அரசாங்கத்துடனான சர்வதேசத்தின் கோபத்திற்கான காரணத்தை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர்

"இனவாதத்தை எப்போதும் தமது பிழைப்புக்காகப் பயன்படுத்தும் குழுக்கள் நாட்டுக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போதைய அரசுடன் உலகின் பல நாடுகள் கோபமடைந்துள்ளமைக்கான காரணம் இனவாத, இனவெறிச் செயற்பாடுகளே ஆகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் நெருக்கடி மிக்க நிலைமையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவது தொடர்பில்…

ஐ.நா பாதுகாப்பு சபை விடயத்தில் உக்ரைனுக்கு நீதி, தமிழர்களுக்கு அநீதியா?…

உக்ரைன் போர் தொடர்பில் ரஷ்யாவுக்கு எதிரான பல தீர்மானங்கள் ஐ.நா பாதுகாப்பு சபையில் நிறைவேற்றாது எனத் தெரிந்தும் அதனைக் கொண்டுவரக் காரணம் உக்ரைன் விடயத்தினை சர்வதேச தளத்தில் வெளிப்படுத்துவதே ஆகும். அதுபோலவே தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு இலங்கை விவகாரத்தினை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டுவர போதுமான காரணங்கள் காணப்படுகின்றன என…

இலங்கைக்கு தொடர்ச்சியான உதவ தயார் – ஜப்பான் அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) இலங்கையின் பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் அதேவேளையில் இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (ஜூலை 01) சந்தித்த…

IMF பச்சைக்கொடி காட்டினால் இலங்கைக்கு மேலும் பல நாடுகள் உதவும்

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பச்சைக்கொடி காட்டினால் மேலும் பல நாடுகள் உதவ தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானத்தை பொறுத்தே அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்…

“எரிபொருள் இறக்குமதியில் ராஜபக்ச குடும்பத்தின் தலையீடு”

எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதி நடவடிக்கைகளில் ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர்கள் கடும் தலையீடுகளை மேற்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ராஜபக்ச குடும்பத்தின் தலையீட்டை நிறுத்த வேண்டும் கொழும்பில் 43வது படைப்பிரிவு அமைப்பு நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ராஜபக்ச…

அரசு பதவி விலகும் வரை நாங்கள் ஓயவேமாட்டோம்! அநுரகுமார சூளுரை

"அராஜக ஆட்சி நடத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும். அதுவரை நாம் ஓயப்போவதில்லை. எமது ஆட்டம் தொடரும் என தேசிய மக்கள் சக்தியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. சூளுரைத்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும்…

அவசர நிதியாக 1 பில்லியன்: இலங்கை விவகாரத்தில் IMF தீர்மானம்

இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் கையிருப்பை வழங்க சர்வதேச நாணய நிதியம் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்க உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி அரச ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவலிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கேற்ப இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு உதவ…

முல்லைத்தீவு கடலை ஆக்கிரமிக்கும் இந்திய இழுவைப்படகுகள்: முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை

இந்திய இழுவை படகுகள் மீண்டும் முல்லைத்தீவு கடற்பரப்பில் வருகை தந்து மீன்பிடியில் ஈடுபட்டு உள்ளமை தமக்கு இன்னும் பாரிய துன்பத்தை தந்துள்ளதாக முல்லைத்தீவு மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குறிப்பிட்ட காலமாக இந்தியா இழுவை படகுகளின் ஆக்கிரமிப்பு குறைவாக இருந்த நிலையில் சட்டவிரோத தொழில்களினால் பாரிய துன்பப்பட்டு கொண்டிருந்த நிலைமையில்…

ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 1.6 வீதமாக…

இந்த ஆண்டின் (2022) முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 2021 முதல் காலாண்டில் பதிவான 4.0 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 1.6 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையின் மொத்த உள்நாட்டு…

வீடுகளில் முடங்கிய மக்கள் – ஊரடங்கு காலப்பகுதி போன்று காட்சியளிக்கும்…

கொழும்பு உட்பட நாட்டின் நெரிசல் மிகுந்து காணப்படும் நகரங்கள் வெறிச்சோடி ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டதனை போன்று காட்சியளிக்கிறன. முக்கிய வர்த்தக நகரமான கொழும்பு வெறிச்சோடிக் காணப்படுவதுடன் வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. முடங்கியது கொழும்பு எரிபொருளுக்கு கட்டுப்பாடுகள் விதித்தமை, அலுவலக நேரம், சேவைகள் மட்டுப்படுத்தல் மற்றும்…

மீண்டுமொரு கறுப்பு ஜூலை: கொதி நிலையில் மக்கள்!

