இரசாயனத்துறையின் தடயவியல் ஆய்வுக்கூடத்தின் அனைத்துலக அங்கீகாரம் மீது ஐயம்

மாதிரிகளை சோதனை செய்வதற்கு இரசாயனத்துறை பயன்படுத்துகின்ற ஆய்வுக் கூடம் அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதா என்னும் சந்தேகத்தை இன்று அன்வார் இப்ராஹிம் குதப்புணர்ச்சி வழக்கில் பிரதிவாதித் தரப்பு ஏற்படுத்தியது. அமெரிக்க கிரிமினல் குற்றவியல் ஆய்வுக்கூட இயக்குநர்கள் சங்கத்தின் (ASCLD) கீழ் தேவைப்படும் ISO 17025 அனைத்துலக அங்கீகாரத் தரத்தை அது…

கெராக்கானும் மசீசவும் முதல்வர் பதவியைத் தாரைவார்த்துக் கொடுக்கும்

அம்னோ, பினாங்கு முதலமைச்சர் பதவிக்குக் கோரிக்கை விடுத்தால் கெராக்கானும் மசீசவும் அதை வெள்ளித்தட்டில் வைத்துத் தூக்கிக் கொடுத்துவிடும் என்று டிஏபி குத்தலாகக் கூறியுள்ளது. அம்னோவின் நோக்கம் தெளிவானது என்று கூறிய டிஏபி இளைஞர் உதவித் தலைவர் இங் வை ஏய்க், என்னதான் கூறி மறுத்தாலும் முதல்வர் பதவிமீது அம்னோவுக்கு…

சிலாங்கூரைக் கைப்பற்றுவதில் ஒத்துழைக்க கீர் நிபந்தனை

சிலாங்கூரின் முன்னாள் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் கீர் தோயோ, சிலாங்கூரைத் திரும்ப கைப்பற்றும் முயற்சியில் பிஎன் சகாக்களுடன் ஒத்துழைக்க ஆயத்தமாக இருப்பதாகவும் ஆனால், அதற்குமுன்  தம்மைச் சிறைக்குள் தள்ள சதி செய்யும் மூன்று அமைச்சர்கள் அவர்களின் சதிச்செயலை நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். அம்மூவரும் தம்மைப் பற்றி…

அடுத்த பொதுத்தேர்தலில் அழிக்க முடியாத மை?

அடுத்த பொதுத் தேர்தலில் யாரும் இரண்டு முறை வாக்களிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அழிக்க முடியாத மை "இன்னும் ஒரு சாத்தியமான வழி" என தேர்தல் ஆணையம் (இசி) கூறுகிறது. கோலாலம்பூரில் நிருபர்களிடம் பேசிய இசி தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப் அந்தத் தகவலை வெளியிட்டார். "இறைவன் கருணை…

வெளிநாட்டில் உள்ள எல்லா மலேசியருக்கும் அஞ்சல்வழி வாக்களிக்கும் உரிமை

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசிய வாக்காளர் அனைவருமே அஞ்சல்வழி வாக்களிக்கும் உரிமையை விரைவில்  பெறுவர். “அடுத்த பொதுத்தேர்தலில் இது நிகழலாம்” என்று எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணையத் (இசி) தலைவர் அப்துல் அசீஸ் யூசுப் கூறினார். இன்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இசி தேர்தல் விதிகளில் அதற்கான திருத்தத்தைச் செய்து…

ச்சாஆவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கருணை நிதி வழங்கவேண்டும்

-செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன். இவ்வாண்டு தொடக்கத்தில், ஜொகூர் மாநிலத்தில் தெனாங் இடைத்தேர்தலின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெக்கோ பகுதிவாழ் மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஜனநாயக செயல்கட்சி பிரமுகர்கள் சில தினங்களுக்கு முன்பு அங்கு சென்று அவர்களைக் கண்டனர். அப்போது மக்களில் பலர், வெள்ளம் வடிந்ததும் தங்களுக்குக் கிடைக்க…

ரிம24மி. மோதிர விவகாரம் உண்மையே, ச்சேகுபார்ட்

பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூருக்காக ரிம24.4 மில்லியன் மோதிரம் மலேசியாவுக்குள் கொண்டுவரப்பட்டது உண்மைதான் என்று சாதிக்கிறார் முன்னாள் பிகேஆர் மத்திய செயல்குழு உறுப்பினரான பத்ருல் ஹிஷாம் ஷஹாரின். ரோஸ்மா, ஏப்ரல் 16-இல் கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையம் சென்று “அந்த நீல நிற வைர மோதிரத்தை”ப் பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்…

கைரி: சிறப்புக்குழு பெர்சே கோரிக்கைகளை மட்டும் பரிசீலிக்கும் என்பது தவறாகும்

தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் சிறப்புக் குழு, தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்குப் போராடும் பெர்சே அமைப்பு விடுத்துள்ள கோரிக்கைகளை மட்டும் பரிசீலிக்கும் எனச் சொல்வது தவறு என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதின் கூறியிருக்கிறார். அதற்கு மாறாக அம்னோ இளைஞர் பிரிவு, சுஹாக்காம் என்ற மலேசிய…

