தேச நிந்தனை சொற்பொழிவுகளை உடனடியாக நிறுத்துங்கள் என பிகேஆர் பிஎன்-னை…

பேராக்க்கில் மலாய்க்காரர் அல்லாதாருக்கு எதிராக இரண்டு இடங்களில் தேச நிந்தனை சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக பிகேஆர் குற்றம் சாட்டியுள்ளது. அதில் ஒரு நிகழ்வில் அரசாங்க ஊழியர் ஒருவர் பேச்சாளராக இருந்துள்ளார். மார்ச் 24ம் தேதி கெபெங் தேசியத் தொடக்கப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி…

பாகாங் பெர்க்காசா: நிக் அஜிஸ் இரண்டு கண்களையும் திறந்து பார்க்க…

பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட், ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பேரணி மீது விடுக்கப்பட்ட பாட்வா பிரகடனத்தைப் பற்றிக் கருத்துக் கூறுவதற்கு முன்னர் அதனை முழுமையாகப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அந்தப் பேரணிக்கு முன்னும் பின்பும் என்ன நடந்தது என்பதை…

டிஏபி துங்கு அஜிஸின் செனட்டர் பதவிக் காலத்தை நீட்டிக்காது

டிஏபி உதவித் தலைவர் துங்கு அப்துல் அஜிஸ் துங்கு இப்ராஹிமின் செனட்டர் பதவிக் காலம் மே 30ம் தேதி முடிவடையும் போது அதனை டிஏபி நீட்டிக்காது எனத் தெரிய வருகிறது. கோலாலம்பூரில் ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியை  துங்கு அப்துல் அஜிஸ் நிராகரித்ததைத் தொடர்ந்து…

நயாத்தி கடத்தப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது

ஒரு டச்சு சிறுவனான நயாத்தி ஷாம்லின் முடலியார் ஏப்ரல் 27ம் தேதி கடத்தப்பட்டது தொடர்பில் போலீசார் மூன்று ஆண்களையும் ஒரு பெண்ணையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். 30 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட அந்த நால்வரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நேற்று காலை வரை பேராக், செராஸ்,…

முதல்வன் முருகையாவின் பல்டி, தே.மு மீது ஆவேச பேச்சு!

"ஆயிரம்  பள்ளிப் பிள்ளைகளின் கல்வி முக்கிய மென்று அவர்கள் (தேமு) கருதினால், பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு நிலத்தைக் கொடுத்திருப்பார்கள்" என்கிறார் முன்னாள் துணை அமைச்சர் முருகையா. (காணொளி) கடந்த வாரம் சிரம்பானில் உள்ள லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் செனட்டர் முருகையா தேசிய முன்னணி குறித்து…

இளம் தலைமுறையினருக்கு இந்தியர்களின் வரலாறு தெரியவில்லை: டாக்டர் கால்

தற்போதைய காலக்கட்டத்தில் இளம் தலைமுறையினருக்கு இந்நாட்டின் வளர்ச்சிக்காக பெரும் பாடுபட்ட மலேசிய Read More

சூழ்நிலை தலைகீழாக மாறுகிறது, அஸ்ஹார் இப்போது தடைகளை எதிர்நோக்குகிறார்.

பினாங்கு மாநிலச் சட்டமன்றத்தின் உரிமைகள் சலுகைகள் குழுவுக்கு முன்னர் முதலமைச்சரை நிறுத்த வேண்டும் எனக் கோரிய எதிர்த்தரப்புத் தலைவர் அஸ்ஹார் இப்ராஹிம் இப்போது அதே தடையை எதிர் நோக்கியுள்ளார். சட்டமன்றத்தின் கூட்ட நிகழ்வுக் குறிப்புக்களில் சேர்க்கப்பட்ட விவரம் ஒன்றில் 'தில்லுமுல்லு' செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியதற்காக அவரை நிறுத்தி வைக்கவும்…

உங்கள் கருத்து: நஜிப் அவர்களே ஒதுங்கிக் கொள்ளுங்கள், டாக்டர் மகாதீரே…

"மகத்தான பெரும்பான்மையுடன் பிஎன் ஆட்சிக்குத் திரும்பினால் அது இசா சட்டத்தை மீண்டும் நிலை நிறுத்தும் என்ற எச்சரிக்கையை மகாதீர் வெளியிடுகிறார்." டாக்டர் மகாதீர்: இசா சட்டத்துக்கு புத்துயிரூட்ட நஜிப்புக்கு வலிமையான அரசாங்கத்தைக் கொடுங்கள் குவிக்னோபாண்ட்: முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எதிர்ப்பார்க்கப்பட்டது போல பேசிக் கொண்டிருக்கிறார். பக்காத்தான்…

பிகேஆர்: பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு 35,000 ரிங்கிட் குறைவாகக் கொடுக்கப்படுகின்றது

FGVH என்னும் Felda Global Ventures Holdings Bhd நிறுவனத்தை பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்படும் போது பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு 50,000 ரிங்கிட் கிடைக்க வேண்டும் என பிகேஆர் கூறுகிறது. பிகேஆர்  செய்த கணக்கீட்டின் படி அந்தத் தொகை வருவதாக பிகேஆர் மத்தியக் குழு உறுப்பினர் வோங் சென்…

பெர்சே 3.0 நிகழ்வுகளை விசாரிக்க La Rue முன் வந்ததை…

ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியில் நிகழ்ந்த சம்பவங்களை விசாரிக்க வெளிநபர்கள் வேண்டியதில்லை என வெளியுறவு அமைச்சர் அனீபா அமான் இன்று அறிவித்துள்ளார். அந்தப் பேரணியின் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல்கள் நிகழ்ந்தன. "நாம் ஆட்சியுரிமை கொண்ட நாடு. பாகுபாடு இல்லாமல் விசாரிப்பதற்கு நமக்கு…

