தேசிய ஒருங்கிணைந்த குடிவரவு அமைப்பு (MyNIISe) இந்த செப்டம்பர் மாதம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும், அதனுடன் ஜூன் மாதத்தில் மேம்படுத்தப்பட்ட MyKad பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது தேசிய அடையாள அமைப்பை வலுப்படுத்தவும் சேவை வழங்கலை மேம்படுத்தவும் உதவும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில்…
டாக்டர் மகாதீர் பிரதமர் பொறுப்பை ‘ஏற்றுக் கொண்டாரா’ ?
"இந்த நாட்டின் தலைவர் யார் ? மகாதீரா அல்லது நஜிப்பா ? இந்த நாட்டை எப்படி நிர்வாகம் செய்வது என்பது மீது அண்மைய காலமாக மகாதீர் உரைகளை நிகழ்த்துவதை நாம் பார்க்கிறோம்." சிறுபான்மையினர் ஆட்சியைக் கைப்பற்ற முயலுவதாக டாக்டர் மகாதீர் எச்சரிக்கிறார் நீதிபதி நவின் சி நாயுடு: டாக்டர்…
பெர்சே 3.0: அன்வார், அஸ்மின் மீது புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது
எதிர்த் தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், மற்றும் இரண்டு பிகேஆர் தலைவர்கள் மீது பெர்சே 3.0 பேரணியின் போது தடுப்புக்கள் மீறப்பட்டதில் அவர்கள் சம்பந்தப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் கூடுதலாக இன்று புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அந்த மூவர் மீதும் சட்டவிரோதப் பேரணியில் பங்கு கொண்டதாகவும் நீதிமன்ற ஆணையை மீறியதாகவும்…
லீ குவான் இயூ-உடன் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுவதை லிம் கிட்…
முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் இயூ-வுக்குத் தாம் ஒரு காலத்தில் பத்திரிக்கை செயலாளராகப் பணியாற்றியதாக உத்துசான் மலேசியா கூறிக் கொண்டுள்ளதை டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் மறுத்துள்ளார். 1960ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தாம் நிருபராக வேலை செய்த காலத்தில் பிஏபி-யுடன் ஒரு போதும் சம்பந்தப்படவே இல்லை…
உத்துசான்: 13வது பொதுத் தேர்தலுக்கு சிங்கப்பூர் பெரிய திட்டங்களை வைத்துள்ளது
சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சி (பிஏபி) தனது வழியான டிஏபி மூலம் பிஎன் வீழ்ச்சிக்கு பெருந்திட்டத்தை வகுத்துள்ளதாக அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா குற்றம் சாட்டியுள்ளது. அந்த பிஏபி கட்சி தீவகற்ப மலேசியாவில் தனது 'கனவை' நிறைவேற்றிக் கொள்வதற்கு 48 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறது என உத்துசானின் ஞாயிறு…
சிறுபான்மையினர் ‘ஆட்சியைக் கைப்பற்ற’ முயலுவதாக டாக்டர் மகாதீர் எச்சரிக்கிறார்
பெரும்பான்மை மக்கள் மௌனமாக இருந்து சாலை ஆர்ப்பாட்டங்கள் வழி சிறுபான்மையினர் 'ஆட்சியைக் கைப்பற்ற' அனுமதித்தால் மலேசியா தோல்வி கண்ட நாடாகி விடும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எச்சரித்துள்ளார். சிறுபான்மையினர் பகிரங்கமாக வெளிப்படையாகப் பேசுவது அதிகரித்து வருகின்றது என அவர் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில்…
‘கமுந்திங் முகாமை பாரம்பரிய சின்னமாக மாற்றுங்கள்’
அரசாங்கம் கமுந்திங் தடுப்பு முகாமை மூடி விட்டு அதனது தேசியப் பாரம்பரியச் சின்னமாக மாற்ற வேண்டும் என இசா எதிர்ப்பு இயக்கமான GMI என்ற Gabungan Mansuhkan ISA கேட்டுக் கொண்டுள்ளது. நேற்றிரவு அது விடுத்த மூன்று கோரிக்கைகளில் அதுவும் ஒன்றாகும். இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு…
லிம் குவான் எங்: போலீசார் என்னை பெர்க்காசாவிடமிருந்து பாதுகாக்கத் தவறி…
பொது இடங்களில் தம்மை அடிக்கடி அச்சுறுத்தும் பெர்க்காசா தீவிரவாதிகளிடமிருந்து தம்மை பாதுகாக்க போலீஸ் மீண்டும் தவறி விட்டதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறியிருக்கிறார். நேற்று தெலுக் பாகாங் சந்தைக் கூடத்தில் நிகழ்ந்த சம்பவம் பற்றிக் குறிப்பிட்ட போது அவர் அவ்வாறு சொன்னார். போலீசார் மிகவும் தாமதமாக…
நஜிப்புக்கு யார் செவி சாய்க்கிறார்கள் ? நிச்சயமாக இனவாதிகள் அல்ல.
