அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து பேரம் பேச மக்களின் அமோக…

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்திலே முன்வைத்திருக்கின்ற அரசியல் தீர்வுத் திட்டத்திற்கு வடக்கு கிழக்கு  தமிழ் மக்கள் ஓர் அணியிலே திரண்டு மிகவும் தெளிவாக தங்களுடைய முற்று முழுதான ஆணை வழங்க வேண்டிய தேவை உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு செங்கலடி கணபதிப்பிள்ளை…

எமது தியாகங்களும், அர்ப்பணிப்புக்களும் வீண் போகக் கூடாது: மாவை சேனாதிராஜா

விடுதலைக்காக நாம் கடந்த காலங்களில் முன்னெடுத்த போராட்டங்களும், அதற்கான எமது தியாகங்களும், அர்ப்பணிப்புக்களும் வீண் போகக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கான உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்க சிங்களப் பேரினவாதம் தமது அராஜக நடவடிக்கைகளைக்…

அதிகாரப்பகிர்வை முன்வைக்காத நாடுகளே பிரிந்துள்ளன!- ராஜித அதிரடி

அதிகாரப்பகிர்வு இடம்பெற்ற நாடுகள் உலகில் பிரிந்ததாக இல்லை என்றும், அதிகாரப்பகிர்வை முன்வைக்காத நாடுகளே பிரிந்துள்ளன என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜத சேனாரத்ன சுட்டிக்காட்டினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. கேள்வி நேரத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமஷ்டி…

மீண்டும் படையெடுக்கின்றன இந்திய இழுவை படகுகள்!

வடமராட்சி கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் இதனால், தமது மீனவர்கள்; பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத் தலைவர் இ.அருள்தாஸ் தெரிவித்துள்ளார். கடந்த பல மாதங்களாக அத்துமீறாத மீனவர்கள், கடந்த 3 தினங்களாக வடமராட்சி கடற்பரப்புக்குள் மீண்டும் அத்துமீறி நுழைந்;து…

60 வருட காலப்போராட்டமும் தடுமாறும் தலைமைகளும்! – லோ.விஜயநாதன்

தமிழின அழிப்பு நடந்து 6 வருடங்கள் உருண்டோடி விட்டன. ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலை நாட்டப்படுவதற்கான எந்தவித அறிகுறிகளும் தென்படுவதாகத் தெரியவில்லை. உறவுகளைத் தொலைத்தவர்களினதும், அவயவங்களை இழந்து அங்கவீனமானவர்களினதும், வதை முகாம்களில் காலங்களைத் தொலைக்கின்றவர்களினதும் துன்பங்களோ விடிவில்லாத் தொடர்கதையாகவே உள்ளன. மாற்றத்திற்காக வாக்களித்து விட்டு எந்த வித மாற்றமும்…

50 போர்க்குற்றவாளிகளின் பட்டியலுடன் ஐ.நாவின் போலி போர்க்குற்ற அறிக்கை –…

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்களின் கவனத்தை திசை திருப்பி, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான அனுதாப அலையைத் தோற்றுவிக்கும் நோக்கில், போலியான ஐ.நா போர்க்குற்ற அறிக்கை ஒன்றை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயர்மட்ட அரசாங்கப் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இந்த தகவலை…

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களை கடலில் மூழ்கடித்து கொலை செய்தனர்!

கடந்த அரசாங்கத்தின் போது வெள்ளை வான்களில் கடத்தி செல்லப்பட்ட நபர்களை கொலை செய்து, குறித்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிய கொலைக் கும்பல், சடலங்களை கடலில் மூழ்கடிக்கச் செய்ததற்கான தகவல்கள் தன்னிடம் உள்ளதாக முன்னாள் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றின் போது…

குறுக்கு வழியில் போகிறதா ஐ.நா.?

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக விசாரிக்க உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த ஐ.நாவும், இலங்கை அரசாங்கமும் இரகசியமான இணக்கமொன்றுக்கு வந்துள்ளதா என்ற சந்தேகம் ஊடகங்கள், சிவில் சமூகம் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக எழுந்திருக்கிறது. இறுதிப் போர்க்காலத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய பிரித்தானியாவின்…

தமிழ்த் தேசியத்தின் எதிர்காலம்?!

