இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
ரணிலுக்கு நம்பிக்கை! தமிழர்களுக்கு…! – இலங்கைத் தேர்தல் இறுதி நிலைவரம்
இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை நடந்திராதபடி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம், உச்சத்துக்குப் போயிருக்கிறது. நேற்று நள்ளிரவில் முடிந்த பிரச்சாரத்தில் தமிழ் மக்களைவிட, சிங்களவர் மத்தியில்தான் இரண்டு முன்னணி சிங்களக் கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. தமிழீழப் பகுதியான வட-கிழக்கு இலங்கையில், ஆரம்பம் முதல் கடைசிவரை பிரச்சாரம் மந்தமாகத் தான் இருந்தது.…
தமிழ் மக்களை இருண்ட யுகத்திற்குள் தள்ளும் முகவர்கள்!
இம்முறை பொதுத் தேர்தலில் பெருன்பான்மை கட்சிகளிடையே காணப்படும் போட்டியை விட தமிழ் கட்சிகளுக்கிடையே காணப்படும் போட்டி மிகவும் கடுமையாக காணப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக களமிறங்கியுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஜனநாயக போராளிகள் அமைப்பும் இந்த எதிர்பாராத போட்டிக்கு காரணமாக இருக்கின்றது ஆனால் இந்த இரண்டு…
மீண்டுமொரு இனப்பிரச்சினை உருவாகக் கூடாது! இரா.சம்பந்தன்
மீண்டுமொரு இனப்பிரச்சினை இந்நாட்டில் உருவாகக்கூடாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் திருகோணமலை மாவட்டத்தின் இறுதிக்கட்ட பிரச்சாரக் கூட்டம், திருகோணமலை முத்துகுமார சுவாமி ஆலய முன்றலில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு…
தாயகம் – தன்னாட்சி!- தேர்தல் களத்தில் ஈழத்தமிழர்கள் குரல்
சொந்த நாட்டு மக்களை விட அக்கம்பக்க நாடுகளையும் வல்லரசுகளையும் கூடுதலாகக் கவனிக்க வைத்திருக்கிறது ஆகஸ்ட் 17-ம் தேதி நடக்கவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தல். முன்னாள் அரச அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இதில் வெற்றியா, தோல்வியா என்ற அவர்களின் ஆவல் ஒருபுறம் இருக்க, இந்தத் தேர்தலால் தமிழ் மக்களுக்கு, குறிப்பாக…
புலிகள் கூட்டமைப்பை ஏன் உருவாக்கினர்?
தமிழரின் ஆயுதப் போராட்ட வரலாற்றில் 2002ஆம் ஆண்டு பொற்காலமாகும். புலிகள் நடத்திய 3 நாள் போரில் உலகமே அதிசயித்துப் பார்க்குமளவிலான வெற்றியை 2000ஆம் ஆண்டுகளில் பெற்றார்கள். இந்தப் போரியல் வெற்றியுடன் இலங்கை அரச படைகள் மற்றும் புலிகளுக்கிடையிலான படைவலு சமநிலைப்பட்டது என அப்போதைய இராணுவ ஆய்வாளர்கள் எழுதிவந்தார்கள். இதேகாலப்பகுதியில்…
சமஷ்ட்டி முறையில் தீர்வில்லை – அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் –…
வடக்கு கிழக்கிற்கு சமஷ்ட்டி முறையிலான தீர்வை வழங்கப் போவதில்லை என்று சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக்கூறியுள்ளார். தேர்தலுக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையின் அடிப்படையில் சமஷ்ட்டி முறையில் தீர்வு வழங்கப்படும் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஆனால்…
யார் தான் தமிழ் மக்கள் பிரதிநிதிகள்! – பாகம்-02
சிங்களப்பேரினவாத அரசும், அதன் பாராளுமன்ற சட்டங்களும், மதக்கொள்கைகளும், நம் மக்கள் மீது இன்று வரை திணித்துள்ள கொடூரமான இனவாத அடக்குமுறைகளும், அதனால் மக்கள் அனுபவித்து வந்த தன்னிச்சையான மிருக சுமையான சாவுகளும் பிரிவுகளும் சிறுபான்மை இனம், அகதிகள், புலம்பெயர்ந்தோர், பயங்கரவாதிகள் என்ற அடையாளப்படுத்தல்களும் நம் மக்கள் சுதந்திரமாக வாழத்தான்…
புலிகள் அழைத்தால் என் -கேஜ் ஆக இருக்கட்டும்: நரி வேலை…
இலங்கையில் தேர்தல் என்று வந்து விட்டால் போதும். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகளைப் பற்றி பேசி மக்களிடம் கை தட்டலை வாங்கி வாக்குகளைப் பெற்று MP ஆகிவிடுவது வழக்கம். ஆனால் புலிகள் ஆதரவாளர்களை புற முதுகில் குத்துவது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களின் பாரம்பரியமாக இருந்து வருகிறது.…
