சிரம்பானை தளமாகக் கொண்ட FurryKids என்ற ஒரு விலங்குக் காப்பகம், 2,000 க்கும் மேற்பட்ட மீட்பு நாய்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய அதன் நீண்டகால அணுகல் சிக்கல்களை நிவர்த்தி செய்ய அரசு மற்றும் தனியார் உதவியைப் பெற முடிந்தது. ஒருபோதும் உருவாக்கப்படாத 1 கி.மீ. இருப்பு சாலைப்…
பாஸ், பிகேஆர் தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது
பினாங்கில் கடந்த பொதுத் தேர்தலில் தனது தோழமைக் கட்சியான பிகேஆர் தோல்வி கண்ட இடங்களில் பாஸ் போட்டியிட விரும்புகிறது. அடுத்த தேர்தலில் தனது அதிர்ஷ்டத்தைச் சோதிக்கும் பொருட்டு சில இடங்களைக் குரி வைத்துள்ளது என அதன் பினாங்கு ஆணையாளர் சாலே மான் தெரிவித்துள்ளார். பாஸ் தலைமைத்துவத்துக்கு அது குறித்து…
மக்களே, ஒன்றிணைவோம்; பாரிசான் கூட்டணியை புறக்கணிப்போம்!
மலேசிய சோசலிசக் கட்சி (PSM), ஜொகூர் நூசா ஜெயா கிளையின் ஏற்பாட்டில் "ஜொகூர் மக்களே, ஒன்றிணைவோம்! பாரிசான் கூட்டணிக் கட்சிகளைப் புறக்கணிப்போம்!"எனும் கருப்பொருளுடன் ‘மக்கள் படும் பாடு’ குறுந்தட்டு வெளியீடும் நட்புறவு விருந்தும் (25.02.2012-சனிக்கிழமை) இன்று மாலை மணி 7 தொடக்கம் இரவு 10 வரை, மெய் டு…
அடையாளக் கார்டு திட்டம் மீதான ஆர்சிஐ தொடர்பில் நஜிப் சபாவுக்கு…
"நேர்மையற்ற அம்னோவை அதற்கு இணையான நேர்மையற்ற தலைவர் போது வழி நடத்தும் போது அதன் குற்றங்களை ஆராய நிச்சயம் அவர் விரும்ப மாட்டார்." சபா ஆர்சிஐ பற்றி 'இன்னும் பரிசீலிக்கப்படுகிறது' என்கிறார் நஜிப் பெர்ட் டான்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சபா பயனத்தை முடித்துக் கொண்ட பின்னர்…
மஇகாவின் வெற்று அறிக்கை பிரச்னைகளைத் தீர்க்காது, சேவியர் ஜெயக்குமார்
மஇகாவும் அதன் இளைஞர் பகுதியும் இந்திய சமூகத்திற்கு சேவையாற்றக்கூடிய பொறுப்புமிக்க இயக்கமாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் போலித்தனத்தால் மக்கள் இழந்தது அதிகம். அதனைப் பட்டியலிட விரும்பவில்லை. ஆலயத்தையோ, தமிழ்ப்பள்ளிகளையோ எங்கள் அரசியல் வாழ்வுக்கு நாங்கள் பயன்படுத்தியதும் இல்லை, அப்படிச் செய்ய நோக்கம் கொண்டதுமில்லை. மஇகாவின் இளைஞர் பகுதி…
கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சிலாங்கூரில் மதிப்பீட்டு வரிகள் உயர்த்தப்படவே…
பக்காத்தான் ராக்யாட் நிர்வாகத்தில் மதிப்பீட்டு வரிகள் அதிகரித்துள்ளதாக சிலாங்கூர் மசீச பெலியவானிஸ் தலைவி ஜெஸி ஊய் கூறியுள்ளதை டிஏபி சாடியுள்ளது. 2008ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சிலாங்கூர் மதிப்பீட்டு வரிகளை உயர்த்தியுள்ளதாக ஊய் கூறுவதை கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லாவ் வெங் சான் மறுத்தார். "உண்மையில் சில…
புதிய குறைந்த பட்ச சம்பளம் அடுத்த மாதம் அறிவிக்கப்படும்
