உயரமாக வளர வேண்டுமா? உணவும், வழிமுறைகளும் இதோ

அழகுக்கும் உயரத்துக்கும் தொடர்பு இருக்கிறதா? நிச்சயம் இருக்கிறது. ஒரு மனிதனின் வயதுக்கு ஏற்ற உயரம் இல்லையென்றால், அது அழகைக் குலைத்துவிடும். சிலருக்கு உயரம் என்பது தன்னம்பிக்கையையும் கம்பீரத்தையும் தனி அழகையும் தரக்கூடிய விஷயம். சிலருக்கு, தங்களைவிட உயரமாக இருப்பவர்களைப் பார்க்கும்போது, சிறிது பொறாமையோ, தாழ்வு மனப்பான்மையோகூட ஏற்படுவதுண்டு. உயரம்,…

2020க்குள் குளோனிங் மனிதன்: அசத்த போகும் விஞ்ஞானிகள்

கலவியில்லா இனப்பெருக்கம் (Asexual Reproduction) என்பது தான் குளோனிங் முறையின் அடிப்படை விடயமாகும். உலகளவில் குளோனிங் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. செம்மறி ஆடு, பூனை, மான், நாய் உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு மிருகங்களை விஞ்ஞானிகள் இதுவரை குளோனிங் முறையில் உருவாக்கியிருக்கிறார்கள். குளோனிங், ஜீன் குளோனிங் (Gene…

மரணத்தை தள்ளிப் போடும் மருந்து கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் அசத்தல்

மரண விளிம்பில் உள்ளவர்களை பிழைக்க வைத்து, அவர்களை சுற்றியுள்ளவர்களிடம் 4 மணி நேரம் பேச வைக்கக்கூடிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நோய்களின் காரணமாக மனிதர்களுக்கு மரணம் ஏற்படுகிறது. மரணத்தை வெல்லும் மருந்து கண்டுபிடிக்கப்படாதா என்ற ஏக்கமும், கேள்வியும் பலரிடம் உள்ளது. இது தொடர்பான மருத்துவ ஆராய்ச்சிகளும் பல காலமாக…

திடீரென தோன்றிய பிரமாண்ட ஸ்ரீ சக்கரம்! வியப்பில் விஞ்ஞானிகள் :…

விஞ்ஞானிகளுக்கு இன்று வரை சரியான பதில் கூற முடியாத வகையிலான கேள்விகள் உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கின்றன. அவ்வாறான கேள்விகளில் ஒன்றே பயிர் வட்டங்கள். இந்தப் பயிர் வட்டங்கள் எனப்படுபவை நிலத்தில் மனிதனால் சாத்தியமற்ற வகையில் பிரமாண்டமான அளவில் உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக ஒரே இரவில் நுட்பமான அதி உயர் தொழில்…

உலக நாடுகளின் மொத்த கடன் சுமை எத்தனை கோடி தெரியுமா?

உலக நாடுகளின் மொத்த கடன் சுமை என்பது முதல் காலாண்டில் 217 டிரில்லியன் டொலர் என தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளின் மொத்த கடன் சுமை என்பது ஆண்டு தோறும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உலக நாடுகளின் மொத்த வருவாயை விடவும் 327 சதவிகிதம் அதிகம்…

பாலில் ஒரு பூண்டு போதும்: நிகழும் அற்புதம் தெரியுமா?

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் பூண்டைத் தட்டிப் போட்டு நன்கு வேக வைக்க வேண்டும். பூண்டு நன்கு வெந்ததும் பனங்கற்கண்டு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் ஆகியவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி, பூண்டை நன்கு மசித்தால் பூண்டு பால் தயார். பாலில் பூண்டு கலந்து குடிப்பதால்…

ஹிரோஷிமா அணுகுண்டை விட 1000 மடங்கு சக்தி கொண்ட வெடிப்பு…

செர்பியா நாட்டின் டுங்குஸ்கா கிராமத்தில் விழுந்து வெடித்துச் சிதறிய எரிகல் தான் 1000 மடங்கு சக்தி கொண்ட அந்த வெடிப்பு என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 1908ம் ஆண்டு ஜூன் 30ம் திகதி காலை 7 மணியளவில் சோவியத் ரஷ்யாவின் கிராமமான டுங்குஸ்காவில் (தற்போது இந்த கிராமம் செர்பியாவில் உள்ளது)…

தினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா?

