யுஐஏ துணை அமைச்சருடனான கலந்துரையாடலை ரத்து செய்தது

யுனிவர்சிடி இஸ்லாம் அந்தராபங்சா (யுஐஏ), உயர்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லாவும் மாணவர்களும் கலந்துகொள்ளவிருந்த ஒரு கலந்துரையாடலை இறுதிநேரத்தில் ரத்துச் செய்தது. பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் சட்டம்(யுயுசிஏ) ஒரு சூடான விவகாரமாக இன்னும் விவாதிக்கப்பட்டு வருவதால் இப்போதைக்குக் கலந்துரையாடல் வேண்டாம் என அது முடிவு செய்துள்ளது.  சைபுடின் திறந்த மனம்கொண்ட,…

என்எப்சி ஷாரிசாட் குடும்பத்துக்குப் பணம் கறக்கும் கறவை மாடா?

“நான் கடுமையாக உழைத்துக்கொடுத்த வரிப்பணத்தைக் கொண்டு பகட்டு வாழ்க்கை வாழ்கிறார்களே என்பதை நினைக்கும்போது உள்ளம் கொதிக்கிறது.” பிகேஆ: ஷாரிசாட் கணவர் என்எப்சி பணத்தை உம்ராவுக்குப் பயன்படுத்தினார் கண்ணாடி: என்எப்சி ஷாரிசாட்டுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் பணம் கறக்கும் கறவை மாடாக இருப்பது கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகிறது. பொதுப்பணத்தைச் சொந்த…

நஜிபுடின் விலகிய பின்னர் ஹார்வஸ்ட் பங்குகள் வீழ்ச்சி

ஹார்வஸ்ட் கோர்ட் இண்டஸ்ட்ரீஸ் பெர்ஹாட்டின் முக்கிய பங்குதாரரான முகமட் நஜிபுடின் நஜிப் நேற்று அதன் இயக்குநர் பதவியைத் துறந்தார். அதனைத் தொடர்ந்து இன்று அதன் பங்கு விலைகள் சரிந்தன. இன்று காலை புர்சா மலேசியா பங்குச் சந்தையில் வாணிகம் தொடங்கிய போது அதன் பங்கு விலை 98 சென்…

ஊழலைப் பற்றி என்ன சொல்வது, அது அரசியலமைப்புக்கு முரணானது இல்லையா?

"நஸ்ரி அவர்களே, என்னை தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். நான் ஒரினச் சேர்க்கையை ஆதரிப்பதில்லை. ஆனால் நீங்கள் எங்களுக்கு நல்ல வாதத்தை முன் வைக்க வேண்டும். நீங்களே வழக்குரைஞர். நான் அல்ல." நஸ்ரி: ஒரினச் சேர்க்கை அரசியலமைப்புக்கு முரணானது டேவிட் தாஸ்: எவ்வளவு அருமையான அறிக்கை. ஒரினச் சேர்க்கை…

ஹாவர்ஸ்ட் கோர்ட் இயக்குனர் பதவியிலிருந்து நஸிபுடின் நஜிப் விலகிக்கொண்டார்

கடந்த சில வாரங்களாக குழப்பமான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டிருந்த ஹாவர்ஸ்ட் கோர்ட் இண்டஸ்டிரிஸ் பெர்ஹாட்டின் இயக்குனர் பதவியிலிருந்து நஸிபுடின் நஜிப் விலகிக்கொண்டார். மரத்திலான பொருள்களை உற்பத்தி செய்து வந்த அந்தப் பிரபல்யமற்ற நிறுவனத்தின் இயக்குனராக பிரதமர் நஜிப் ரசாக்கின் மகன் நியமிக்கப்பட்ட பின்னர் அதன் சந்தைப் பங்குகளின் விலை தீடீரென்று…

இந்திய மலேசியர்களின் எழுச்சி தின சிறப்பு வழிபாடு, ஹிண்ட்ராப் மக்கள்…

மலேசிய அரசமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள உரிமைகள் மறுக்கப்பட்ட அநீதியை எதிர்த்து இந்திய மலேசியர்கள் கடந்த நவம்பர் 25, 2007 இல் கோலாலம்பூரில் ஹிண்ட்ராப் ஏற்பாட்டில் நிகழ்த்திய மாபெரும் அமைதிப் போராட்டத்தின் 4 ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் பொருட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்துவதற்கு நாடு முழுதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…

பிகேஆர்: ஷாரிசாட் கணவர் உம்ராவுக்கு என்எப்சி பணத்தைப் பயன்படுத்தினார்

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசனுக்கு(என்எப்சி) அரசாங்கம் எளிய நிபந்தனைகளிம் வழங்கிய ரிம250மில்லியன் ரிங்கிட் மேலும் சில விசயங்களுக்குத் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதை பிகேஆர் இன்று அம்பலப்படுத்தியது. பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன், என்எப்சி அதன் தலைமை செயல் அதிகாரி(சிஇஓ) முகம்மட் சாலே இஸ்மாயிலும் அவரின் மகன் வான் ஷாகினூர் இஸ்ரானும்…

அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்ட அனுமதிகள் மலேசியாகினிக்குக் கிடைத்தன, ஆனால்..

