சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரக் கழகத்தின் (Selangor Information Technology & Digital Economy Corporation) ஆலோசகராக நூருல் இஸ்ஸா அன்வாரின் நியமனத்தை பெர்சத்து உச்ச கவுன்சில் உறுப்பினர் வான் அஹ்மத் பய்சல் வான் அகமது கமால் ஆதரித்தார். சிடெக்கை மேலும் வளர்ப்பதற்குத் தேவையான அனைத்தையும்…
“325 கண்டனப் பேரணி” பிஎன்னுக்கு எதிரான புதிய அலையை ஏற்படுத்தும்
சீன கல்விமான்கள் எழுப்பியுள்ள பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பழைய பிரச்னைகளைத் தமது நிருவாகம் தீர்த்து வைக்கும் கடப்பாட்டைக் கொண்டுள்ளது என்று நேற்று பிரதமர் நஜிப் உறுதி அளித்திருந்த போதிலும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திட்டமிட்டபடி கண்டனப் பேரணி நடைபெறும். டோங் ஜோங் (Dong Zong) என்று அழைக்கப்படும் ஐக்கிய சீனப்பள்ளி…
EO6 “தவறாகக் கைதுசெய்யப்பட்டனர்”என பிஎஸ்எம் 82 பேர்மீது வழக்கு
பார்டி சோசலிஸ் மலேசியா(பிஎஸ்எம்),தம் கட்சியைச் சேர்ந்த அறுவர் கடந்த ஆண்டு அவசரகாலச் சட்ட(இஓ)த்தின்கீழ் தப்பாகக் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள் என்று 82பேர்மீது சிவில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளது. எதிர்வாதிகளாக குறிப்பிடப்பட்டிருக்கும் 82 பேரில் பெரும்பாலோர் போலீஸ் அதிகாரிகளாவர். பிஎஸ்எம் வழக்குரைஞர் யுதிஷ்ட்ரா தர்மதுரை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் பதிவு…
பிகேஆர்: எதிர்ப்பு எழுந்த பின்னரே மக்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது
ஒரே பராமரிப்பு (1Care) சுகாதார முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட பின்னரே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அந்த முறை மீது சுகாதார அமைச்சு பொது மக்களுடன் ஆலோசனை நடத்த முன் வந்துள்ளதாக பிகேஆர் சாடியுள்ளது. "மக்களிடமிருந்து பெரும் எதிர்ப்பை பெற்ற பின்னரே பொது மக்களுக்கு அந்த முறையை விளக்குவது பற்றியும்…
‘பக்காத்தான் நிலை, லினாஸ் பிஎஸ்சி மீது நஜிப் நிலை முரண்படுவதற்குக்…
லினாஸ் தொழில் கூடம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு தொடர்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், 'நிலை முரண்படுவதற்கு' பக்காத்தான் ராக்யாட் அதனைப் புறக்கணித்துள்ளதே காரணம் என்று டிஏபி கூறுகிறது. பொது மக்களுடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்தத் திட்டத்தை நிறுத்துவதில் நஜிப் உண்மையாக நடந்து கொள்ளவில்லை என…
”ஹசான் அலுவலகத்தைப் புதுப்பிக்க 300,000 ரிங்கிட்டை செலவு செய்தார்
சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலி, பதவியில் இருந்த போது நூறாயிரக்கணக்கான ரிங்கிட்டை விரயம் செய்தார் என பிகேஆர் புக்கிட் அந்தாரா பாங்சா பேராளர் அஸ்மின் அலி இன்று கூறியிருக்கிறார். அவர் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் அரச உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு…
போலீஸ்: முக நூல், டிவிட்டர் ஆகியவை தேசியப் பாதுகாப்புக்கு மருட்டல்
முக நூல், டிவிட்டர் போன்ற சமூக இணையத் தளங்கள் மலேசியர்களுடைய சிந்தனைகளை மேலும் தாராள மயமாக்கியுள்ளதை போலீஸ் ஒப்புக் கொண்டுள்ளது. அதனால் அவர்கள் தேசியப் பாதுகாப்புக்கு மருட்டலைத் தரக் கூடிய நடவடிக்கைகளில் இறங்குவதற்குக் கூட தயாராக இருப்பதாக உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது ஒழுங்குப் பிரிவின் இயக்குநர் சாலே மாட்…
நஸ்ரியின் மகன் தாக்கியதாக பாதுகாவலர் புகார்
பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீசின் மகன்,செவ்வாய்க்கிழமை இரவு, மவுண்ட் கியாராவில் உள்ள ஒரு ஆடம்பர கொண்டோமினியத்தின் பாதுகாப்புக் கண்காணிப்பாளரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அச்சம்பவம் தொடர்பில் இரண்டு போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருப்பதை பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் வான் அப்துல் பாரி வான் அப்துல் காலிட் உறுதிப்படுத்தினார். “தெருச்சண்டை…