“சையட் ஹமிட், 24 மணி நேரத்தில் சுவாவை ஹீரோவிலிருந்து ஜீரோவாக்கி…

கிள்ளான் பள்ளத்தாக்கு எம்ஆர்டி திட்டத்துக்காக ஜாலான் சுல்தானைச் சுற்றிலும் உள்ள நிலம் கையகப்படுத்தப்படும் என ஸ்பாட் என்ற நிலப் பொதுப் போக்குவரத்து ஆணையத் தலைவர் சையட் ஹமிட் அல்பார் உறுதியாகக் கூறியிருப்பது மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்கிற்கு "கிடைத்துள்ள நெற்றி அடி" என டிஎபி வருணித்துள்ளது.…

4 ஏக்கர் நிலம் : புக்கிட் ஜாலிலில் ஒளியேற்றுவோம்

நேற்று பிரிக்ஃபீல்ட்ஸ்-சில் உள்ள மலேசிய சோசலிச கட்சியின் பணிமனையில் ஜெரிட் இயக்கத்தின் சார்பில் புக்கிட் ஜாலில்  தோட்ட மக்களின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து உரையாட கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. இவ்விரு அமைப்புகள் தவிர்த்து சுவாராம் மற்றும் 7 அரசு சாரா அமைப்புகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டன. இக்கூட்டத்தின் முக்கிய…

வான் அகமட், யார் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள்?

"நியாயமான நடுவராக இல்லாததற்குத் தேர்தல் ஆணையம் கொடுக்கும் உப்பு சப்பில்லாத வாதங்களை முற்றாக உடைத்த ஜான் மெல்லட்டுக்கு நன்றி."         இசி-யின்(தேர்தல் ஆணையம்) வாதங்களில் பல குறைபாடுகள் கேஎஸ்என்: தேர்தல் ஆணைய வாதங்களில் மட்டும் குறைபாடுகள் இல்லை. தேர்தல் ஆணையத்தின் பணித்திறன், சுதந்திரம் ஆகியவற்றைப்…

பக்கத்தான்: நஜிப்பிற்கு ஓர் இறுதிச் சந்தர்ப்பம்

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்படவிருக்கும் நாடாளுமன்ற சிறப்புக்குழுவை புறக்கணிப்பதா இல்லையா என்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு தேர்தல் சீர்திருத்திங்கள் மீது பிரதமரும் தேர்தல் ஆணையமும் கொண்டுள்ள ஈடுபாட்டை நிரூபிப்பதற்கு அவர்களுக்கு பக்கத்தான் இன்று ஓர் இறுதிச் சந்தர்ப்பத்தை வழங்கியது. அது பற்றிய இறுதி முடிவு அக்டோபர்…

பினாங்கை பிஎன் கைப்பற்ற முதலமைச்சர் பதவி வேண்டும், அம்னோ

அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்ற நினைத்தால், முதலமைச்சர் பதவியை அம்னோவுக்குக் கொடுப்பதாக உறுதி கூற வேண்டும் என்கிறது உத்துசான் மலேசியா. “எல்லாரும் பினாங்கு முதல்வர் பதவியை அம்னோவுக்குக் கொடுக்க ஒப்புக்கொண்டால் பினாங்கைத் திரும்பவும் கைப்பற்ற முடியும் என்று நம்புகிறேன்”, என்று அந்த மலாய் நாளேட்டின் …

இசி: பிஎஸ்சியின் எல்லாப் பரிந்துரைகளும் ஏற்கப்படும் என்பதற்கில்லை

தேர்தல் சீரமைப்புத் தொடர்பில் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை(பிஎஸ்சி) அமைப்பது பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வரும் வேளையில் அக்குழுவின் எல்லாப் பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று சொல்லவியலாது எனத் தேர்தல் ஆணையம்(இசி) தெரிவித்துள்ளது. ஆணையம், முதலில் அப்பரிந்துரைகள்  நடைமுறைக்கு உகந்தவையா, செயல் சாத்தியமானவையா என்பதை ஆராயும் என்று இசி துணைத்…

பேராக் முப்தி: அரசாங்கம் ஊழலாக இருப்பதால் மலாய்க்காரர்கள் பிளவுபட்டுள்ளனர்

அரசாங்கத்தின் "பலவீனங்களும்" "ஊழல் நடைமுறைகளும்" மலாய் சமூகத்தை பிளவுபடுத்தி விட்டதாக பேராக் முப்தி ஹாருஸ்ஸானி ஸாக்காரியா ஒரு முறை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு அறிவுரை கூறியிருக்கிறார். அந்தத் தகவலை ஹாருஸ்ஸானியே இன்று வெளியிட்டுள்ளார். "நான் நஜிப்பிடம் கூறினேன், டத்தோ ஸ்ரீ அரசாங்கம் மிகவும் பலவீனமாக இருப்பதாலும் நம்பிக்கையை…

