அம்பிகாவுக்கு எதிரான வழக்கில் இறுதி முடிவு செய்வது நீதிமன்றமே என்கிறார்…

பெர்சே 3.0 இணைத் தலைவர் எஸ் அம்பிகாவுக்கும் அவரது இதர 9 குழு உறுப்பினர்களுக்கும் எதிராக மலேசிய அரசாங்கம் தொடுத்துள்ள வழக்கிற்கு சட்ட அடிப்படை இருக்கிறதா இல்லையா என்பதை நீதிமன்றமே முடிவு செய்ய இயலும் என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். அந்த வழக்கிற்கு…

நிக் அஜிஸ்: முஸ்லிமாக இருந்தால் மலாய்க்காரர் அல்லாத ஒருவர் கூட…

ஒருவர் பிரதமராவதற்கு இனம் ஒரு பிரச்னையாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை. அவர் முஸ்லிமாக இருந்தால் போதும் என பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் கூறுகிறார். அந்தத் தலைவர் முஸ்லிம்களிலிருந்து வர வேண்டும். ஏனெனில் அவர் அரசாங்கத்துக்கு தலைமை தாங்கப் போகிறார். இந்த…

போட்டி செராமாக்கள் கலவரத்தையே கொண்டு வரும் என்கிறார் முன்னாள் ஐஜிபி…

ஒரு செராமா நிகழும் இடத்திற்கு அருகிலேயே போட்டி செராமா நடத்த அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதிப்பது கலவரத்தை அழைப்பதற்கு ஒப்பாகும் என முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) மூசா ஹசான் கூறுகிறார். "அது அனுமதிக்கப்படக் கூடாது. என்னைப் பொறுத்த வரையில் அதனைச் செய்யக் கூடாது. அது…

அன்வார் குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என்கிறது வால் ஸ்டிரீட்…

ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணியின் போது சட்டத்தை மீறியதாக பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி, ரெம்பாவ் பிகே ஆர் கிளைத் தலைவர் பாத்ருல் ஹிஷாம் ஷாஹ்ரின் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்ட பின்னர் ஊடகங்களிலும் இணையத் தளங்களிலும்…

நுருல் இஸ்ஸா:காணொளியே தக்க சான்று

வியாழக்கிழமை செராமாவில் குழப்பம் தோன்றக் காரணம் பிகேஆரின் சினமூட்டும் பேச்சுத்தான் என்று அம்னோ கூறியிருப்பதை மறுக்கும் லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார்,அதற்கு காணொளி சான்று இருப்பதாகக் கூறுகிறார். செராமாவில் செய்தி சேகரிக்க வந்திருந்த செய்தியாளர்களின் வீடீயோ படங்களில், முட்டைகளும் கற்களும் வீசப்பட்டது உள்பட எல்லாமே பதிவாகியுள்ளது…

அம்னோ: லெம்பா பந்தாய் குழப்பத்தைத் தூண்டிவிட்டவரே அன்வார்தான்

வியாழக்கிழமை, லெம்பா பந்தாய் பக்காத்தான் செராமா நிகழ்வில் குழப்பம் ஏற்படக் காரணமாக இருந்தவர் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்தான் என்று லெம்பா பந்தாய் அம்னோ குற்றம் சாட்டியுள்ளது.  “அன்றிரவு அன்வார் தம் உரையில் ‘Pemuda Umno sial , Pemuda Umno celaka’என்று (அம்னோ இளைஞர் பகுதியை)…

மெர்லிமாவ் தேநீர் விருந்து ஏற்பாட்டாளர் கோலாலம்பூரில் போலீசில் புகார் செய்தார்

கடந்த சனிக்கிழமையன்று மலாக்கா பாஸ் ஆதரவாளர்கள் மன்றம் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்து நிகழ்வின் போது நிகழ்ந்த குழப்பம் மீது கோலாலம்பூரில் உள்ள ஜாலான் பண்டார் போலீஸ் நிலையத்தில் அதன் தலைவர் ராஜா சண்முகம் புகார் செய்துள்ளார். தாம் உள்ளூர் போலீசை நம்பாததால் கோலாலம்பூரில் புகார் செய்ததாக ராஜா…