மனித வள அமைச்சு, இந்த நாட்டில் உள்ள தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்த பட்சச் சம்பளத்தை அறிவிப்பதற்கு முன்னர் அனைத்து நடைமுறைகளையும் நிறைவு செய்யும் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. தற்போது உள்நாட்டுத் தொழிலாளர்களில் 900 ரிங்கிட்டுக்கும் குறைவாக சம்பளம் பெறுகின்ற 30 விழுக்காட்டினர் அதனால் நன்மை அடைவர் என…
கண்காணிப்பு இருந்தால் லினாஸ் பாதுகாப்பானது எனப் பாஸ் எம்பி மீண்டும்…
லினாஸ் விவகாரத்தில் பாஸ் கட்சியின் நிலையிலிருந்து வேறுபட்டுள்ள அந்தக் கட்சியின் உலு லங்காட் எம்பி சே ரோஸ்லி சே மாட், பாகாங் கெபெங்கில் அமையும் அரிய மண் தொழில் கூடம் முறையான கண்காணிப்பு இருந்தால் பாதுகாப்பானது என்ற தனது நிலையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். "நான் என் நிலையில் உறுதியாக…
அம்னோ உறுப்பினர்: குழப்பத்துக்கு முன்னர் அன்வாருடைய கார் ஆர்ப்பாட்டக்காரரை மோதியது
கடந்த ஞாயிற்றுக் கிழமை செம்புரோங்கில் சூழ்நிலை கடுமையாவதற்கு முன்னர் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுடைய கார் எதிர்பாராத விதமாக ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை மோதியது. அவ்வாறு செம்புரோங் பிகேஆர் தலைமையகத்துக்கு வெளியில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தின் போது முன் வரிசையில் நின்று கொண்டிருந்த அம்னோ இளைஞர் பிரிவு உறுப்பினர் ஒருவர் கூறினார்.…
ரசாலி: ‘முதலில் மலாய்க்காரன்’ என்றுரைத்த தலைவர் 1மலேசியாவுடன் முரண்படுகிறார்
1மலேசியா அதிகாரப்பூர்வமான கொள்கையாக அறிவிக்கப்பட்டிருக்கும்போது ஒரு தலைவர் தான் “முதலில் மலாய்க்காரன் அப்புறம்தான் மலேசியன்” என்று வெளிப்படையாகவே பிரகடனம் செய்வது அக்கொள்கையை மீறுவதாகும் என்று முன்னாள் நிதி அமைச்சர் தெங்கு ரசாலி கூறுகிறார். Read More
டாக்டர் மகாதீர்: எம்ஏஎஸ்-ஸை அரசாங்கம் மீட்டது மோசமானது அல்ல
எம்ஏஎஸ்-ஸை மீட்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கையால் பொது நிதிகள் இழக்கப்பட்டதை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஒப்புக் கொண்டுள்ளார். என்றாலும் தாம் விலகிய பின்னர் மேற்கொள்ளப்பட்ட பல மீட்பு நடவடிக்கைகளினால் அதை விட மோசமான இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் வாதாடினார். "ஈப்போவுக்கும் பாடாங் புசாருக்கும் இடையிலான இரட்டை…
மாற்று இடத்தில் லினாஸ்-எதிர்ப்புப் பேரணி நடத்த போலீஸ் அனுமதி
ஞாயிற்றுக்கிழமை ஹிம்புனான் ஹிஜாவ் 2.0 பேரணி, குவாந்தானில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட இடத்தில் அல்லாமல் அதே சாலையில் உள்ள எம்பிகே4 திடலில் நடைபெறும். இன்று காலை பகாங் போலீசுடன் ஒரு மணி நேரம் வாதித்தபின்னர் இம்முடிவு செய்யப்பட்டதாக ஹிம்புனான் ஜிஜாவ் இயக்கக்குழு உறுப்பினர் கிளெமெண்ட் சின் கூறினார். “புதிதாகக் கொண்டுவரப்பட்ட…
பெல்டா குறித்து வாதமிடத் தயாரா?-இசா சமட்டுக்கு பிகேஆர் சவால்
