பிரதமர் அன்வார் இப்ராஹிம் மீதான முன்னாள் பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லியின் குற்றச்சாட்டுகள் பிகேஆரை பின்னுக்குத் தள்ளுகின்றன என்று பெரித்தா ஹரியான் குழுவின் ஆசிரியர் சுல்கிப்லி ஜலீல் கூறுகிறார். அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்ததிலிருந்து, ரபிசி "கொசுவைக் கொல்ல கொசு வலையை எரிப்பது போல" இருப்பதாக சுல்கிப்லி ஒரு…
டோங் ஜோங் பேரணியில் துணைக்கல்வி அமைச்சர் சர்ச்சையை ஏற்படுத்தினார்
காஜாங்கில் நடைபெறும் சீனக் கல்விப் பேரணியில் கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங் யாரும் எதிர்பாராத வகையில் கலந்து கொண்டார். (மேலும் படங்கள் ) அதனைத் தொடர்ந்து பேரணிபங்கேற்பாளர்கள் அவரை ஏளனம் செய்தார்கள். காலை 11 மணி வாக்கில் அங்கு சென்றடைந்த வீ-யை நடுத்தர வயதுடைய ஒருவர் அணுக…
அன்வார்: நஜிப் ரோஸ்மாவையும் மகாதீரையும் பார்த்துப் பயப்படுகிறார்
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் தமது சொந்த மாநிலமான பினாங்கில் பல செராமாக்களில் கலந்து கொண்டார். அங்கு ஆற்றிய உரைகளில் அவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பற்றியும் அவரது மனைவி ரோஸ்மா மான்சோர் பற்றியும் பல நகைச்சுவைகளைக் கூறினார். தமது பரம எதிரியான நஜிப்-பை கோழை என…
பொதுக் கடன் வான் அளவு உயர்ந்ததற்கு யார் பொறுப்பு?
"அது முக்கியமான பிரச்னை. அதனை ஆழமாக விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக அந்தப் பிரச்னை அடுத்த பொதுத் தேர்தலில் கிராமப்புற மக்களுக்கு கவலையூட்டும் விவகாரமாக இருக்கப் போவதில்லை." நிதிப் பொறுப்பும் பொதுக் கடன்களும்: அச்சத்தை எப்படித் தவிர்ப்பது உங்கள் அடிச்சுவட்டில்: அந்த விஷயத்தை பிகேஆர் வியூக இயக்குநர்…
நஜிப் அவர்களே, ஆதாரங்கள் உங்கள் கண்களுக்கு எதிரே உள்ளன
"ஒய்வு பெற்ற, சேவையில் உள்ள முதுநிலை போலீஸ் அதிகாரிகள் சாட்சியமளிக்க முன் வரும் போது அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் வேண்டும் என அவர் சொல்வதின் அர்த்தம் என்ன? ராம்லி: பஞ்சாயத்து மன்றம் நிராகரிக்கப்பட்டது மீது என் ஆட்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் கைரோஸ்: முன்னாள் வர்த்தகக் குற்ற புலனாய்வுத் துறைதலைவர் ராம்லி…
செராமாக்களில் தொல்லை கொடுப்போர்மீது போலீஸ் நடவடிக்கை
அரசியல் கூட்டங்களில் தொல்லை கொடுப்போர்மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்று கூறும் தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார், 13வது பொதுத் தேர்தல் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவது உறுதி செய்யப்படும் என்கிறார். “சட்டப்படி நடந்துகொள்வோம். சிறிய கும்பலோ, பெரிய குழுவோ, தனிப்பட்டவர்களோ சட்டத்தை மீறுவோர்மீது நடவடிக்கை எடுப்போம்”,…
என்ஜிஓ-வின் மதிப்பீட்டில் பினாங்கு அரசுக்கு 10-க்கு 4 புள்ளிகள்தான்
பினாங்கு அரசு, மக்கள் நலனைவிட முதலீட்டாளர்களின் நலன்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறது என்றும் பொதுமக்களுடனும் என்ஜிஓ-க்களுடனும் போதுமான அளவுக்குக் ஆலோசனை கலப்பதில்லை என்றும் குறைகூறப்பட்டுள்ளது. நிலையான மேம்பாட்டுப் பணிகள் தொடர்பில் அரசு நிர்வாகம், தனியார்துறை,பொதுமக்களிடையே ஆலோசனை கலக்க லோகல் அஜெண்டா 21(Local Agenda 21) திட்டத்தில் மாநில அரசுகள் உறுதிகூறியுள்ளபடி,…
பிஎஸ்சி, லினாஸுக்காக காலத்தைக் கடத்தும் தந்திரம் என்கிறார் பூஸியா
700 மில்லியன் ரிங்கிட் செலவில் குவாந்தான் கெபெங்கில் அமைக்கப்படும் அரிய மண் தொழில் கூடத்தின் பாதுகாப்பு மீது அமைக்கப்பட்டுள்ள பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு, அடுத்த பொதுத் தேர்தல் வரையில் அந்தத் தொழில் கூடம் பற்றிய குறைகூறல்களைச் சாந்தப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதாகும் என குவாந்தான் எம்பி பூஸியா…
நல்லா அன்வாரிடம் சொல்கிறார்: நீதிமன்றத்தில் சந்திப்போம்
அன்வாருக்கு எதிராக தாம் கூறிய கருத்துக்களை மீட்டுக் கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் என அந்த எதிர்த்தரப்புத் தலைவர் கோரியிருப்பதை தான் புறக்கணிக்கப் போவதாக அன்வாருடைய அணுக்கமான முன்னாள் நண்பரான செனட்டர் எஸ் நல்லகருப்பன் கூறுகிறார். அன்வாரை தாம் நீதி மன்றத்தில் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் மலேசிய இந்தியர்…