அடுத்த மாதம் தொடங்கி புத்ராஜெயா விற்பனை மற்றும் சேவை வரியை (SST) பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விரிவுபடுத்தும் நிலையில், நுகர்வு மீது வரி விதிப்பதற்குப் பதிலாகச் செல்வந்தர்க்கு வரி விதிப்பது எவ்வாறு அதிக வருவாயை ஈட்டும் என்பதை ஒரு சிந்தனைக் குழு விவரித்தது. மலேசியாவின் அதி-பணக்காரர்களுக்கு வரி…
பினாங்கில் கெரக்கானின் தெங்-கிற்கு இடம் இல்லையா?
ஆரூடங்கள் உண்மையானால் அடுத்த பொதுத் தேர்தலில் பினாங்கில் அந்த மாநில கெரக்கான் தலைவர் களத்தில் இறக்கப்பட மாட்டார். பினாங்கில் உத்தேச முழு வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு கட்சித் தலைவர் கோ சூ கூன் -னிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறின. அந்தப் பட்டியலில் தெங்-கின் பெயர் இல்லை என…
பெர்ஜாசா 40-50 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும்
பார்டி பாரிசான் ஜும்மா இஸ்லாமியா செமலேசியா (பெர்ஜாசா) அடுத்த பொதுத் தேர்தலில் நாட்டின் பல மாநிலங்களில் குறிப்பாக கிளந்தானிலும் கெடாவிலும் 40-50 நாடாளுமன்றத் தொகுதிகளில் களம் இறங்கப் போவதாக இன்று அறிவித்தது. 20 இடங்களிலாவது வெற்றிபெற முடியும் என்று கட்சி நம்பிக்கை கொண்டிருப்பதாக 13வது பொதுத் தேர்தலுக்கான அதன்…
புக்கிட் மேராவில் அளவுக்கு மிஞ்சிய கதிரியக்கக் கசிவுகள் மீது அவசரத்…
புக்கிட் மேராவில் கைவிடப்பட்ட அரிய மண் தொழில் கூடத்தைச் சுற்றிலும் அதன் கழிவுப் பொருட்கள் நிரந்தரமாகக் கொட்டப்பட்டுள்ள ஈப்போ புக்கிட் கெலடாங்கிலும் இன்னும் மித மிஞ்சிய அணுக் கதிரியக்கக் கசிவுகள் இருப்பதாக கூறப்படுவது மீது மக்களவையில் அவசரத் தீர்மானம் ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளது. SMSL என்ற லினாஸிடமிருந்து மலேசியாவைக் காப்பாற்றுங்கள்…
“தேர்தலில் நேர்மை” உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் முதல் ஆள் சைபுடின்
அம்னோவின் தெமர்லோ எம்பி சைபுடின் அப்துல்லா, கடந்த சனிக்கிழமை ட்ரேன்பேரன்சி இண்டர்நேசனல் மலேசியா(டிஐ-எம்) அறிமுகப்படுத்திய தேர்தலில் நேர்மை உறுதிமொழியை எடுத்துக்கொள்ளும் முதல் வேட்பாளராகிறார். அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் உயர்க்கல்வி துணை அமைச்சருமான சைபுடின், நாளை நாடாளுமன்ற இல்லத்தில் அந்த உறுதிமொழி ஆவணத்தில் கையொப்பமிடுவார். “நாங்கள் பாகுபாடு காட்டுவதாக யாரும்…
பிரதமர்: லினாஸ் பிஎஸ்சி-யில் பக்காத்தான் ஈடுபாடு தேவை
லினாஸ் அரிய மண் தொழிற்சாலை மீதான பிஎஸ்சி என்ற நாடாளுமன்ற தேர்வுக் குழுவை பக்காத்தான் ராக்யாட் புறக்கணித்திருக்கக் கூடாது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். அந்தப் பிரச்னைக்கு கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் தீர்வு தேவைப்படுகிறது. அது பொது மக்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் அதனை…