இசி வாதத்தில் பல குறைபாடுகள்

 - ஜோன் ஆர் மெல்லட்  கடந்த இரு மாதங்களாக தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் மலேசியாவில் அறிவார்ந்த வாதம் நிறையவே நடைபெற்று வருகிறது. சீர்திருத்தம் கோருவோர் சிந்தனைக்குரிய கருத்துகளை முன்வைப்பதையும் அரசாங்கம் மாற்றுக் கருத்துகளை எடுத்துரைப்பதையும் பார்க்கிறோம். இக் கட்டுரையின் முதல் பகுதியில், அப்படி முன்வைக்கப்பட்ட கருத்துகள் சிலவற்றைப் பார்வையிடவும்…

அரச விசாரணை ஆணைய தீர்ப்பு செல்லாது, தியோ குடும்பம் கோருகிறது

அரசியல் உதவியாளரான தியோ பெங் ஹாக் தற்கொலை செய்து கொண்டார் என அரச விசாரணை ஆணையம் வழங்கிய முடிவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் நீதித்துறை மறு ஆய்வுக்கான விண்ணப்பத்தை தியோ குடும்பத்தினர் சமர்பித்துள்ளனர். தியோவின் சகோதரரான தெஓ மெங் கீ கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில்…

“வைக்கப்பட்ட விந்து” பற்றி கேட்டபோது நிபுணர் நிலைகுலைந்தார்

அன்வார் இப்ராஹிம் மீதான இரண்டாவது குதப்புணர்ச்சி வழக்கு விசாரணையில் இன்று, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபரின் குதத்திற்குள் விந்து வைக்கப்பட்டிருக்கும் சாத்தியத்தை அரசு தரப்பு எழுப்பியது. அரசு தரப்பின் தலைமை வழக்குரைஞர் முகமட் யூசோப் ஜைனல் அபிடின்,  ஆஸ்திரேலிய தடயவியல் நோய்க் கூறு நிபுணருமான இரண்டாவது பிரதிவாதித் தரப்பு சாட்சி…

“சிலாங்கூரில் படியாக்கம் செய்யப்பட்ட ‘பத்தாயிரக்கணக்கான’ வாக்காளர்கள்”

வாக்காளர் பட்டியலில் காணப்படுவதாகக் கூறப்படுகிற மோசடிகளை அம்பலப்படுத்தி வருகின்ற பாஸ் இளைஞர் பிரிவு, சிலாங்கூரில் சிலாங்கூரில் படியாக்கம் செய்யப்பட்ட  "பத்தாயிரக்கணக்கான" வாக்காளர்களைக் கண்டு பிடித்துள்ளதாகக் கூறுகிறது. சிலாங்கூரை பிஎன் மீண்டும் கைப்பற்றுவதற்கு அவர்கள் தில்லுமுல்லு செய்யக் கூடும் என அது சொல்கிறது. "நடப்பு சிலாங்கூர் அரசாங்கத்தை வீழ்த்துவதற்குப் போதுமான…

சுல்தானுக்குச் சினமூட்டிய மன்றத்தின் பெயர் மாற்றப்பட்டது

ஆலோசனை மன்றம் தொடர்பில்  சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவுடன்  ஏற்பட்ட சர்ச்சைக்கு வெறும் “குழப்பம்”தான் காரணம் என்று கூறிய சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் அதைத் தவிர்க்கும் நோக்கில் மன்றம் “விசாரணைக் குழு”எனப் பெயர்மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். அவ்வாறான ஆலோசனை மன்றம் அமைக்கத் தாம் பரிந்துரைக்கவில்லை…

இசா சட்டம் போதுமானது அல்ல என அமெரிக்கா கூறுகிறது

பயங்கரவாதக் கட்டமைப்புக்களை அடையாளம் காண்பதற்கு இசா எனப்படும் உள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை மலேசியா நம்பியிருப்பது போதுமானது அல்ல என்றும் நிறைவான விளைவுகளைக் கொண்டு வரவில்லை என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தயாரித்துள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது. மலேசியாவில் புலனாய்வுகள் வழி பெறப்படும் தகவல்களுக்குப் பதில் திரட்டப்படும் வேவுத் தகவல்கள்…

ஹரப்பான் கம்யூனிட்டி, நாளை சிலாங்கூர் மந்திரி புசாரை சந்திக்கிறது

ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை, ஆகஸ்ட் 3ம் தேதி டமன்சாரா உத்தாமா தேவாலய வளாகத்தில் நடத்தப்பட்ட விருந்து நிகழ்வு ஒன்றில் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய அதிரடிச் சோதனை தொடர்பில் விருந்து ஏற்பாட்டாளரான ஹரப்பான் கம்யூனிட்டி என்ற அரசு சாரா அமைப்பு நாளை மந்திரி புசார் காலித் இப்ராஹிமைச்…