ஈழப்போராட்டத்தின் ஆயுதப்போராட்ட வடிவம் மெளனிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த ஜனவரி 08ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து, மிக முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்ற தேர்தல் இப்போது களை கட்டியிருக்கிறது. தமிழர் தரப்புக்கு மட்டுமல்ல தென்னிலங்கைக்கும் முக்கியமான தேர்தலாக பலராலும் கணிக்கப்பட்டு உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது. குடும்ப…

தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள ஈழத் தமிழர் விவகாரம் !

ஏற்கனவே முன் நாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் இறுதிக் கிரியைகளுக்கு வராமல் டிமிக்கி கொடுத்தார் ஜெயலலிதா. கேரளா , ஆந்திரா , கன்னடா , மாநில முதல்வர்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல பிரமுகர்கள் அப்துல் கலாமின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டார்கள். இந்த அம்மா…

நீதிகளும் தீர்வுகளும் அற்ற நிலையில், அவலங்களை மட்டுமே சுமந்து நிற்கும்…

இலங்கை அரசினால் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதில் இருந்து மீண்டும் ஒருமுறை பின் வாங்குவதன் மூலம் நீதிக்கு காத்திருக்கும் தமிழ் மக்கள் தலையில் தீ வைக்கின்றதா ஜ நா மனித உரிமைகள் அவை ? இலங்கை இனவாத அரசாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒரு தீர்வைப் பெற்றுத்…

கூட்டமைப்பின் தலைவர்கள் வெளிநாடுகளில் குடும்பங்களை வைத்துக் கொண்டு அரசியல் வியாபாரம்…

வட மாகாணசபை முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களுக்குமிடையே கடுமையான முரண்பாடுகள் விரிந்து வருவது இரகசியமானதல்ல.  இணைய ஊடகம் ஒன்றிக்கு  வழங்கிய ஒளிப்பதிவு செய்யப்பட்ட நேர்காணலில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைபபின் தலைவர்கள் மீது மிகக் கடுமையான வார்த்தைகளைத் தொடுத்துள்ளார். “நான் யாரையும் தனிப்பட்ட…

எம்மை அழித்தவர்களின் பச்சை, நீலக்கொடிகளைக் கொண்டு எமது மண்ணில் அவர்களுக்கு…

21வீதமாக இருந்த தமிழர்களின் வீதாசாரம் இன்று 17.6 வீதமாக ஆக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான காரணம் என்ன? என்பதனை முதலில் ஆராயவேண்டிய பொறுப்பு எங்கள் ஒவ்வொருவரிடமும் தங்கியிருக்கின்றதென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தேர்தல் வேட்பாளர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். இன்று மாலை 7.30 மணியளவில் ஆலையடிவேம்பு கிராமத்தில் செல்வப்…

போராளிகளுக்காக எழுதுகின்றேன்……. பாகம்-02

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளை உள்ளடக்கிய ஜனநாயகப் போராளிகள் என்ற அமைப்பு இலங்கை பாராளுமன்ற தேர்தலில் நேரடியாகவே களம் இறங்குவது தொடர்பான சில கேள்விகளுடன் சென்ற பகுதியை நிறைவு செய்திருந்தேன். இப்பகுதியில் முன்னாள் போராளிகள் தொடர்பில் அக்கறையுடைய தமிழ் தேசாபிமானிகளின் கருத்துக்களை விரிவாக ஆய்வுக்குட்படுத்தி எழுதுகிறேன். தமிழீழ…

உள்நாட்டு தேர்தலில் தமக்கு நம்பிக்கையில்லை என்கிறார் ருத்திரகுமாரன்

அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கையின் பொதுத்தேர்தலி;ல் தமக்கு நம்பிக்கையில்லை என்று நாடு கடந்த தமிழீழ பிரதமர் வி.ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ருத்திரகுமாரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இலங்கையின் நாடாளுமன்றத்துக்குள் தமிழர்கள் செல்வதனால், சிங்கள பௌத்த இனவாத சிந்தனைகளை மாற்றமுடியாது என்று ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் நாடாளுமன்றமே தொடர்ந்தும்…

வடக்கை மீண்டும் எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து புலிகளின் ஆக்கிரமிப்பை…

யுத்தத்தின் மூலம் பிரபாகரன் அடைய நினைத்ததை இன்று அரசியல் சாணக்கியத்தின் மூலமாக அடைய முயற்சித்து வருகின்றனர். நாம் முடிவுக்கு கொண்டுவந்த ஆயுத கலாசாரத்தை இன்று மீண்டும் ஆரம்பித்துள்ளனர் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். வடக்கை மீண்டும் எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து புலிகளின் ஆக்கிரமிப்பினை…