"இனவாதக் கருத்துக்களை சொன்ன பின்னரும் தவறு செய்து விட்ட அந்த எம்பி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் குடிமக்களாக இருக்கும் மலாய்க்காரர் அல்லாதாருக்கு என்ன செய்தி அனுப்பப்படுகின்றது." நாடாளுமன்ற விவாதக் குறிப்புக்கள் "அம்பிகாவைத் தூக்கிலிடுங்கள்" சர்ச்சையை விரிவுபடுத்துகின்றது. எஸ் வேலு: அந்த ஸ்ரீ காடிங் எம்பி முகமட்…
மருத்துவக் கல்வியை வாணிபமாக்காதே; மசோதாவை மறு ஆய்வு செய்!
-கா. ஆறுமுகம் தலைவர், சுவராம் மனித உரிமைக்கழகம், June 30, 2012. அரசாங்கம் மருத்துவக் கல்வியை வாணிபமாக்கக்கூடாது. தற்போது நடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மருத்துவச் சட்டம் 1971 மீதான சட்ட திருத்த மசோதா தனியார் மருத்துவ கல்லூரிகள் வாணிப வகையில் பயனடையும் தன்மைகளைக் கொண்டுள்ளன. நமது…
அகிம்சைக்குச் சொந்தக்காரர்கள் தினமும் வெட்டி கொண்டு மடிவதா வீரம்? இந்திய…
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், ஜூன் 30, 2012. திரவிட இனத்தின் தனித்தன்மையே அகிம்சையாகும், அதனாலேயே ஆரியர்கள் சுலபமாக, ஹரப்பா, மொகஞ்சடாரோ நாகரீகங்களை அழித்து இந்தியாவில் கால் ஊன்றினார்கள் என்கிறது சரித்திரம். சூரியனே அஸ்தமிக்காத பிரிட்டீஸ் சாம்ராஜியத்தையே எதிர்க்க அகிம்சையைச் சிறந்த ஆயுதமாக…
ஜொகூரில் அனைத்து இனங்களுக்கும் ஹூடுட் சட்டம், அம்னோ சட்டமன்ற உறுப்பினர்…
ஜொகூரில் அனைத்து இனங்களுக்கும் ஹூடுட் சட்டம் அமல்படுத்த வேண்டும் என்று அம்னோ கெமெலா சட்டமன்ற உறுப்பினர் அயுப் ரஹ்மாட் கூறுகிறார். "உண்மையான ஹூடுட் சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாக ஜொகூர் இருப்பதைக் காண தாம் விரும்புவதாக மலேசியாகினி தொடர்பு கொண்டபோது அயுப் கூறினார். அது பாஸ் கூறும் சமயச்…
ஒரே மலேசியா இன்னும் மலேசியர்களைக் கவரவில்லை
இந்த நாட்டில் இன ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு சமூகங்களைப் பிரித்து வைக்க வேண்டும் என சீன கல்வியாளர்கள் வலியுறுத்துவதே தடையாக இருப்பதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். "நாங்கள் அது குறித்து ஏதாவது செய்ய முயன்றோம். ஆனால் அவற்றுக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. எடுத்துக்காட்டுக்கு நாம் மலாய்,…
பெர்சே 3.0 மீதான சுஹாக்காம் விசாரணை ஜுலை 5ல் தொடங்குகிறது
