சத்தம் சந்தடியின்றி சாதித்த சுமந்திரன்! – கூட்டமைப்பின் தந்திரோபாயத்தால் மயங்கிப்…

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரிவினால் மீண்டும் ஒரு தடவை ரணிலின் ஆட்சி தப்பிப்பிழைத்திருக்கின்றது. என்றாலும், தமிழ்த் கூட்டமைப்பு நேற்றுத் தன் கைவரிசையைக் காட்டி, சாதிக்க வேண்டியவற்றை சத்தம் சந்தடியின்றி சாதித்திருக்கின்றது. சுமந்திரன் எம்.பி. தனது விடாப்பிடி தந்திரோபாயத்தால் ஏதோ ஒன்றை செய்து முடித்திருக்கின்றார். விடயத்துக்குள் இறங்க…

ரிஷாத்துக்கு மீள அமைச்சுப் பதவியா? நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் –…

“அமைச்சுப் பதவியை ரிஷாத் பதியுதீன் மீண்டும் பொறுப்பேற்கும் பட்சத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும்.” – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கூட்டாகப் பதவி துறந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் அமைச்சுப் பதவிகளை மீண்டும்…

அரசாங்கத்துக்கு ஆதரவாக கூட்டமைப்பு வாக்களிப்பதை தமிழ் மக்கள் விரும்பவில்லை: இரா.சம்பந்தன்

“தற்போதைய அரசாங்கத்துக்கு நாங்கள் ஆதரவளிப்பதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. திருகோணமலையிலுள்ள எனது வீட்டின் முன்னால் இன்றும் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனாலும், இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு நாங்கள் என்ன செய்யப் போகிறோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான…

நவாலிப் படுகொலையை சபையில் நினைவுகூர்ந்தார் சிறிதரன் எம்.பி.!

நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் சந்திரிகா அரசு நடத்திய குண்டுத்தாக்குதலை நேற்று நாடாளுமன் றத்தில் நினைவு கூர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இழப்புக்களையும் உயிரிழப்புக்களையும் தமிழினம் என்றுமே மறக்காது என்றும் கூறினார். நெடுஞ்சாலைகள் அமைச்சின் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.…

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தோற்கடிக்க மகாசங்கங்கள் ஒன்றுபட வேண்டும்: ஞானசார தேரர்

நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத்தை தோற்கடிப்பதற்காக மகாசங்கத்தினர் ஒன்றுபட வேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தேசிய புத்திஜீவிகள் பிக்கு அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஞானசார தேரர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த…

இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு: சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற…

தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹாஷிமுடன் பயிற்சிகளில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரை, பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர். 41 வயதான ராஜ் கோபால் முதியன்சலாகே இஸ்மயில் மொஹமட் நஷிர், 21 வயதான நவுல் ஹமீட் ஹிஸ்புல்லா…

இலங்கையில் இஸ்லாமியச் சட்டப் படி 20 பேர் கொலை? பெளத்த…

இலங்கையில் ஷரியா சட்டத்துக்கு (இஸ்லாமிய சட்டம்) அமைவாக 20 பேர் கொல்லப்பட்டனர் என்று, மெதகொட அபயதிஸ்ஸ எனும் பௌத்த பிக்கு வெளியிட்ட தகவல் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கடந்த 4ஆம் தேதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து…

தமிழர் தலைநகரில் உள்ள சோமாலியா பகுதி; கூட்டமைப்பின் கண்ணுக்கு தெரியாத…

தமிழீழத்தின் தலைநகரான திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் பாட்டாளிபுரம் என்ற இடத்தில் வாழ்ந்துவரும் தமிழ் குடும்பங்களின் இருப்பிடங்கள்தான் இவை. வறுமையும் பசியும் வாட்டிவதைக்கும் அந்த உறவுகளையும் கொஞ்சம் நினைத்துக்கொள்வோம் – தமிழ் தேசியம் பற்றிப் பேசுகின்ற போது… இந்தப்பகுதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தனின்…

‘அரசாங்கம் பயங்கரவாத நடவடிக்கைகளை மறைக்க முயற்சி’

அரசாங்கம் இனவாதம் என்ற போர்வையில், பயங்கரவாத நடவடிக்கைகளை மறைக்க முயற்சிப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். சஹ்ரானுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்து, அவர்களை சிறையில் அடைக்காமல், அவர்களுக்கு 3 மாதங்கள் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் எனத்  தேரர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் தொடர்பில் அரசாங்கத்துக்கு எவ்வித அக்கறையும் இல்லை எனத்…

இலங்கை ராணுவம்: இறுதிக்கட்ட யுத்தத்தில் விடுதலைப் புலிகள் யாரும் ராணுவத்திடம்…

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, எந்தவொரு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் ராணுவத்திடம் நேரடியாக சரணடையவில்லை என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ராணுவத்தின் வசம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பான தரவுகளை, தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்…

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க அமெரிக்காவிடம் கோரும் முன்னாள்…

அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க வெளியுறவு விவகாரங்களுக்கான செனட் சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை முதல் முறையாக சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய சந்தர்ப்பத்திலேயே இந்த…

90 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்: ரத்தன தேரர்

இந்து- பௌத்த மக்கள் 90,000க்கு மேற்பட்டோர் முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அதுரலிய ரத்தன தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பாடசாலைக்கு செல்லும் வயதுடைய பிள்ளைகள்…

ஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்

தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாட்டில், இரா. சம்பந்தன் ஆற்றிய உரையில், ஒரு பகுதி கவனம் பெற்றிருக்கின்றது. குறிப்பாக, “...(நாங்கள்) ஆயுதம் ஏந்திப் போராடினால்தான் அரசியல் தீர்வு குறித்து நீங்கள் (அரசாங்கம்) ஆக்கபூர்வமாகக் கருமங்களை ஆற்றுவீர்கள்; (எம்மிடம்) ஆயுதப் பலம் இல்லாவிட்டால், அதைக் கைவிடலாம் என்று நினைப்பீர்கள் என்றால்,…

தமிழர்களின் மற்றுமொரு எழுச்சி; திணறும் பிக்குகள்!