தேர்தல் முடிவுகளை வைத்தே இனப் பிரச்சினைக்கு தீர்வு – இன்டர்நேஷனல்…
இலங்கையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று ஆறு மாதங்கள் கழிந்திருக்கும் நிலையில் பிரிவினைவாத அரசியலின் சிக்கல்கள் மீண்டும் இலங்கையில் உருவெடுத்திருப்பதாக இன்டர்நேஷனல் க்ரைசிஸ் க்ரூப் என்ற ஆய்வு நிறுவனத்தின் புதிய அறிக்கை ஒன்று கூறியிருக்கிறது. தன் ஆட்சிக் காலத்தின் முதல் ஆறு மாதத்தில் குறிப்பிடத்தக்க செயல்களைச் செய்துள்ளதாக இன்டர்நேஷனல்…
தேர்தலின் பின் தமிழ் மக்களது தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்த்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்றைய தினம் திருகோணமலை நகரை அண்மித்த பகுதிகளில் நடைபெற்றது. திருகோணமலை பாலையூற்று பகுதிப் பிரச்சார நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, முன்னாள் திருகோணமலை நகராட்சிமன்றத் தலைவர் செல்வராசா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை வேட்பாளர்களான யதீந்திரா,…
வடக்கு, கிழக்கில் இளைஞர்களைக் கொண்ட தலைமைத்துவம் வரவேண்டும்!- சீ.வி.விக்னேஸ்வரன்
வடக்கு,கிழக்கு மாகாணங்களை பொறுத்த வரையிலே 70 வயதிற்கு மேற்பட்டவர்களே தலைமைப் பொறுப்பு வகிக்கின்றார்கள். அடுத்த கட்ட மாற்றமாக இளைஞர்களைக் கொண்ட தலைமைத்துவம் வரவேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்கள் இளைஞர், யுவதிகளாகத் தான் இருப்பார்கள். வயதிலே…
முதலமைச்சரை நீக்க கூட்டமைப்பு சதி – மக்கள் எதிர்ப்பு
நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கௌரவ முதலமைச்சர் வடமாகாணம் அன்புக்கும் பெருமதிப்புக்குரிய ஐயா‚ அநேக வணக்கங்கள்! நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஐயாவுக்கு வடபகுதி மக்கள் தமது நன்றியையும் பேராதரவையும் தெரிவிக்கிறார்கள். தாங்கள் இன்று தமிழ்த் தேசியக் கூட்மைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளால் நெருக்குதல்களுக்கு உள்ளாவதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்து தங்களைத் தெரிவு செய்த…
தமிழ் தேசிய கூட்டமைப்பு நெருக்கடியில் – த ஹிந்து
வடக்கு கிழக்கில் கடந்த காலத்தில் பெருமளவான ஆசனங்களை கைப்பற்றி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த முறை கடும் சவாலை எதிர்நோக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. த ஹிந்து பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது. அதிகபடியான சிறுகட்சிகள் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த நெருக்கடியான சவாலை ஏற்படுத்தி இருக்கின்றன. கடந்த…
எமக்கு ஒரு அரசியல் தீர்வு தராவிட்டால் இன அழிவு ஏற்படும்…
“சர்வதேச மனித உரிமைகள் பேரவை 3 தீர்மானங்களை எடுத்துள்ளது அதில் மூன்றாவது தீர்மானத்தின் அடிப்படையில் இனப்படுகொலை சம்பந்தமாக ஒரு சர்வதேச விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை அறிக்கை இந்த வருடம் புரட்டாதி மாதம் வெளிவரும் என்று நம்புகின்றோம்” தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வவுனியா கலைமகள் சனசமூக நிலையத்தில்…
கூட்டமைப்பின் சமஷ்டிக் கோரிக்கை உண்மையானதா? கோபி
இம்மாதம் 17ம் திகதி நடைபெறவிருக்கிற சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற நான்கு கட்சிகளின் கூட்டான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன. தமிழ்த் தேசிய அரசியலில் உள்ள இரண்டு முக்கிய அணிகளான இவையிரண்டும் வடக்கு கிழக்கிலுள்ள எல்லாத் தேர்தல் மாவட்டங்களிலும்…
தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்மை எங்கு அழைத்துச் செல்லும்? –…