ஐ.நா.வின் அயோக்கியத்தனம்

எந்த சமூகத்தில் அமைதியும் சம உரிமையும் தனி மனித சுதந்திரமும் இருக்கிறதோ, அந்தச் சமூகத்தில் பிறக்கிற குழந்தைகள் உண்மையிலேயே கொடுத்துவைத்தவை. அந்தக் குழந்தைகள் வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிக்கின்றன, ஆராதிக்கின்றன. எந்தச் சமூகத்துக்கு சுதந்திரம் இல்லையோ - எந்த சமூகத்துக்கு சம உரிமை மறுக்கப்படுகிறதோ - அந்தச் சமூகத்தில் பிறக்கிற…

இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு வடக்கு மக்களுக்கு ஐநா உதவி!

இலங்கையின் வடக்கு மக்களுக்கு சமாதான நடவடிக்கைகளில் நம்பிக்கையை ஊக்கப்படுத்துவதற்கான உதவிகள் உட்பட அந்த நாட்டுக்கு பரந்துபட்ட தொழில்நுட்ப மற்றும் நிதிகளை ஒதுக்கியுள்ளதாக ஐநா நேற்று கூறியுள்ளது. ஐநாவின் தலைமைச் செயலர் மற்றும் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐநாவின் துணைச் செயலர் ஆகியோரின் உறுதி மொழிகளுக்கு ஏற்ப இலங்கையில்…

உண்மையைச் சொன்னால் எங்களை புலிகள், தீவிரவாதிகள் என்கின்றார்கள்! நாம் தோற்ற…

உண்மை நிலையினை உலகிற்கு கூறும் காலம் தற்பொழுது உதித்துள்ளது. எனினும் இதை நாம் கூறினால் எங்களுக்கு புலிப்பட்டமும், தீவிரவாதப்பட்டமும் சூட்டுகின்றார்கள் என்றார் வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன். இந்து மாமன்றத்தின் இந்து ஆராய்ச்சி மாநாடு நேற்று முந்தினம் நல்லூரில் ஆரம்பமானது. இதில் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.…

மீண்டும் இலங்கையில் இந்திய அமெரிக்க ஆதிக்கப்போட்டியா?

உலக நாடுகளில் சுயநலமிக்க நாடுகளில் முதன்மை நாடு அமெரிக்கா. அடுத்து முதன்மை பெறுவது இந்தியா என்பது நம்மில் பலருக்கும் நன்கு தெரியும். இந்திய தேசம் அண்டை தேசம் என்பதுடன், இலங்கை தேசத்தின் தாய்த் தேசம் என்று சொன்னால் மிகைப்படுத்தலன்று. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பூர்வீக பந்தங்கள் நிறையவே உண்டு, மொழி,…

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை! காணாமல் போனோருக்கு நட்டஈடு!- முல்லைத்தீவில்…

இனப்பிரச்சினையை புண்ணாக வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியம் தமக்குக் கிடையாதென்றும் மிக விரைவில் அதற்குத் தீர்வு காண்பதே தமது நோக்கமென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முல்லைத்தீவில் தெரிவித்தார். தென்னாபிரிக்காவைப் போன்று உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் அதன் மூலம் பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும்…

இருதேசம் ஒரு நாடு என்ற கோசம் ஒரு அர்த்தமில்லாத கோசம்!-பிரபாகரனை…

இருதேசம் ஒரு நாடு என்ற கோசம் ஒரு அர்த்தமில்லாத கோசம் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து நவாலியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2015ம் ஆண்டின் இந்த நாடாளுமன்றத் தேர்தலில்…

இன்றுவரை இயங்கும் ரகசிய சித்திரவதை முகாம்கள்: சாட்டலைட் படம் பிடித்து…

இன்றுவரை இலங்கையில் சித்திரவதை முகாம்கள் இயங்கி வருவதாகவும் , அவை பெரும்பாலும் ராணுவ முகாம்களிலும் , பொலிஸ் நிலையங்களிலும் மற்றும் அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ளதாகவும் வெளிநாட்டு அமைப்பு ஒன்று அறிக்கை சம்ர்ப்பித்து குற்றஞ்சாட்டியுள்ளது. இன்று வரை சுமார் 40 ரகசிய சித்திரவதை முகாம்கள் இயங்கிக் கொண்டு இருப்பதாக…