ஏப்ரல் 28 பெர்சே 3.0 பேரணியின் போது அதிகாரிகள் அளவுக்கு அதிகமாக பலத்தைப் பயன்படுத்தினர் எனக் கூறப்படுவது மீது சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் ஜுலை 5ம் தேதி தனது சொந்த விசாரணையைத் தொடங்கும். அந்தப் பேரணி தொடர்பில் பொது மக்களிடமிருந்து கிடைத்த கருத்துக்களை சுஹாக்காம்…
சிங்கப்பூர் அரசதந்திரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மலேசியா விளக்குகிறது
கோலாலம்பூரில் ஏப்ரல் 28ம் தேதி தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரி நடத்தப்பட்ட பெர்சே 3.0 பேரணியில் மூன்று சிங்கப்பூர் அரசதந்திரிகள் கலந்து கொண்டதாக கூறப்படுவது தொடர்பில் கடந்த வியாழக்கிழமை ஸ்ட்ரெயிட்ஸ் டைமஸ் நாளேட்டில் வெளியான கடிதங்களுக்கு சிங்கப்பூரில் உள்ள மலேசியத் தூதரகம் பதில் அளித்துள்ளது. முதலில் மலேசிய அரசாங்கம் எடுத்துள்ள…
அடுத்த திரெங்கானு எம்பி என்று கூறப்படுவதை மறுக்கிறார் அஹ்மட் ஷபிரி
அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் திரெங்கானுவை தக்க வைத்துக்கொண்டால் அதன் மந்திரி புசாராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுவதை மறுத்த அஹ்மட் ஷாபிரி சிக், அவ்வாறு கூறப்படுவதை மாநில அம்னோவின் ஒற்றுமையைக் குலைக்கும் முயற்சி என்று வருணித்தார். இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சரும் கெமாமான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், மாநிலச் சட்டமன்றத்துக்குப்…
புதிய சட்டம் கொண்டுவரப்பட்டதால் ஐஎஸ்ஏ கைதிகளை விடுவிக்க வேண்டும்
புதிதாக பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 கொண்டு வரப் Read More
தேர்தல்கள் தாமதமடைவதற்கு நம்பிக்கை குறைவாக இருப்பதற்கான அறிகுறி அல்ல
பிஎன் வெற்றி மீது நம்பிக்கை குறைவாக இருப்பதால் தாம் பொதுத் தேர்தலுக்கான தேதியை வேண்டுமென்றே தள்ளிப் போடுவதாக எதிர்க்கட்சிகள் கூறிக் கொள்வதை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மறுத்துள்ளார். நாட்டை வழி நடத்தவும் ஆட்சிபுரியவும் மேம்பாட்டைக் கொண்டு வரவும் மக்களுக்காக போராடவும் மக்கள் பிஎன்-னுக்கு ஐந்து ஆண்டு காலத்துக்கு…
“சிலாங்கூரில் குற்றச் செயல்கள் கூடியதற்கு EO ரத்துச் செய்யப்பட்டது காரணம்”
சிலாங்கூரில் குற்றச் செயல்கள் கூடியதற்கு அவசர காலச் சட்டம் (EO) ரத்துச் செய்யப்பட்டதும் காரணம் என அந்த மாநில போலீஸ் படைத் துணைத் தலைவர் ஏ தெய்வீகன் கூறுகிறார். அந்த அவசர காலச் சட்டம் ரத்துச் செய்யப்பட்ட பின்னர் சிம்பாங் ரெங்காம் தடுப்பு மய்யத்திலிருந்து சந்தேகத்துக்குரிய கிரிமினல்கள் பெரும்…