வரலாற்றில் முதன் முறையாக அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தைப் பற்றிய செய்திகளைச் சேகரிப்பதற்கு மலேசியாகினிக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் ஒரு பிடியும் உள்ளது. 17 விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்ட போதிலும் இரண்டு பேருக்கு மட்டுமே அதாவது நிருபர் ஒருவருக்கும் வீடியோ ஒளிப்பதிவாளர் ஒருவருக்கும் மட்டுமே அங்கீகாரக் கார்டுகள்…

பிரதமர் இணைய அவதூறு தாக்குதல்களை அங்கீகரிக்கிறாரா என டிஏபி வினவுகிறது

பிஎன் ஆதரவு இணைய எழுத்தர்களை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அங்கீகரித்துள்ளது பக்காத்தான் ராக்யாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அப்பட்டமான அவதூறு தாக்குதல்களுக்கு அரசாங்கம் அனுமதி கொடுப்பதற்கு ஒப்பாகும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறியிருக்கிறார். ஒரே மலேசியா சமூக ஊடக தொண்டர்கள் அணியை நஜிப்…

சுகாதாரப் பராமரிப்பு திட்டமா, பிஎன்னுக்குப் பணம் கறக்கும் காமதேனுவா?

அடுத்த ஆண்டுத் தொடக்கம் மலேசியர்களிடமிருந்து தவணைக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் தேசிய சுகாதாரப் பராமரிப்பு நிதி வாரியம்(என்எச்எப்ஏ), பிஎன் அரசாங்கத்துக்கு பணம் கறக்கும் இன்னொரு காமதேனுவாக மாறிவிடலாம் என்று மாற்றரசு எம்பி ஒருவர் எச்சரிக்கிறார். வருமானம் ஈட்டும் மலேசியர் அனைவரும், தனியார் மருத்துவமனைகளிலும் அரசு மருத்துவமனைகளிலும்…

7 ஏக்கள் பெற்ற 1,191 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு MRSM முதலாம்…

ஒவ்வோர் ஆண்டும் தமிழ் நாளிதழ்களில் நூற்றுக்கணக்கான 7 ஏக்கள் பெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வெற்றிக் களிப்பில் திகைத்திருக்கும் புகைப்படங்கள் தலைப்புச் செய்திகளாக வெளியீடு காண்கிறது. இந்த ஆண்டு 1,191 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 7 ஏக்கள் பெற்று சிறந்த சாதனைப் படைத்துள்ளனர் என்று மனித உரிமைக் கட்சி அமைப்புக் குழுத் தலைமைச்…

அனுமதி இல்லாமல் ஒன்று கூடுவதை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை

போலீஸ் அனுமதி இல்லாமல் அமைதியாக ஒன்று கூடுவதை அனுமதிக்கும் சட்டத்தை மலேசியப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார். அந்தத் தகவலைப் சட்டத் துறைக்குப் பொறுப்பான பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் இன்று வெளியிட்டார். நஜிப், அமைதியான கூட்ட மசோதாவை முன்மொழிவார் என…

பொதுத் தேர்தலுக்குமுன் எம்பிபிஜே-க்குத் தேர்தல்

சிலாங்கூர் மாநில அரசு, அடுத்த பொதுத் தேர்தலுக்குமுன் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சிமன்ற(எம்பிபிஜே) தேர்தலை நடத்தத் திட்டமிடுகிறது. ஊராட்சி மன்றத் தேர்தல்களை உயிர்ப்பிக்கும் நோக்கில் அவ்வாறு செய்யப்படுவதாக சிலாங்கூர் ஆட்சிமன்ற உறுப்பினர் தெரேசா கொக் கூறினார். 1965-இல் ரத்துசெய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தேர்தல்களை மீண்டும் கொண்டுவருவது டிஏபி-இன் 2008 தேர்தல்…

முகைதின்: அம்னோ, பிரச்னைகளைத் தீர்க்க இன்னும் நிறைய செய்ய வேண்டும்

அம்னோவில் உட்பூசல் மலிந்திருப்பதாக டாக்டர் மகாதீர் முகமட் கூறுவதை அந்தக் கட்சியின் துணைத் தலைவர் முகைதின்  யாசின் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அந்த உட்பூசல்களை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை அவர் சுட்டிக் காட்டினார். "பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், முன்னைய பிரதமர் அப்துல்லா அகமட் படாவியிடமிருந்து பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட…

கேஆர்1எம்:உணவுப்பொருள் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?

