தமிழ், முஸ்லிம் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை!…

தமிழ், முஸ்லிம் மக்களின் தீர்க்கப்படாத புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர் தமது கேள்வியில், 'பெரும்பாலும் பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும். இங்குள்ள சிறுபான்மை சமூகங்களில் இருந்து உங்களுக்கு…

இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு

தமிழீழ விடுதலைப் புலிகளின், திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட, இறுதிக் கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட, ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பில், அடுத்த தவணையில், காணாமல் ஆக்கப்பட்டவரை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது அவர் காணாமல் போனமை தொடர்பான காரணங்களை…

இலங்கையில் மீண்டும் யுத்தத்தை தூண்ட முயற்சி – புலம்பெயர் அமைப்புக்கள்…

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் உள்ளிட்ட தமிழர் தரப்பினர் இலங்கையில் மீண்டும் யுத்தத்தை தூண்டிவிட முயற்சிப்பதாக இலங்கை மக்கள் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அதேநேரம் இலங்கையில் சமஷ்டியை நடைமுறைப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தாம் எதிர்ப்பை தெரிவிப்பதாக அக்கட்சியின் பிரசார செயலாளர் மதுபாஷான பிரபாத் ரனஹன்சா தெரிவித்துள்ளார். சமஷ்டி நடைமுறை மேலும் கருத்து தெரிவித்துள்ள…

கொழும்பில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான இளம் பெண்களின் துயர அனுபவம்

கொழும்பில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானார்கள் என்பது குறித்து பாடசாலை மாணவி ஒருவர் உள்ளிட்ட இரு யுவதிகள் தங்களின் துயர அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கொழும்பில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் யுவதி ஒருவர் எவ்வாறு ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானார் என்பது குறித்து வெளிப்படுத்தியுள்ளார். கொழும்பில் உள்ள…

கொழும்பில் கடத்தப்பட்ட பிரபல வர்த்தகர் மரணம்

ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட பிரபல  வர்த்தகர் தினேஷ் சாப்டர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு - பொரள்ளை மயானத்தில் கார் ஒன்றிற்குள் கைகள் கட்டப்பட்டு, ஆபத்தான  நிலையில் குறித்த…

உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைவோம் – ரணில்

பசிக்கு கட்சியோ, நிறமோ இல்லை என்பதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வலிமையான நாடு என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து, உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்தும் வகையில் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை…

சேவையில் இருந்து விலகும் இலங்கை இராணுவ வீரர்கள் – இதுவரை…

முப்படைகளின் சட்டப்பூர்வ ஓய்வுக்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் போது 15,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தங்கள் சேவையிலிருந்து விலக முன்வந்துள்ளனர். விடுப்பு இல்லாமல் பணிக்கு சமூகமளிக்காத முப்படை உறுப்பினர்களுக்கு கடந்த நவம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரை பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று…

இலங்கை மக்களின் வாழ்க்கை முறையை மாற்றிய மாசடைந்த காற்று!

இலங்கை பொதுமக்களின் வாழ்க்கைக்கும் மேலும் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. காற்று மாசடைவு காரணமாக, ஏற்பட்டுள்ள சூழலே இதற்கு காரணமாகும். இதன் காரணமாக, கொழும்பு உள்ளிட்ட பல நகரங்களின் அன்றாட செயற்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. காற்று மாசடைவு காரணமாக, நகரப்புற மக்களின் வாழ்வியல் முறைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வரலாற்றில்…

தேசிய சொத்துக்களை விற்பனை செய்ய இலங்கையின் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு

நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கு இலங்கையின் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பை வெளியிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. யுஎஸ்எய்ட் நிறுவனத்துடன் இணைந்து பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட தலைமையிலான சமூக ஆய்வாளர்கள் ஆய்வொன்றை நடத்தியுள்ளனர். இந்த ஆய்விலேயே குறித்த விடயம் தெரியவந்துள்ளது. அதில் மேலும்,…

பயங்கரவாதிகளின் அபிமானி என அவமானப்படுத்தப்பட்ட யஸ்மின் சூகா – வசமாக…

சிறிலங்கா அரசாங்கத்திற்கு நெருக்கமான நபர் ஒருவர் பிரித்தானியாவில் வசிக்கும் நிலையில், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து தகவல் வெளியிடுபவர்களை விடுதலைப்புலிகள் அனுதாபிகள் என கேலி செய்துள்ளார். இவ்வாறு அவமானப்படுத்திய குற்றத்திற்காக அவர் பெரும் இழப்பீட்டையும் செலுத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், தென்னாபிரிக்க…

இலங்கையை ஏமாற்றிய சர்வதேச நாணய நிதியம்

இந்த வருட இறுதிக்குள் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு வாய்ப்பு இல்லை என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் மேலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அண்டை நாடான…

காணாமலாக்கப்பட்டோரை கொன்றுவிட்டீர்கள் என்பது தெரியும்! சர்வகட்சிக் கூட்டத்தில் சம்பந்தன்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்பது எமக்குத் தெரியும், ஆனால் என்ன நடந்ததென்ற உண்மை கண்டறியப்பட்டு பொறுப்புக்கூறல் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தில் தாம் எடுத்துரைத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,…

