இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
உத்தேச (புதிய) அரசியல் யாப்பும் தமிழ் மக்களும்
இலங்கையின் தற்போது அமுலிலுள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தை நீக்கிப் புதிய அரசியலமைப்புச் சட்டமொன்றினை உருவாக்குவதற்கான ஆரம்ப வேலைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. பொதுமக்களிடமிருந்து எழுத்துமூலமான மற்றும் வாய்மூலப் பிரேரணைகளைப் பெறுவதற்காக அதற்கென்று நியமிக்கப்பெற்ற அரசியல் யாப்புச் சீர்திருத்தத்திற்கான மக்கள் பிரதிநிதிகள் குழு தனது பணியை 18.01.2016 அன்று கொழும்பு மாவட்டத்தில்…
ஜனநாயகத்துடன் கூடிய சுய நிர்ணய உரிமையினை புதிய அரசியலமைப்பு உறுதிப்படுத்த…
இன்றைய தேசிய அரசியலிலும், பன்னாட்டு அரசியலிலும் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ள விடயங்களாக சுய நிர்ணய உரிமை மற்றும் பங்குபற்றல் ஜனநாயகம் என்பன விளங்குகின்றன. 1863 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக விளங்கிய ஆப்ரகாம் லிங்கன் “கெட்ஸ்பேர்க்” நகரத்தில் இடம்பெற்ற உரை நிகழ்வொன்றில் ஜனநாயகம் என்பது “மக்களால் மக்களுக்காக…
அரச தரப்புடன் கூட்டமைப்பு மேற்கொண்ட கடிதப் பரிமாற்றம் கூறும் செய்தி…
இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் தான் பிரசவிக்கவுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் இனவிவகாரத்துக்கான தீர்வு காணப்படும் என்று கூறிவருகின்றது. புதிய அரசியலமைப்புக்கான கருத்துகளை, வரைபை அரசியல் கட்சிகள், தனிநபர்கள், அமைப்புகள் முன்வைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கும் அப்பால் புதிய அரசியலமைப்புக்கென மக்களின் கருத்துகளை, யோசனைகளை கேட்டறிவதற்கெனவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வடக்கு…
சிங்கள சமூகம் ஏனைய சமூகங்களுடன் அதிகாரங்களை பகிர்வதில் தவறு இல்லை!…
நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான சிங்கள சமூகம் தமது அதிகாரங்களை ஏனைய சமூகங்களுடன் பகிர்வதில் தவறில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்க செய்தித்தாளுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதிகார பரவலாக்கம் என்பது சிங்கள மக்களுடைய அதிகாரங்களை குறைப்பது என்று அர்த்தமல்ல. மாறாக…
ஐ.நா மனித உரிமைப் பேரவை தீர்மானங்களை அரசாங்கம் அமுல்படுத்துவதில்லை! எம்.கே.சிவாஜிலிங்கம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை அரசாங்கம் அமுல்படுத்துவதில்லை என ஜெனீவாவில் முறைப்பாடு செய்ய உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளுக்கு புறம்பான வகையில் ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட…
இந்திய அரசியலில் ஈழத் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தாதவரை தமிழர் தரப்பு…
சர்வதேச மனித உரிமை முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கொழும்பு வந்து ஹக்கீமை சந்தித்த போது, ஹக்கீம் உண்மைகளை மறைத்து இங்கு தமிழர்களுக்கு அநீதி நடக்கவில்லை, வடக்கில் படைகள் முகாம்களுக்குள்தான் இருக்கின்றார்கள், அழைத்தால் மட்டும்தான் வருகின்றார்கள் என்று மஹிந்த சார்பாக சான்றிதல் கொடுத்தார். முஸ்லிம்கள் எந்தவொரு பாதிப்பும் அடையவில்லை என்றும்…
ஐ.நா.தீர்மானம் அரசுக்கு சொந்தமானது, அமுல்படுத்தியே தீரவேண்டும்! ஆணையாளரிடம் கூட்டமைப்பினர் வலியுறுத்து
ஐ.நா.தீர்மானம் அரசுக்கு சொந்தமானது. அது வெளித்தரப்பினரால் கொண்டுவரப்பட்டதொன்றல்ல. அத்தீர்மானத்தில் ஒன்றை அமுல்படுத்த முடியும். பிறிதொன்றை அமுல்படுத்த முடியாதென பிரித்து அரசாங்கம் செயற்பட முடியாது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைனிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோக பூர்வ…
யுத்தக்குற்றம் தொடர்பில் சர்வதேச பங்களிப்புடன் விசாரணை தேவை!- சரத் பொன்சேகா…
எமது நாட்டின் மீது சுமத்தப்பட்டிருக்கும் யுத்தக்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச கண்காணிப்பாளர்களுடைய பங்களிப்புடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நேற்றைய தினம் பதவியேற்ற சரத் பொன்சேகா பாராளுமன்ற…
நிலைமாறு கால நீதி வேண்டாம். பரிகார நீதியே வேண்டும்!
