ஓம், செம்மணிப் படுகொலையும் சங்கிலியன் செய்ததுதான்?

முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்த பின்னர், ஈழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மாபெரும் மனிதப் புதைகுழி மன்னார் புதைகுழியாகும். இந்தப் புதைகுழியிலிருந்து சுமார் 350 தமிழர்களின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அதில் சுமார் 50 வரையிலான எலும்புக்கூடுகள் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் என்றும் தெரிய வந்துள்ளது. மன்னார் புதைகுழி தொடர்பில் உண்மையான நிலவரத்தை வெளிப்படுத்த வேண்டும்…

இலங்கையில் பதில் கிடைக்காத ஹர்த்தாலுக்கு சர்வதேசம் பதில் சொல்ல வேண்டும்

அடிமேல் அடி அடித்தால், அம்மியும் நகரும் என்பது பழமொழியோ, சான்றோர் வாக்கோ, எப்படி இருந்த போதிலும், இப்போது செயற்பாட்டுப் பயனில் இருக்கிறதா என்றால், ‘இல்லை’ என்றே பதில் சொல்லியாக வேண்டும். அப்படியானால், இலங்கையில் இனப்பிரச்சினை எனும் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டிருக்க வேண்டும்; காணாமல் போனோர் பிரச்சினை முடிவுக்கு…

யாழில் கஞ்சா போதையில் பொலிஸார் செய்த கொடூரத்தை பாருங்கள்; இதுதான்…

மானிப்பாய் பகுதியில் வீதி சோதனையில் இருந்த பொலிஸார் சந்தேக நபர் என்ற அடிப்படையில் இளைஞன் ஒருவரை கைது செய்து விசாரணை என்ற பெயரில் காட்டுமிராண்டி தனமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இளைஞன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். இதில் இளைஞனை தாக்கிய பொலிஸார் மது…

மன்னார் மனித புதைகுழி தொடர்பில் தடயவியல் நிபுணர் வெளியிட்ட அதிர்ச்சி…

மன்னார் மனித புதைகுழி அழிவில் சிக்கிய எலும்புக்கூடுகள் அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே என தடவியல் நிபுணர் பேராசிரியர் செல்வ சுரேஷ் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். மன்னார் மனித புதைகுழி தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அந்த புதைகுழி கி.பி.1400 – கி.பி.1650 வருட காலத்திற்குரியது…

காணாமல் போனவரின் தலையுடன் இராணுவம்! கைது செய்யப்பட்டவர் தலை துண்டித்து…

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் காணாமல் போன பலரை அவர்களது உறவுகள் தேடியலையும் நிலையில் காணாமற் போனதாக தேடப்படும் ஒருவரை இராணுவம் படுகொலை செய்துள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஒருவரின் தலையை துண்டித்து படுகொலை செய்து புகைப்படம் எடுத்த கொடூர சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.…

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை; ஐ.நா.…

இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள், வலிந்து காணாமலாக்கப்படுதல், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபட்டவர்களை சர்வதேச நியாயாதிக்க கொள்கைகளை பயன்படுத்தி விசாரணை செய்வது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆராய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்லே பச்செலெட்…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கிடைக்கும் வரை சர்வதேச மகளிர் தினம் பெண்களாகிய எங்களுக்கு கறுப்பு தினம் எனத் தெரிவித்து, அம்பாறை மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம், திருக்கோவிலிலுள்ள அவர்களின் அலுவகத்துக்கு முன்பாக கறுப்பு கொடிகளைப் பறக்கவிட்டு, எதிர்ப்பு கோசங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

தமிழீழபெண்களை கொடுமை படுத்தும் நுண்கடன்-வவுனியாவில் ஆர்பாட்டம்

நுண்கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெண்கள் வாங்கிய கடன்களை அரசே தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி வடதமிழீழம் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக வழிப்புணர்விற்கான மக்கள் ஒன்றியம்இ வவுனியா நகர சிறுவியாபாரிகள் சங்கம்இபசுமை தொழிலாளர் நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அனைத்துலக மகளிர் தினமான இன்று வவுனியா பிரதேச…

