ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகளை மலேசியாகினி ஆட்சேபிக்கிறது

மலேசியாகினி உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தை ஒட்டி, பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு இன்று 30 நிமிடங்களுக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. கோலாலம்பூரில் பங்சார் உத்தாமாவில் அமைந்துள்ள அந்த செய்தி இணையத் தளத்தின் அலுவலகத்துக்கு வெளியில் நடைபெற்ற அந்த நிகழ்வில் மலேசியாகினியின் 50 ஊழியர்களுடன் மற்ற…

பாரிஸ் நீதிமன்றம், அழைப்பாணை (சபீனா) நிராகரிக்கப்பட்டால் கைது ஆணையைப் பிறப்பிக்கலாம்

ஒரு சாட்சி, சபீனா வெளியிடப்பட்ட பின்னர் விசாரணைக்கு உதவ மறுத்தால் பிரஞ்சு நீதிபதி ஒருவர் அனைத்துலகக் கைது ஆணையை பிறப்பிக்க முடியும். இவ்வாறு பிரஞ்சு வழக்குரைஞரான ஜோசல் பிரெஹாம் கூறியிருக்கிறார். அவர், ஆயுத விற்பனையில் பல மில்லியன் ரிங்கிட் கையூட்டாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது மீது சிவில் வழக்குத் தொடுத்துள்ள…

பிரஞ்சு வழக்குரைஞர்கள்: ” நஜிப் பெரிமெக்காருக்கு 1 பில்லியன் அமெரிக்க…

பிரான்ஸ்- மலேசிய ஆயுதப் பேரங்களை விசாரிக்கும் பிரஞ்சு அரசாங்க வழக்குரைஞர்கள், அப்போதைய தற்காப்பு அமைச்சரான நஜிப் அப்துல் ரசாக், ஒர் உள்ளூர் நிறுவனமான பெரிமெக்காருக்காக பிரஞ்சு தற்காப்புத் தளவாட தயாரிப்பு நிறுவனமான டிசிஎன்-னின் துணை நிறுவனமான டிசிஎன்ஐ-டமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலரை ( 3 பில்லியன் மலேசிய…

“குறைந்த அளவே பாதிப்பைக் கொண்டதா? அப்படி என்றால் உங்களை வைத்துச்…

"நீங்கள் மட்டும் அன்றைய தினம் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களில் ஒருவராக இருந்தால் உங்கள் ஆத்திரம் வானை முட்டியிருக்கும் என நான் பந்தயம் கட்ட முடியும்." "கூட்டத்தைக் கலைப்பதற்கு நீரைப் பாய்ச்சுவதே குறைந்த அளவுக்குப் பாதிப்பைக் கொண்ட வழியாகும்" அடையாளம் இல்லாதவன்#07443216: ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவர்…

காணாமல்போன பள்ளி மாணவன் நாயத்தி கண்டுபிடிக்கப்பட்டார்!

பள்ளிக்குச் செல்லும் வழியில் கடந்த 27ஆம் தேதி இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பள்ளி மாணவன் நயாத்தி ஷாமெலின் முதலியார் (வயது 12) இன்று காலை  ரவாங்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மாண்ட் கியாரா பன்னாட்டுப் பள்ளிக்கு சென்ற வேளையில் கடத்தப்பட்ட பெலாண்டா நாட்டு பிரஜையான நயாத்தி பாதுகாப்புடன் கண்டுபிடிக்கப்பட்டுதாகவும், நாயத்தியை…

ஆஸ்ட்ரோ தணிக்கை மீது அல் ஜாஸிரா விளக்கம் கோருகிறது

கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ந்த பெர்சே பேரணி 3.0 மீதான தனது செய்திகளும் படச்சுருளும் தணிக்கை செய்யப்பட்டதாகக் கூறப்படுவது பற்றி அனைத்துலக செய்தி கட்டமைப்பான அல் ஜாஸிரா மலேசிய துணைக் கோள ஒளிபரப்பு நிறுவனமான ஆஸ்ட்ரோவிடமிருந்து விளக்கம் கோரியுள்ளது. கத்தார், டோஹாவில் உள்ள அல் ஜாஸிரா ஆங்கிலப் பிரிவின் தலைமையகத்திலிருந்து…

சிலாங்கூர் அரசாங்கம், தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறது

சிலாங்கூர் மாநில அரசாங்கத் தலைமைத்துவம் இன்று கைகளில் மஞ்சள் நிறத் துண்டுகளை அணிந்து கொண்டு பெர்சே 3.0 பேரணியின் போது பத்திரிக்கையாளர்கள் மீது போலீஸ் காட்டிய முரட்டுத்தனத்தைக் கண்டிக்கும் பல பத்திரிக்கை அமைப்புக்களுடன் சேர்ந்து கொண்டது. மாநில அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த நிருபர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மந்திரி…

இசி துணைத் தலைவர், தாம் அம்னோ உறுப்பினர் என்பதை மறுக்கிறார்

அம்னோ உறுப்பினராக இருந்ததை ஆறு நாட்களுக்கு முன்பு ஒப்புக் கொண்ட இசி என்ற தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார், இப்போது அதனை மாற்றிக் கொண்டுள்ளார். தாம் ஆளும் கட்சியில் ஒரு போதும் இருந்ததில்லை என அவர் இப்போது சொல்கிறார். "நான் அம்னோ உறுப்பினர்…

‘நீரைப் பாய்ச்சுவது, மிகக் குறைந்த அளவு பாதிப்பைக் கொண்டுள்ள வழி”…

ஆர்ப்பாட்டங்களின் போது கூட்டத்தினரை கட்டுப்படுத்துவதற்கு இரசாயனம் கலந்த நீரைப் பாய்ச்சுவது மிகக் குறைந்த அளவு தாக்கத்தைக் கொண்டுள்ள வழி எனப் போலீஸ் கூறுகிறது. அது, நிபுணர்கள் சான்றிதழ் அளித்துள்ள முறை என்றும் உலகம் முழுவதும் அந்த முறை பயன்படுத்தப்படுகிறது என்றும் அது தெரிவிக்கிறது. "நீரைப் பாய்ச்சுவது, மிகக் குறைந்த…