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹீசேன், கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் வடக்கு கிழக்கு மாகாண சங்கங்களின் (FSHKFDR - North East) பிரதிநிதிகளை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின்போது, கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல்…
ஆதங்கங்களுக்கு இன்று பதிலளிப்பேன்!- ஐ.நா. ஆணையர் ஹுசைன்
உங்களின் ஆதங்கங்கள் அனைத்திற்கும் செவ்வாய்க்கிழமை பதிலளிப்பேன். அதுவரை பொறுமையாக இருங்கள். நீங்கள் மிக முக்கியமான விடயங்களுக்கு என்னிடம் விடைகளை எதிர்பார்க்கின்றீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் நான் செவ்வாய்க்கிழமை உங்களின் ஆதங்கங்களுக்கு பதிலளிப்பேன் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் தெரிவித்தார். கண்டி…
உண்மைகளை வெளிப்படுத்தாவிடின் அடுத்தகட்ட நகர்வுகள் கடினமானதாக அமையும்!- அரசாங்கம்
இலங்கை உள்ளக விசாரணை பொறிமுறைகளை கையாண்டாலும் எமக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகின்றது என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். சர்வதேசத்தை இணைத்துக் கொண்டு இலங்கையின் சிக்கல்களை மாற்றியமைப்பதே சாதகமான வகையில் அமையும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் விஜயம் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே…
சொல்லளவிலின்றி செயலில் இந்தியா காண்பிக்க வேண்டும்!
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமத்துவமான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு இந்தியா துணை நிற்கும், தீர்வுக்கான முயற்சிகள் தொடரும் என்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது உறுதி வழங்கியுள்ளார். இலங்கைக்கு கடந்த வெள்ளிக்கிழமை விஜயம் செய்த இந்திய வெளியுறவு…
அலட்சியத்துக்கு உரியதல்ல ஐ.நாவின் தீர்மானம்!
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது தென்னிலங்கை அரசியல் சக்திகள் தொடர்ச்சியாக அலட்சியப் போக்கையே வெளிக்காட்டி வருகின்றன. போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் இலங்கை அரசாங்கமானது…
இறந்த மாயமான பலர் ரகசிய முகாம்களில்!