பெல்டா குளோபல் வெண்ட்சர்ஸ் ஹொல்டிங்ஸ் பெர்ஹாட்(எப்ஜிவிஎச்) பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவது தொடர்பில் பொதுவிவாதம் நடத்தத் தயாரா என்று பெல்டா தலைவர் இசா சமட்டுக்கும் பெல்டா விவகாரங்களுக்குப் பொறுப்பான துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லானுக்கும் பிகேஆர் சவால் விடுத்துள்ளது. நாட்டில் பொதுவிவாதமிடுவது இப்போதைய போக்காக இருப்பதால் அதற்கேற்ப இப்படி ஒரு…
DAP: “அரசாங்கம் புதிய கணக்கு முறை மூலம் பட்ஜட்டை சிதைத்துள்ளது”
2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது என்னும் மாயையான தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் 'புதிய கணக்கு முறை' ஒன்றை உருவாக்கியுள்ளதாக டிஏபி குற்றம் சாட்டியுள்ளது. பெரும் செலவுகளைக் கொண்ட பல திட்டங்கள் அரசாங்கத்துக்கு முழுமையாக சொந்தமான அல்லது அதற்கு பெரும்பான்மை பங்குகளைக் கொண்ட நிறுவனங்களுக்கு "வெளிமயமாக்கப்பட்டுள்ளன"…
பிகேஆர் தனது வார இறுதி விவாதங்களை குவாந்தானுக்கு மாற்றுகிறது
பிகேஆர் இந்த வார இறுதியில் பேராக், லுமுட்டில் தான் நடத்தவிருந்த விவாதங்களை பாகாங், குவாந்தானுக்கு மாற்றியுள்ளது. அந்த விவாதங்களில் பங்கு கொள்ளும் 130 பேராளர்களில் பெரும்பாலோர் ஞாயிற்றுக் கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Himpunan Hijau 2.0 பேரணியிலும் கலந்து கொள்வதற்கு உதவியாக அந்த இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த…
நஜிப்: சபா ஆர்சிஐ பற்றி இன்னும் ‘பரிசீலிக்கப்படுகிறது’
சபாவில் வாக்குகளுக்காக குடியுரிமை வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது மீது ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தை அமைப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மறுத்துள்ளார். "நாங்கள் அதனைப் பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம்," என அவர் நேற்றிரவு அம்னோ உச்ச மன்றக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பின்னர் நிருபர்களிடம்…
உங்கள் கருத்து: ‘தாஜுடின் தீர்வில் எல்லாம் ஒரே மர்மம்’
"நல்ல ஆளுமை என்றால் எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும். அதுவும் 500 மில்லியன் ரிங்கிட் வராத கணக்கில் எழுதப்படும் போது" டாக்டர் மகாதீர்: தாஜுடின் ஜிஎல்சி தீர்வில் அதிகார அத்துமீறல் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுவதை நிரூபியுங்கள் லிம் சொங் லியோங்: தாஜுடின் ராம்லி தீர்வு கறை படைந்தது என்பதை நாம்…
Himpunan Hijau பேரணி இடத்தை சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டது