உடல் ஆரோக்கியமாக செயல்படுவதற்கு கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, நீர்ச்சத்து, விட்டமின்கள், தாது உப்புகள், நுண் ஊட்டச்சத்துகள் இவை அனைத்துமே மிகவும் அவசியமாகும். இந்த சத்துக்களின் எவையேனும் ஒன்று குறைந்தாலே, நம் உடலின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். அன்றாடம் நாம் சாப்பிடும் உணவை, நமது உடல்…

விட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இதோ

நீரில் கரையும் தன்மை கொண்ட விட்டமின் C நிறைந்த உணவுகள் நமது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கிய பங்கினை வகிக்கிறது. வெள்ளரிக்காய், எலுமிச்சை, தக்காளி, ஆரஞ்சு, கீரை, புரோக்கோலி போன்ற காய்கறிகளில் விட்டமின் C அதிகமாக நிறைந்துள்ளது. விட்டமின் C உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் விட்டமின் C…

இறைச்சியுடன் இதனை சேர்த்து சாப்பிட்டால் ஆபத்து: எச்சரிக்கை தகவல்

அசைவ உணவுகளில் ஒன்றான இறைச்சி செரிமானம் அடைவதற்கு அதிக நேரம் எடுப்பதால், அதனுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். தேன் vs இறைச்சி சுத்தமான தேனுடன் இறைச்சியைச் சேர்த்து சாப்பிடக்கூடாது. இப்படி சாப்பிடுவதால் தேன் உணவை நச்சுத்தன்மை கொண்டதாக மாற்றிவிடும். இந்த காம்பினேஷனை…

வயிறு பானை போன்று இருக்கிறதா? இதெல்லாம் சாப்பிடுங்க

தற்போது மாறிவரும் உணவு பழக்கம் நம்மை பல வித பிரச்சனைகளுக்கு அழைத்து செல்கிறது. இப்போது உள்ள காலகட்டத்தில் வீட்டில் சிறந்த உணவுகளை சமைத்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இதற்கு மாறாக பலர் கண்ணை பறிக்கும் வண்ணங்களில் உள்ள உணவுப் பொருட்களான பிட்சா, பர்கர், சாண்ட்விச் போன்றவற்றை உட்கொண்டு…

ஐரோப்பியர்கள் அனைவரும் இந்த மன்னரின் பரம்பரையில் வந்தவர்களாம் தெரியுமா?

ஐரோப்பியர்கள் அனைவரும் 768 முதல் 814 ஆம் ஆண்டு வரை மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை ஆட்சி செய்த Charlemagne மன்னரின் பரம்பரையில் வந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியா மற்றும் ஐரோப்பியாவில் சிறந்து விளங்கும் பிரபலங்களில் பெரும்பாலானோர் தங்களை மன்னர் குல வழித்தோன்றல்கள் எனக் கூறிக் கொள்வதில் பெருமைபட்டுக்…

விசித்திரமான நோயால் என்றும் இளமையாக தோன்றும் இளைஞன்

குரோசியா நாட்டில் விசித்திரமான நோயால் தாக்கப்பட்டுள்ள இளைஞர் ஒருவர் இளமை குன்றாமல் சிறுவன் போலவே வாழ்ந்து வருகிறார். குரோசியாவில் Zagreb பகுதியில் வாழ்ந்து வருபவர் 23 வயதான Tomislav Jurcec. இவர்தான் பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்போது 10 வயது சிறுவன் போலவே என்றும் இளமையுடன்…

பழங்களில் உள்ள ஆபத்துக்கள் தெரியுமா?

பழங்கள் மீது மெழுகு பூசுதல், இனிப்புக் கரைசல் நிறமிகளை சேர்த்தல், கல் அல்லது கார்பைடு மூலம் பழுக்க வைத்தல் இது போன்றவை பழங்களின் செயற்கை முறை தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறான செயற்கை தயாரிப்பில் உள்ள அனைத்து விதமான பழங்களுமே நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானவை. மேலும் பழங்களில்…

காராமணி உணவின் அற்புதம் தெரியுமா?

காராமணியில் B காம்ப்ளக்ஸ், கனிமச்சத்துக்கள், இரும்புச்சத்து விட்டமின் K, C மாவுச்சத்து, புரதச்சத்து, மக்னீசியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற பல சத்துக்கள் ஏராளாமாக நிறைந்துள்ளது. எனவே இதை காலை, மாலை, இரவு ஆகிய மூன்று வேளைகள் சாப்பிட்டு வந்தால், பல்வேறு நன்மைகளை பெறலாம். காராமணியின் மருத்துவ நன்மைகள்…

உடலில் நீர்ச்சத்து குறைவாக உள்ளதை காட்டும் அறிகுறிகள்?