பொய்யான விடயங்களை அருட்தந்தை பதவிகளில் இருப்போர் பரப்பிவருவது சாதாரணமான விடயம்தான்;…

எப்போது முரண்பாடுகள் வந்தாலும் தமிழ் தேசியத்தின் பெயரால் விட்டுக்கொடுங்கள் என்று ஏன் எல்லோரும் இந்துக்களுக்கு மட்டும் உபதேசம் செய்கின்றீர்கள்? என இந்து சம்மேளன தலைவர் டி.அருண்காந்த் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். திருக்கேதீஸ்வர வன்முறை சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த ஊடக அறிக்கையில்…

பிரபாகரன் எப்படி தலைவராக உருவானார்; ஜனாதிபதி மைத்திரி சொன்ன உண்மைத்தகவல்!

நல்லிணக்கம் தொடர்பாக பேசப்பட்டுவரும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரி, தான் பெற்ற அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். தான் சிறுவனாக இருந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களிடம் சிங்கள மக்கள் மோசமாக நடந்துகொண்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி…

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் எம்மால் முடிந்ததை செய்வோம் : அமெரிக்காவின்…

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசுடன் பேசி எம்மால் முடிந்த நடவடிக்கைகள் அனைத்தையும் செய்வோம் என்று அமெரிக்காவின் இலங்கைக்கான தூதர் அலைனா பி டெப்லிட்ஸ் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு வந்த அவர் அமெரிக்கன் கோணரில் யூடிப் கலையகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கு கொண்டார். இந்நிகழ்வினை முடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறிய…

மன்னார் மனிதப் புதைகுழியின் காலத்தைக் கண்டுபிடித்த அமெரிக்க அறிவியல் ஆய்வு

இலங்கையிலுள்ள மன்னார் மனிதப் புதைக்குழி ஐரோப்பிய ஆதிக்க காலத்திற்கு சொந்தமானது என அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்தினால் (Beta Analytic Radiocarbon Dating Laboratory) நடத்தப்பட்ட கார்பன் பரிசோதனையின் மூலம் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த மனித எச்சங்கள் கி.பி 1477 - 1642ஆம் ஆண்டு காலப்…

இலங்கையிலிருந்து வெளிநாடுகளில் சட்ட விரோதமாக குடியேற முயற்சி: 30 பேர்…

போர் முடிந்து 10 ஆண்டுகள் ஆகியும் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இவ்வாறு செல்லும் பலர் இலங்கையில் கைது செய்யப்படுவது மட்டுமன்றி, இலங்கை கடல் எல்லையை தாண்டி வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக சென்றடைந்த பலரும் நாடு கடத்தப்பட்டும் வருகின்றனர். இந்த நிலையில், சட்ட விரோதமான முறையில்…

யாழ்ப்பாணத்தில் அமெரிக்க தூதுவர் – காணிகள் விடுவிப்பு குறித்து வெளியிட்ட…

வடக்கில் இன்னமும் காணிகள் விடுவிப்பு இடம்பெற வேண்டும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் நேற்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். இதன்போது அவர், வலிகாமம் வடக்கில் சிறிலங்கா படையினரிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். மயிலிட்டி துறைமுக அபிவிருத்திப் பணிகளையும்…

பிரபாகரன் உருவாகுவதற்கு காரணம் இதுவே ! மனம் திறந்த மைத்திரி

தான் சிறுவனாக இருந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களிடம் சிங்கள மக்கள் மோசமாக நடந்துகொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,”ரயில் பயணம் தொடர்பில் எனக்கு அனுபவம் உண்டு. பொலனறுவையில் இருந்து கொழும்பிற்கு…