குவாந்ததனில் Himpunan Hijau 2.0 பேரணி நிகழ்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ள இடத்தைச் சுற்றிலும் அவசரம் அவசரமாக வேலி அமைக்கப்பட்டுள்ளது. லினாஸ் அரிய மண் தொழில் கூடம் அமைக்கப்படுவதற்கு ஆட்சேபம் தெரிவிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் மூன்று நாட்களில் அங்கு கூடவிருக்கும் வேளையில் அங்கு வேலி கட்டப்பட்டுள்ளது. குவாந்தான் நகராட்சி மன்றத்தின்…
‘சில தேர்தல் மாற்றங்கள் 13வது பொதுத் தேர்தலில் அமலாக்கப்படாமல் போகலாம்’
தேர்தல் சீர்திருத்தங்கள் மீது பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு தெரிவித்துள்ள விரிவான மாற்றங்கள் அமலாக்கப்படுவது 13வது பொதுத் தேர்தல் எப்போது நிகழும் என்பதைப் பொறுத்துள்ளது. இவ்வாறு பிஎஸ்சி தலைவர் டாக்டர் மாக்ஸிமுஸ் ஒங்கிலி கூறியிருக்கிறார். சில மாற்றங்கள் செய்யப்படும் வேளையில் சில மாற்றங்கள் அடுத்த பொதுத் தேர்தலில்…
காலித் இப்ராஹிம்: பக்காத்தான் மந்திரி புசார்களும் முதலமைச்சர்களும் ஏன் அழைக்கப்படவில்லை…
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மந்திரி புசார்கள், முதலமைச்சர்கள் கூட்டத்தில் பக்காத்தான் மாநிலங்களின் முதலமைச்சரும் மந்திரி புசார்களும் ஏன் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விளக்கமளிக்க வேண்டும் என சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் கோரியுள்ளார். பக்காத்தான் முதலமைச்சரும் மந்திரி புசார்களும் அந்தக் கூட்டத்தில்…
மார்ச் மாதம் புரோட்டனுக்குப் புதிய உரிமையாளர்கள்
புரோட்டோன்மீது கஜானா நேசனல் பெர்ஹாட்டுக்குள்ள உரிமையை டிஆர்பி-ஹைகோம் பெர்ஹாட்டுக்கு மாற்றிவிடும் நடவடிக்கை மார்ச் மாதம் நிறைவுபெறும் என்று தேசிய கார் தயாரிப்பு நிறுவனத்தின் ஆலோசகர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறுகிறார். Read More
வின்சண்ட் டான் பெர்ஜெயா கார்ப்பரேசனிலிருந்து பணி ஓய்வு பெறுகிறார்
பெர்ஜெயா கார்ப்பரேசன் பெர்ஹாட்(பி-கார்ப்), அதன் நிறுவனரும் நிறுவனத்தில் அதிக பங்குகள் வைத்திருப்பருமான வின்சண்ட் டான் சீ இஅவுன், பணி ஓய்வு பெற முடிவு செய்துள்ளார் என்று அறிவித்துள்ளது. டான், கடந்த ஆண்டு ஜனவரியிலேயே தலைமை செயல் அதிகாரியாக தம் மூத்த புதல்வர் ரோபின் டான் இயோங் சிங்கை நியமனம்…
பாஸ் இஸ்லாமிய நாட்டை வற்புறுத்தாது என டிஏபி வாக்குறுதி
பக்காத்தான் ராக்யாட் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமிய நாட்டை ஏற்படுத்த பாஸ் முயற்சி செய்யும் என்ற அச்சத்தை டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அகற்றும் முயற்சியில் ஒரு பகுதியாக அந்த இஸ்லாமியக் கட்சி ஹுடுட் சட்டத்தை அமலாக்க முயலாது எனக் கூறியிருக்கிறார். பாஸ் கட்சிக்கும் டிஏபி-க்கும் இடையில்…
சிங்கப்பூர் அரசியல்வாதி பதவிஇழப்பை ஒப்புக்கொண்டார்
கள்ளத்தொடர்பு வைத்திருந்ததற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சிங்கப்பூர் மாற்றரசுக் கட்சி அரசியல்வாதி,யாவ் ச்சின் லியோங், தாம் நாடாளுமன்ற எம்பி பதவியை இழந்துவிட்டதை ஒப்புக்கொண்டிருக்கிறார். Read More