“சில ஆண்டுகளுக்குமுன் சீனாவில் அரச உணவு, மருந்து நிர்வாகத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் ஊழல் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டார்.” மைடின், மிளகாய் சாறுமீது நடத்திய பரிசோதனையில் சுயஆதாயம் பெறும் சூழல் உள்ளதாகக் குற்றச்சாட்டு ஜோ லீ:சில ஆண்டுகளுக்குமுன் சீனாவில், அரச உணவு, மருந்து நிர்வாகத்தின் முன்னாள் தலைவர்…

ஹிஷாம்: அம்னோ “திருத்தப்படுகிறது, உருமாற்றம் பெறுகிறது”

அம்னோவுக்குள் "உட்பூசல் நிலவுவதுடன் தலைமைத்துவமும் பலவீனமாக இருப்பதாக" அதன் முன்னாள் தலைவர் டாக்டர் மகாதீர் கூறுவதை அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் ஹுசேன் நிராகரித்துள்ளார். "அம்னோவில் மட்டும் அவ்வாறு நிகழ்வில்லை. நான் அதனை மறுக்கவில்லை. ஆனால் நாங்கள் உருமாற்றம் அடைந்து வருகிறோம். திருத்தங்களைச் செய்து வருகிறோம்", என அவர்…

குற்றச் செயல்களை முறியடிப்பது ஏவுகணை அறிவியல் அல்ல

ஐஜிபி அவர்களே, உங்களுக்குப் புதிய யோசனைகள் தேவை இல்லை. நீங்கள் உங்கள் போலீஸ் படை மீது கட்டுக்கோப்பை அமலாக்கினால் போதும். மக்கள் உங்களை நம்பத் தொடங்குவர். ஐஜிபி: குற்றச் செயல்களை குறைக்க எங்களுக்கு வழி சொல்லுங்கள் குழப்பம் இல்லாதவன்: இது பெரிய ஏவுகணை அறிவியல் அல்ல. புதியதும் அல்ல.…

ஜொகூர் பெர்சே 2.0 : ஜொகூர் மாநிலத்தில் தூய்மையான நீதியான…

தூய்மையான நீதியான தேர்தலை மலேசியாவில் நடத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பல சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் பெர்சே 2.0 கூட்டமைப்பில் ஒன்றிணைந்தன. இக்கூட்டமைப்பில் இடம்பெற்ற அமைப்புகளில் சில, தங்கள் இலக்கான 8 கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர்ந்து பட்டறைகள், கருத்தரங்குகளை நடத்தி வருகின்றன. ‘8 கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள், பிறகே…

எம்பி பதவியைத் துறப்பதற்குப் பணம் கோரியதை சுல்கிப்லி மறுக்கிறார்

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் போட்டியிடுவதற்கு உதவியாக தமது இடத்தைக் காலி செய்வதற்கு ஈடாக தாம் 60,000 ரிங்கிட் கோரியதாக கூறப்படுவதை கூலிம் பண்டார் பாரு சுயேச்சை உறுப்பினர் சுல்கிப்லி நூர்டின் நிராகரித்துள்ளார். முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் சையட் ஹுசேன் அலி, 'அரசியல் போராட்டத்தின் நினைவலைகள்' என்னும்…

லிம் கிட் சியாங்: என்எப்சி சர்ச்சை மீது இன்னும் அதிகமான…

மலேசியர்கள், 300 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட சர்ச்சையில் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் சொல்வதை மட்டும் கேட்க விரும்பவில்லை. மாறாக அதில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் அரசாங்கமும் என்ன சொல்கின்றனர் என்பதையும் அறிய விரும்புகின்றனர். மூன்று வாரத்திற்கு மேல் மௌனமாக இருந்த பின்னர் என்எப்சி நிர்வாகத் தலைவர்…

மசீச-வின் வோங் நய் சீ பிரதமரின் புதிய சீன அரசியல்…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அரசியல் செயலாளராகத் தாம் நியமிக்கப்பட்டுள்ளதை முன்னாள் கோத்தா மலாக்கா எம்பி வோங் நய் சீ உறுதிப்படுத்தியுள்ளார். அவர் அந்தத் தகவலை சின் சியூ நாளேட்டிடம் தெரிவித்தார். தமது நியமனம் டிசம்பர் மாதம் தொடக்கம் அமலுக்கு வருவதாகவும் மசீச இளைஞர் மத்தியக் குழு உறுப்பினருமான…

ஐஜிபி: குற்றச் செயல்களைக் குறைக்க எங்களுக்கு வழி சொல்லுங்கள்

நாட்டில் குற்றச் செயல்களைக் குறைப்பதற்கு புதிய யோசனைகளையும் பரிந்துரைகளையும் போலீஸுக்கு வழங்குமாறு தேசிய போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி)இஸ்மாயில் ஒமார் பொது மக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். பொது மக்கள் அந்த யோசனைகளை சம்பந்தப்பட்ட மாநில அல்லது மாவட்ட போலீஸ் தலைவர்களுக்கு அல்லது போலீஸ் பொது உறவு அதிகாரிகளுக்கு அனுப்பலாம்.…