இந்து – கத்தோலிக்கர் முரண்பாட்டை ஏற்படுத்தும் தீய சக்திகளுக்கு இடம்…

இலங்கையில் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்ளுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் தீய சக்திகளின் செயல்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளார் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்காரப் பலகை அண்மையில் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும்…

முழு உண்மையையும் மறைத்து வெளியான மன்னார் மறை மாவட்ட குரு…

மன்னார் மாந்தை புனித லூர்து அன்னை ஆலயத்தின் முன்பாக அமைக்கப்படவிருந்த திருக்கேதிஸ்வரம் ஆலய அலங்கார வளைவு தொடர்பாக தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தினால் தெளிவ படுத்தும் அறிக்கை என கூறி முழு உண்மையையும் மறைத்து ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் உலாவுதே என்ற அறிவுகூட இல்லாமல் பிராடு அறிக்கை…

நந்திக் கொடியுடன் செம்மணியில் சிவலிங்கம்! சைவ மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில்!!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் சிவலிங்கம் ஒன்று புதிதாக வைக்கப்பட்டுள்ளது. செம்மணி பகுதியில் உள்ள யாழ். வளைவுக்கு அதாவது ஏ9 விதிக்கு அருகாமையில் குறித்த சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியிலுள்ள வெற்றுக் காணியொன்றில் சுமார் ஐந்து அடிகள் மண்ணை உயர்த்தி பெரிய சிவலிங்கமொன்று வைக்கப்பட்டு நந்திக்கொடியொன்றும் பறக்கவிடப்பட்டுள்ளது. ஆயினும் இந்த…

ஈழத்தில் புத்தனின் படையெடுப்பிற்கு எதிராய் தோன்றும் சுயம்புலிங்கங்கள்! அதியம்! அவசியம்!!

இன்று காலையில் இருந்து இப்படம் பேஸ்புக்கில் பல்வேறு தரப்பினரால் பல்வேறு தலைப்புக்கள் ஊடாக பரப்பப்பட்டு வருகிறது அனேகமாய் அவை இச்சம்பவத்தை கேலிசெய்யும் வகையில்தான் அமைந்திருக்கின்றன. சிவலிங்கம் சுயமாய் தோன்றியதா இல்லையா என்பதை விட அங்கு அது தோன்றியதில் அல்லது வைக்கப்பட்டதில் என்ன தவறு இருக்கிறது? இதையேன் ஈழத்திருநாட்டின் புதல்வர்கள்…

இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கும் முன்வரைவு…

இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மேலும் இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கும் வகையிலான புதிய தீர்மானத்தை பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மொன்ரனிக்கோ ஆகிய நாடுகளால் எதிர்வரும் 20ஆம் திகதியன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்பிக்கப்படவுள்ளது. இதற்க்கான தீர்மான முன்வரைவு “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல்…

ஜெனீவாவில் அழுத்தங்கள் சாத்தியமா?

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகி, நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரப்போவதாக, பிரித்தானியா அறிவித்திருக்கிறது. பிரித்தானியா, சில வாரங்களுக்கு முன்னரே இதை உறுதி செய்திருந்தது. கடந்த திங்கட்கிழமை, பேரவைக் கூட்டத்தொடரின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய பிரித்தானியாவின்…

கேப்பாப்புலவு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு வரை பேரணி!

கேப்பாப்புலவு இராணுவ முகாம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி நடத்தப்படும் போராட்டம் இன்று 727வது நாளாக தொடர்கிறது. கேப்பாப்புலவு இராணுவ முகாமின் நுழைவாயிலிற்கு அருகில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் இன்று புது வடிவம் பெற்றதாக கேப்பாப்புலவில் இருந்து வாகனப்…

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் முன்னாள் போராளிகள் பங்கெடுப்பு!

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் சிலர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரிற்கு சென்று கலந்து கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடம் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகப்பற்றற்ற பங்காளிக்கட்சியாக செயற்படும், ஜனநாயக போராளிகள் கட்சியே இந்த யோசனையை…