தமிழர் தாயகப் பகுதியில் தொடர்ந்தும் அத்துமீறும் பேரினவாதம் – முறியடிக்கும்…

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் கடற்படை முகாமிற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கொழும்பில் இருந்து ஒரு அணி, நில அளவை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் அறிந்ததையடுத்து, அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக கடற்படை முகாமிற்கு முன்னால் மக்கள் ஒன்று திரண்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை…

உலகில் அதிகம் கொள்ளையடிக்கும் 10 நாடுகளில் இலங்கை

உலகில் அதிகம் கொள்ளையடிக்கும் 10 நாடுகளில் இலங்கையும் ஒன்று என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தெளிவான தொலைநோக்கு பார்வையுடன் கூடிய அரசாங்கம் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டத்தின் கீழ்…

இலங்கையர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆட்கடத்தல் சம்பவம்! ஆபத்துக்களை தவிர்க்குமாறு எச்சரிக்கை

இலங்கையில் அச்சுறுத்தலாக மாறியுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆட்கடத்தல்காரர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜோர்தான் ஊடாக பல்வேறு நாடுகளில் தொழில் வாய்ப்புக்காக சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் இலங்கையர்களின் மற்றுமொரு மோசடி தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தால் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம்

மனித உரிமைககள் மறுக்கப்பட்ட மண்ணில் மீண்டும் ஒரு மனித உரிமைகள் தினத்தை கடந்து செல்கின்றோம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தால் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், சர்வதேச மனித உரிமைகள் தினத்தை மனித உரிமைகளை மதிக்கும் நாடுகளும், தனது மக்கள்…

இலங்கைக்கான சுற்றுலாவை அதிகரிக்க லங்கா பிரீமியர் லீக் உதவும் அமைச்சர்…

முதலில் ஆகஸ்ட் 2022 இல் திட்டமிடப்பட்டது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லங்கா பிரீமியர் லீக் (LPL) 2022 டிசம்பர் 6, 2022 அன்று தொடங்கியது. தீவு நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் குழப்பம் காரணமாக லீக் ஒத்திவைக்கப்பட்டது. பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குப் பின்னர் நாட்டின் நிலைமைகள் முன்னேற்றமடைந்துள்ள…

கோட்டாபயவை விரட்டியடித்தவர்களை கொடுமைப்படுத்தும் ரணில் -பகிரங்க குற்றச்சாட்டு

கோட்டாபய ராஜபக்சவை அதிபர் பதவியில் இருந்து வெளியேற்றியவர்களை தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க கொடுமைப்படுத்துவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இன்று எதிர்கட்சியின் செயற்பாடு நிறைவேற்றப்படுவதில்லை எனவும், அந்த பாத்திரத்தையும் மக்கள் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின்…

370 வகையான ஐஸ் போதைப்பொருட்கள் புழக்கத்தில் பேராபத்தில் சிக்கியுள்ள இலங்கை

வெளிநாட்டில் உள்ள சுமார் 25 பெரும் போதைப்பொருள் கடத்தல் காரர்கள் இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை நடத்தி வருவதாக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த கடத்தல்காரர்கள் டுபாய், பாகிஸ்தான், இந்தியா, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ளதாக புலனாய்வு பிரிவுகள் ஏற்கனவே…

20 ஆயிரம் கோடி ரூபாவுக்கு நகைகளை அடகு வைத்துள்ள இலங்கை…

நிலவும் பொருளாதார கஷ்டங்கள் காரணமாக மாற்று வழிகள் எதுவும் இல்லாத நிலையில், இலங்கை மக்கள் ஒரு வருடத்திற்குள் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரண்ஙகளை அடகு வைத்து பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. மத்திய வகுப்பை சேர்ந்த மக்களே அதிகளவில் நகைகளை அடகு வைத்துள்ளனர்…

இலங்கையில் கடும் குளிர் – இரு குழந்தைகள் பலி

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் குளிருடனான வானிலையினால் காரணமாக இரண்டு சிறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். கந்தளாய் – ராஜாஎல பகுதியைச் சேர்ந்த இரண்டரை மாத குழந்தையும், கந்தளாய் – பேராறு பகுதியைச் சேர்ந்த மூன்று வயது சிறுவன் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு…

சீன அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து சிறிலங்கா தொடர்பில் ஐஎம்எஃப் முக்கிய…

இலங்கையுடனான கடன் மறுசீரமைப்புக்களை சீனா விரைவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கையை சர்வதேச நாணய நிதியம் சீனாவிற்கு விடுத்துள்ளது. சீனா அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் கோரிக்கை மேலும் அவர், சீனாவுடன் ஜி20…

இலங்கை மக்களுக்கு இ-விசா..! இந்தியா அறிவிப்பு

இலங்கை மக்களுக்கு இ-விசா வழங்குவதை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், இதனை தெரிவித்துள்ளது. பொழுதுபோக்கு , வர்த்தகம், மாநாடுகள் மற்றும் பலவற்றிற்காக இந்தியாவிற்கு வருகை தருவதற்காக இலங்கைக்கான இ-விசாக்களை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இ-விசா மேலும் இலங்கையர்கள் இ-விசாக்களுக்கு விண்ணப்பிக்க பொதுமக்கள் https://indianvisaonline.gov.in/evisa/tvoa.html ஐப் பார்வையிடலாம்.  …