பிரதமர்: எல்ஆர்டி குத்தகை வழங்கப்பட்டதில் முறைகேடுகள் இல்லை
ரிம1பில்லியன் அம்பாங் இலகுரயில் போக்குவரத்து விரிவாக்கத் திட்டக் குத்தகை அதிக விலை குறிப்பிட்டிருந்த ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதில் முறைகேடு இல்லை என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். “எல்லாம் முறையாகவே நடந்துள்ளது.முறைகேடு எதுவும் இல்லை”. குத்தகை வழங்குவதில் தலையிட்டார் என்று கூறப்படுவது பற்றி வினவியதற்கு நஜிப் இப்படிச் சுருக்கமாக…
யாருக்கு நாட்டுப்பற்றில்லை:கபேனா மீது மசீச பாய்ச்சல்
மெண்டரின் மொழியில் கூட்டம் நடத்தியதை நாட்டுப்பற்ற செயல் என்று கூறிய தேசிய எழுத்தாளர் சங்க(கபேனா)த்தைச் சாடிய மசீச, அரசமைப்பு அதற்கு இடமளிப்பதைச் சுட்டிக்காட்டியது. “அரசமைப்பு பகுதி 152, ‘மலாய் மொழியே தேசிய மொழி, என்றாலும் கூட்டரசில் உள்ள மற்ற சமூகங்களின் மொழிகளைப் பயன்படுத்தவும் படிக்கவும் அனுமதி உண்டு’ என்கிறது.…
ஸ்ரீ காடிங் கருத்து இனவாதத்திற்கு தெளிவான எடுத்துக்காட்டு
"நான் வியப்படையவும் இல்லை, அதிர்ச்சி அடையவும் இல்லை. இது போன்ற அருவருப்பான சிந்தனையும் முழுக்க முழுக்க இனவாதப் போக்கும் அம்னோ அரசியல்வாதிகளுக்கு வழக்கமான நடைமுறையாகி விட்டது." 'அம்பிகாவைத் தூக்கிலிடுங்கள்' என்ற அறைகூவல் தொடர்பில் எம்பி மீது போலீசில் புகார் அடையாளம் இல்லாதவன் #58437020: பெர்சே ஒருங்கிணைப்பாளர் அம்பிகா ஸ்ரீனிவாசனுக்கு …
நாடாளுமன்ற விவாதக் குறிப்புக்கள் ‘அம்பிகாவை தூக்கிலிடுங்கள்’ சர்ச்சையை விரிவுபடுத்துகின்றன
'அம்பிகாவை தூக்கிலிடுங்கள்' என ஸ்ரீ காடிங் எம்பி முகமட் அஜிஸ் கூறியதை விவரமாகத் தெரிவிக்கும் நாடாளுமன்ற விவாதக் குறிப்புக்களை டிஏபி தலைவர் ஒருவர் இணையத்தில் வெளியிட்டதத் தொடர்ந்து அந்தச் சர்ச்சை விரிவடைந்துள்ளது. சர்ச்சைக்குரிய அந்த அம்னோ அரசியல்வாதியை பலர் மீண்டும் கண்டித்துள்ளனர். அந்தக் குறிப்புக்களில் ஒரு பக்கத்தின் கேமிரா…
மலேசியாகினி மீது மீண்டும் இணையத் தாக்குதல்
மலேசியாகினி செய்தி இணையத் தளம் மீது மீண்டும் இணையத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் மணி 2.45க்குத் தொடங்கியது. அந்தத் தாக்குதல் தொடர்ந்த போதிலும் அந்த இணையத் தளச் சேவை இரவு மணி 11.30 வாக்கில் முழுமையாக மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. மலேசியாகினி மீது மட்டும் தாக்குதல் நடத்தப்படவில்லை என்பது…