உடலில் ஏற்படும் ஒருசில அறிகுறிகளை வைத்து, நம் உடலில் நீர்ச்சத்து குறைந்துள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உடலில் நீர்ச்சத்து குறைவாக உள்ளதை காட்டும் அறிகுறிகள்? நீர்ச்சத்து குறைவினால், ரத்த ஓட்டம் தடைப்பட்டு, உடல் உறுப்புகளின் செயல்பாடு குறைந்து, செரிமானத்தில் பல சிக்கல்கள் ஏற்படும். நம் உடலில் நீர் வறட்சி…

ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறீர்கள்? நோய் அறிகுறிகளை…

சிறுநீர் மற்றும் மலம் என்பது நம் உடலில் இருந்து தேவையற்ற கழுவுப் பொருட்களாக வெளியேற்றப்பட்டாலும், அதை வைத்து தான் ஒருவரது உடலில் உள்ள நோய் தொற்றுக்களின் தாக்கத்தை அறிந்துக் கொள்ள முடிகிறது. சிறுநீர் கழிப்பது பற்றிய சில விடயங்கள்? ஒருவர் 7 முறை வரை ஒரு நாளைக்கு சிறுநீர்…

அன்ரோயிட் சாதனங்களின் ஊடாக தகவல் திருடப்படுவதை தடுக்கலாம்!

இன்று அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் கைப்பேசிகள் தவழ்ந்து வருகின்றன. இதனை சாதகமாகப் பயன்படுத்தி ஒவ்வொருவரின் தனிப்பட்ட தகவல்களையும் இலகுவாக திருடக்கூடியதாக இருக்கின்றது. இதற்காக இணையத்தளங்களை ஹேக்கர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பல்வேறு இணைய விளம்பரங்களை உருவாக்கி அவற்றின் ஊடாக சில வகையான மென்பொருட்களை தானாகவே நிறுவச் செய்து கைப்பேசியில் உள்ள…

புடலங்காயில் இவ்வளவு மருத்துவக் குணங்களா? தெரிந்து கொள்ளுங்கள்

புடலங்காயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சூட்டை குறைக்கும். நல்ல பசி உண்டாகும். வயிற்றுப் பொருமல் நீங்கும். வயிற்றுப் பூச்சியை நீக்கும். இதன் காய், வேர், இலை மருத்துவ குணமுடையவை என்றாலும், நாம் பயன்படுத்துவது காயை மட்டும்தான். பொதுவாக, புடலங்காயில் தண்ணீர் சத்து அதிகமாக உள்ளதால், சிறிதளவு சாப்பிட்டவுடன் வயிறு…

3000 ஆண்டுகள் பழமையான செயற்கை கால் கண்டுபிடிப்பு

எகிப்தில் பிரமிடுகளை ஆய்வு செய்துவரும் தொல்பொருள் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கல்லறை ஒன்றில் இருந்து செயற்கை கால் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். எகிப்தில் Sheikh ‘Abd el-Qurna கல்லறையை ஆய்வு செய்துவரும் தொல்பொருள் ஆய்வாளர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்புக்கு சாட்சியாகியுள்ளனர். 3000 ஆண்டுகள் பழமையான குறித்த கல்லறையில் இருந்து…

கவர்ச்சிகரமான காய்கறிப் பெயர்களுக்கும் உடல் நலனுக்கும் என்ன தொடர்பு?

காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுவது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் என அனைவருக்கும் தெரியும் ஆனால். எப்படி ஒருவரை அதிகமான காய்கறிகளை உண்ண வைப்பது? காய்கறிகளுக்கு "கவர்ச்சிகரமான பெயர்களை" கொடுப்பது அதற்கு வழிவகுக்கும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஸ்டான்ஃபடில் உள்ள ஆராய்ச்சிக் குழு ஒன்று, பல்கலைக்கழக உணவகத்தில் காய்கறிகளுக்கு…

காஃபிக்கு ஆபத்து

புவிவெப்பமடைவதால் கோடிக்கணக்கானவர்களின் காலைபானமான காஃபி காணமல் போய்விடுமா? போகக்கூடும் என்கிறார் “காஃபி ரிபோர்ட்" அறிக்கையின் துணை ஆசிரியரும் கிவ்பூங்கா ஆய்வாளருமான ஆரோன் டேவிஸ். பூமி வெப்பமடைவதை உடனடியாக தடுக்காவிட்டால் காஃபிகொட்டை விளைச்சல் குறையும்; காஃபியின் சுவை மோசமாகும்; அதன் விலையும் பலமடங்கு அதிகரிக்கும் என எச்சரிக்கிறார் அவர். புவி…

வேற்று கிரகவாசிகளால் கடத்தப்படுவோம்: காப்பீடு செய்த 40,000 அமெரிக்கர்கள்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா வேற்று கிரகங்கள் பற்றி ஆய்வு செய்வதற்காக விண்வெளியில் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கியை நிறுவி, ஆராய்ச்சி செய்து வருகிறது. இதன் முடிவுகள் கடந்த சில தினங்களுக்குள் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் வேற்று கிரகவாசிகள் பற்றிய தகவல்கள் இடம் பெறும் என எதிர்பார்ப்பு நிலவியது.…