இலங்கையில் போருக்கு பிந்தைய காலகட்டம் குறித்தும் அதன் உண்மை நிலை குறுத்தும் வரும் கிழமைகளில் அல்லது மாதங்களில் பொதுமக்களிடையே அதிக சர்ச்சைகள் நடக்க வாய்ப்பு உள்ளது. வெளியாகவிருக்கும் அறிக்கைகள் மற்றும் தகவல்களால் உணர்வுகள் கிளர்ந்தெழலாம் இலங்கை முழுவதுமாக பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் துயரத்தில் விழலாம். கடந்த முப்பது ஆண்டுகளாக…
அப்பழுக்கில்லா உன்னதம் மிக்க தலைவனை உலகில் வேறெந்த விடுதலை இயக்கமும்…
2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா?” எனக் கேட்டபோது ================================================== அதற்குரிய வயதாகிறபோது அம்முடிவை அவர்களே எடுப்பார்கள்” என்று கூறிய அவர், “”உண்மையில் இயக்கத்தின் எல்லா போராளிகளையும் என் சொந்த பிள்ளைகளைப் போலவே நான் உணர்ந்து நடத்தி வருகிறேன். போராளிகளுக்கும், என்…
விக்னேஸ்வரனைச் சந்திக்காமலேயே திரும்பிய சுஷ்மா..! எப்படித் தீரும் தமிழர் பிரச்சினை?
இலங்கைக்கு சென்றிருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரனை மட்டும் சந்திக்கவில்லை. அவரை சந்திக்கக் கூடாது என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவரைத் தவிர மற்றவர்களை சந்தித்துப் பேசியுள்ளார் சுஷ்மா. இது எந்த அளவுக்கு ஈழத் தமிழர்களுக்கு உதவி புரியும் என்று தெரியவில்லை.…
வடக்கு முதல்வரை சந்தித்தார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்!
இலங்கைக்கு நேற்று வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் சற்று முன் யாழ்.குடாநாட்டுக்கு வருகை தந்துள்ளார். இதேவேளை, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார். https://youtu.be/m6S-c266104?list=PLXDiYKtPlR7P2AaV8jydV0rAwEj4kap4A முதலமைச்சர் அலுவலகத்திற்கு காலை 10 மணிக்கு வருகை தந்த ஆணையாளருடன்…
ஆழ ஊடுருவும் அணியின் மறைக்கப்படும் இரகசியங்கள்!
இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கோரும் விபரங்களை அவரிடம் கையளிக்கப் போவதில்லை என்ற உத்தரவாதத்தை அண்மையில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்தார். மகாவலி கேந்திர நிலையத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த ஜனாதிபதியிடம்…
தமிழில் தேசியகீதம்! சிங்கள கல்விமான்கள், புத்திஜீவிகள் வரவேற்பு
சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை சிங்கள கல்விமான்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் வரவேற்றுள்ளனர். காலத்துக்குத் தேவையான விடயமொன்று நடைமுறைக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர்கள் தமிழில் தேசிய கீதம் இசைப்பதை உண்மையான பௌத்தர் எவரும் எதிர்க்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தனர். தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை தொடர்பில்…
மாறுபட்ட அரசியல் சூழ்நிலையில் ஐ.நா ஆணையர் இன்று வருகை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். இவரின் வருகை இலங்கையில் மாறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளைத் தோற்றுவித்துள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கையின் இணை அனுசரணையுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கும் சூழ்நிலையில்…
ஐ.நா. ஆணையாளர் அல்–ஹுசைனின் விஜயம் குறித்து அரசாங்கம் கருத்து!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைனின் வடக்கு விஜயத்தின் போது தற்போதைய நல்லாட்சியின் உண்மை நிலைமைகளை அவரால் உணர முடியும் என நம்புகின்றோம். , கடந்த கால ஆட்சியாளர்கள் மறைத்த பல யதார்த்த பூர்வமான விடயங்களை அவரால் உணரமுடியும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித…
கலப்பு நீதிமன்ற கட்டமைப்பை வலியுறுத்தும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதியிடம் கலப்பு நீதிமன்றக் கட்டமைப்பை வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்யித் ராத் ஹுசைன் மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு…
தமிழில் தேசியகீதம் ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல – இரா.சம்பந்த
இலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார், இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், இது புதியதுமல்ல, அதேவேளை ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றும் அல்ல. ஏனென்றால், தேசிய கீதம் ஏற்கனவே சுதந்திர…