முல்லைத்தீவு செம்மலை நீராவியடியில் மீளவும் ஈழத்தமிழர்கள் தமது வரலாற்றை இன்றையதினம் நிலைநாட்டியுள்ளனர். வரலாற்று ரீதியாக தமிழர்களின் பூர்வீக மண்ணை ஆக்கிரமித்து பௌத்தகோவிலை கட்டி தமிழருக்கு அங்கே உரிமையில்லை என அடாத்தாக தெரிவித்த பிக்குகளுக்கு அது எமது மண்தான் என இன்றையதினம் நிரூபித்துள்ளனர் தமிழர்கள். அந்தவகையில் பழைய செம்மலை நீராவியடிப்…

’200 வருடப் பிரச்சினையை 5 வருடங்களில் தீர்ப்பது கடினம்’

மலையக மக்களின் 200 வருடகாலப் பிரச்சினையை, 5 வருடங்களில் தீர்த்துவிட முடியாது என்று தெரிவித்த மலைநாட்டு, புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தாம் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்ற பின்னர், இந்த 5 வருடக் காலப்பகுதியில், அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் கூறினார். அரசாங்கத் தகவல்…

வௌிநாடு செல்ல முயன்ற தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய…

வௌிநாடு செல்ல முயன்ற தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாத சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையின் புலனாய்வுப்பிரிவு வழங்கிய தகவலுக்கு அமைய, பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜப்பான் செல்ல முயன்ற போதே அவர் கைது…

காத்தான்குடியில் ஷரியா சட்டத்திற்கு இணங்க இதுவரை 20 பேர் கொலை!

காத்தான்குடியில் ஷரியா சட்டத்திற்கு இணங்க இதுவரை 20 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர், தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு தகவல் வழங்கியமை, வட்டிக்கு கடன் வழங்கியமை, விபசாரம் மேற்கொண்டது, சூதில் ஈடுபட்டது, இஸ்லாம் மதத்தை விட்டு வேறு ஒரு மதத்தை பின்பற்றியது மற்றும் இராணுவத்தில் இணைந்து கொண்டமை…

மட்டக்களப்பு புதூர் பகுதியில் பதற்றம் – 9 பேர் கைது!

மட்டக்களப்பு புதூர் பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலைமையை அடுத்து, இராணுவத்தினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸார் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு புதூர் பகுதியில் பதற்றம் – இராணுவத்தினர்…

ஈஸ்டர் தாக்குதல்: ஹேமசிறி பெர்ணான்டோ மீது மனித படுகொலை குற்றச்சாட்டு

இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்பட்டு வரும் 9ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்னவினால்…

புலிகளை அழிக்க உதவிய இந்தியா தமிழர் பிரச்சினைக்கு உதவவேண்டும்!

”தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இந்தியா, அமெரிக்கா உட்படச் சர்வதேச நாடுகள் பலவும் இலங்கைக்கு உதவி வழங்கின. புலிகளை அழித்த பின் இனப் பிரச்சினைக்கான தீர்வை ஏற்படுத்திக்கொடுப்போம் என்று சர்வதேசத்துக்கு இலங்கை அரசு வாக்குறுதி வழங்கியது. ஆயினும் போர் முடிந்து பத்து வருடங்கள் கடந்தும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிட்டவில்லை .…

அரசாங்கத்தின் அதிரடி திட்டம்; மகிழ்ச்சியில் யாழ் மக்கள்!

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சிவில் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதுடன் தென்னிந்திய நகரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் விமான சேவையை விஸ்தரிக்கும் சர்வதேச தளமாக மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமான நிலைய விஸ்தரிப்புக்காக செலவிடப்படவுள்ள தொகையானது சுற்றுலாத் தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கான தொகையின் அரைப்…

தமிழ் தலைவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாக இப்பத்தான் கண்டுபிடித்தார் மனோ!

சிறிலங்காவின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பில் இருந்த தமிழ் தலைவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாக அரசாங்கத்தின் தேசிய நல்லிணக்க மற்றும் சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த ஏமாற்றம் காரணமாகவே…

விடுதலைப்புலிகளை கேவலப்படுத்தாதீர்கள்; மைத்திரிக்கு சரத்பொன்சேகா கடுமையான பதில்!

ஈழத் தமிழ் மக்களின் உரிமைக்காகவே விடுதலைப்புலிகளின் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின்று போராடி மரணித்தார்கள். அப்படிப்பட்ட விடுதலைப்புலிகளை போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபடுத்திக் கேவலப்படுத்த முயல்வது படுமுட்டாள்தனம் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல்…