ஈழத் தமிழரின் ஜனநாயக அரசியலுக்கு நீண்டதொரு வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த ஜனநாயக அரசியல் தமிழர்களின் கனதியான அவதானிப்பைப் பெற்றிருக்கின்றது. அன்றைய சேர். பொன். இராமநாதன் தொடக்கம் ஜீ.ஜீ. பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம் ஊடாக இன்றைய இரா. சம்பந்தன் வரையில் மக்களின் மென் பங்குபற்றலுடன்…
‘இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது’
இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது என்று இலங்கையின் நீதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான விஜேதாஸ ராஜபக்ச பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். 'இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது' முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே இறுதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி எனவும்,…
விடுதலைப் புலிகளின் போராட்டத்தை வைத்து பிழைப்பு நடத்திக் கொள்பவர்கள் இதனைப்…
பாராளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில், விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவது, தெற்கில் மட்டுமன்றி, வடக்கிலும் வாடிக்கையாகி விட்டது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளையும், அதன் தலைவர் வே.பிரபாகரனையும், தமது பிரசாரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டது. ஆனால், இம்முறை பாராளுமன்றத் தேர்தலில், விடுதலைப் புலிகள்,…
தமிழ் மக்களுடைய சகல பிரச்சினைகளுக்கும் நிச்சயமாக தீர்வினைக் காண்போம்!- யாழில்…
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் இன்றைய தினம் யாழ்.மானிப்பாய் மற்றும் நெல்லியடி பகுதிகளில் இடம்பெற்றுள்ளது. முதலாம் கட்ட தேர்தல் பிரச்சார பணிகள் நிறைவடைந்த நிலையில் 2ம் கட்ட பிரச்சார பணிகள் நேற்றைய தினம் மாலை 5.30 மணிக்கு ஆரம்பமானது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
சனல் 4 இல் வெளியான ஐ.நா சபையின் விசாரணை அறிக்கை…
சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான – கசியவிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை என்ற செய்தி உண்மையானது என்று சுதந்திர ஊடகவியலாளர் கெலும் மைக்ரே தெரிவித்துள்ளார். அந்தச் செய்தி திரிபுபடுத்தப்பட்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் சுமந்திரனினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை கெலும் மைக்ரே…
சமஷ்ட்டியை வழங்காத அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை இல்லை – சுரேஷ்
சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வை ஏற்றுக் கொள்ளதாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் காணப்படும் இனப்பிரச்சினைக்கு சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வே சரியானதாக அமையும். முன்னர் தனி ஈழம் கோரி…
ஐநா மனித உரிமைகள் அறிக்கை 20ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிப்பு
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல் சம்பவம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அறிக்கை இம்மாதம் 20ம் திகதி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இந்த அறிக்கை இரகசிய ஆவணமாக தயாரிக்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த அறிக்கை கிடைத்த…
உள்நாட்டு விசாரணையில் எதிர்நோக்கப்படும் சிக்கல்
போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில், சர்வதேச விசாரணை மூலமே தமக்கு நீதி கிடைக்கும் என்று தமிழர்கள் நம்பும் நிலையில், நம்பகமான உள்நாட்டு விசாரணை மூலம் இந்த விவகாரத்துக்கு தீர்வு காண்போம் என்று இலங்கை அரசாங்கம் கூறிவருகிறது. நம்பகமான உள்நாட்டு விசாரணை விவகாரத்தில், தமிழ் மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் திருப்தியையும், நம்பிக்கையையும்…