பொறுமையிழந்துள்ள மக்கள் எடுக்கும் தீர்மானங்களால் மீண்டுமொரு கருப்பு ஜூலை பதிவாகக் கூடிய வாய்ப்பு காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ச நாட்டின் சாபமாவார், அவர் பதவி விலகினால் மாத்திரமே…

பிரதமருக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்! பழனி திகாம்பரம் கோரிக்கை

இலங்கையின் நெருக்கடி நிலைமையை தணிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று பழனி திகாம்பரம் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டின் நெருக்கடியான நிலைமையில் அரசாங்கத்தை பொறுப்பேற்று நாட்டை மீட்டெடுக்க எவரும் முன்வரவில்லை. அந்தச்…

இலங்கைக்கு புதிய கப்பலை அனுப்ப முடியாது சீனா அதிரடி அறிவிப்பு:…

நிராகரிக்கப்பட்ட சீன பசளை கப்பலுக்கு பதிலாக புதிய கப்பல் ஒன்றை வழங்க முடியாது என சீன நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சீன நிறுவனம் சார்பில் நாட்டின் முகவர் நிறுவனம் கடந்த தினம் விவசாய அமைச்சில் அதிகாரிகள் சிலருடன் நடத்திய சந்திப்பின் போது இந்த அறிவிப்பு வெளியானது. சீன பசளை…

‘தமிழின அழிப்பிற்கு நீதி கோரி’ ஐரோப்பிய ஒன்றிய தலைமையத்தில் போராட்டம்

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி இன்று முற்பகல் 11 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெசெல்ஸ் தலைமை பணியகத்தின் முன்னால் “உரிமைக்காக எழு” என்ற தொனிப்பொருளில் தமிழர்களின் அறவழிபோராட்டம் நடத்தப்பட்டது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சாட்டாக வைத்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை திசைதிருப்ப அனைத்துலகம் அனுமதிக்ககூடாது என்ற கோரிக்கைகள் இந்தப்போராட்டத்தில்…

வட பகுதியை இந்திய அரசாங்கத்திற்கு விற்கப் போகிறார்கள்: மொகமட் ஆலம்…

"தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் வட பகுதியை இந்திய அரசாங்கம் அபிவிருத்தி செய்வதாககூறி வடபகுதியை இந்திய அரசாங்கத்திற்கு விற்கப் போகிறார்கள்" என மன்னார் மாவட்ட மீனவ சங்க தலைவர் மொகமட் ஆலம் தெரிவித்துள்ளார், இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும்…

ஒமிக்ரோன் BA.5 திரிபு குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரோன் வகை BA.5 குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையின் தலைவர் கலாநிதி சந்திம ஜீவந்தர இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். சமீபத்திய கோவிட்19 பரம்பரை BA.5 மிகவும் வேகமாக பரவக்கூடியது என்று கூறினார். "நாங்கள் அனைவரும் திசைதிருப்பப்படுகிறோம்,…

சிறப்பு முகாம்களில் வாடும் ஈழத்தமிழ் இளைஞர்களை விடுதலை செய்க! தமிழக…

இந்திய சிறப்பு முகாம்களில் வாடும் ஈழத்து இளைஞர்களை விடுதலை செய்யுமாறு தமிழக முதல்வரிடம் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழ் நாட்டில் அடைக்கலம் புகுந்த ஈழத்தமிழ் இளைஞர்கள் பலரை விடுதலைப்புலிகள் என குற்றம் சாட்டி வழக்குகள் தொடுக்கப்பட்டு…

காணாமல் போனவர்களுக்கு நடந்தது என்ன -அரசின் எதிர்பார்ப்பு புரியவில்லை என்கிறார்…

வடக்குக்கு போன நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவும், காணாமல் போனோர் அலுவலக தலைவர் மஹேஷ் கடுலந்தவும் “மக்கள் ஒத்துழைத்தால், காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்” என கூறி வந்துள்ளனர். மேலும் காணாமல் போனோர் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள், வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை, அரச மருத்துவமனைகளில் முன்னுரிமை எனவும் வாக்குறுதிகளை…

எரிபொருள் விலையேற்றத்தின் எதிரொலி! இன்று முதல் அனைத்து உணவுப் பொருட்களின்…

இலங்கையில் உணவுப்பொதிகள், கொத்துரொட்டி உட்பட ஏனைய அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று முதல் விலை அதிகரிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக…

அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு இறங்குவோம்! – வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எவ்வித தீர்வையும் முன்வைக்கவில்லை. மக்களின் எதிர்ப்பில் இருந்து பிரதமர், ஜனாதிபதியை பாதுகாத்துள்ளார். பிரச்சினைக்கு தீர்வின்றேல் மக்களுடன் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு இறங்குவோம் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நாட்டில்…

நெருக்கடிக்கு கடந்த கால அரசாங்கங்களே காரணம் – விஜயதாஸ ராஜபக்ச

கடந்த காலங்களில் இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்களே நாட்டின் மக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு காரணம் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “ எமது நாட்டின் அரசாங்கத்தின் ஆட்சியில்…

வடக்கு கிழக்கை கேட்காமல் முழு நாட்டையும் முன்னேற்ற வாருங்கள்! புலம்பெயர்…

வடக்கு-  கிழக்கை எமக்கு தாருங்கள் நாங்கள் செய்து காட்டுகிறோம் என்று கூறாமல் வட கிழக்கு உள்ளிட்ட முழு நாட்டையும் புலம்பெயர் தமிழர்கள் முன்னேற்ற செய்யலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை நாட்டு மக்கள் வெளிநாடுகளில்…

தேர்தலில் வெற்றி பெற திட்டங்களை வகுக்கும் பசில்

ஒரு வருடகாலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக தெரிவருகிறது. பொதுஜன பெரமுனவுக்கு அறிவித்த ஜனாதிபதி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு தயாராகுமாறு அண்மையில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…