பஞ்சாயத்து மன்றம் அமைக்கப்பட வேண்டும் என பிகேஆர் வேண்டுகோள்

தேர்தல் ஆணையத் தலைவரும் துணைத் தலைவரும் உண்மையில் அம்னோ உறுப்பினர்கள் எனக் கூறப்படுவதை விசாரிக்க பஞ்சாயத்து மன்றம் ஒன்றை அமைக்க அகோங்கிற்கு ஆலோசனை கூறுமாறு பிரதமரைக் கேட்டுக் கொள்ளும் கடிதம் ஒன்றை பிகேஆர் எழுதவிருக்கிறது. இசி தலைவர் தமது நியமிக்கப்பட்ட மூன்று மாத காலத்துக்குப் பின்னர் எந்த ஒரு…

ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் குற்றமற்றவர்கள்! – சட்டத்துறை தலைவருக்கு குறிப்பானை

ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் தேசிய ஆலோசகர் திரு கணேசன் தலைமையில் அவ்வமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு வி.சம்புலிங்கம் மற்றும் திரு கு.பாலகிருஷ்ணன் உட்பட 54  ஹிண்ட்ராப்  மனித உரிமை போராட்டவாதிகள்  மீது சுமத்தப்பட்டிருக்கும் அப்பட்டமான, அடிப்படையற்ற வழக்கை மலேசிய சட்டத் துறை தலைவர் (அட்டர்னி ஜெனெரல்) தள்ளுபடி செய்ய…

மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளியும் நண்டு ரசமும்!

மோவதேசா: கோமாளி, வரலாறு படைத்த முதலாவது தமிழ்ப்பள்ளி என பாராட்டப்படும் மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி குழப்படியாக உள்ளதாமே? கோமாளி: மோவதேசா! உனக்கு பதில் எழுத என் பேனா வெட்கப்படுகிறது. எழுதினால் தூக்கு மாட்டிக் கொள்வேன் என மிரட்டுகிறது. நானோ, உன்னைப் போன்றவர்களால் தமிழ் இனமே தூங்கி விடும் என்பதால் எழுதுகிறேன்.…

அவர்களிடம் தடிகள் இருக்கலாம், நம்மிடம் கேமிராக்கள் உள்ளன

உங்கள் கருத்து: 'இந்த ஆட்சியாளர்களின் முரட்டுத்தனத்துக்கு எதிராக குடிமக்களுடைய சிறந்த தற்காப்பு, தகவல்களும் அவற்றை அம்பலப்படுத்துவதுமாகும்'    இணைய குடி மக்கள் 'தேடப்படும்' போலீஸ்காரர்களின் படங்களை வெளியிட்டனர் பீரங்கி: எதிர்காலத்தில் பொதுப் பேரணிகளில் கலந்து கொள்ளும் அனைவரும் தங்களது கேமிராக்களையும் கொண்டு வர வேண்டும். ஒருவர் மடக்கப்பட்டு உதைக்கப்பட்டால்…

ஆஸ்திரேலிய செனட்டர் உத்துசான் மீதும் வழக்குத் தொடர எண்ணுகிறார்

சுயேச்சை தெற்கு ஆஸ்திரேலிய செனட்டர் நிக் செனபோன், உத்துசான் மலேசியா உட்பட இரண்டு உள்ளூர் நாளேடுகள் தம்மைத் தவறாக மேற்கோள் காட்டி தாம் இஸ்லாத்துக்கு எதிரானவர் எனச் சித்தரித்ததற்காக அவற்றின் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றிப் பரிசீலித்து வருகிறார். "அது எந்த மொழியில் வெளியிடப்பட்டாலும் (சட்ட நடவடிக்கை…

பெர்சே ஆதரவு- எதிர்ப்புக் குழுக்களுக்கு இடையில் சிறிது நேரம் வாக்குவாதம்

பெர்சே குறித்து போட்டி நிலைகளைக் கடைப் பிடிக்கும் இரண்டு குழுக்களுக்கு இடையில்  இன்று கோலாலம்பூர் புக்கிட் அமானில் அமைந்துள்ள போலீஸ் தலைமையகத்துக்கு வெளியில் சிறிது நேரம் வாக்குவாதம் நிகழ்ந்தது. பெர்சே 3.0 பேரணியின் போது போலீஸ் முரட்டுத்தனம் குறித்த மகஜர் ஒன்றைச் சமர்பிப்பதற்காக 10 பெர்சே ஆதரவாளர்கள் அங்கு…

அம்பிகாவின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் என திரங்கானு அமைப்புக்கள் விரும்புகின்றன

பெர்சே கூட்டுத் தலைவர் எஸ் அம்பிகா மீது  அவரது  குடியுரிமை பறிக்கப்படுவது உட்பட கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோலத்திரங்கானுவில் இன்று கூடிய பல அரசு சாரா அமைப்புக்களின் 400 பேராளர்களும் உள்ளூர் மக்களும் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளனர். அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய Gertak என்ற Gerakan…

நிக் அஜிஸ்: பாத்வா மன்றம் ஒரு கண்ணால் பார்க்கிறது

அண்மையில் நடைபெற்ற பெர்சே 3.0 என்னும் தேர்தல் சீர்திருத்த ஆதரவுப் பேரணி, கட்டுக்கு அடங்காத கலகக்கார கூட்டம் என வருணித்து பாத்வா வெளியிட்டுள்ள தேசிய பாத்வா மன்றத்தை  பாஸ் ஆன்மீகத் தலைவரும் கிளந்தான் மந்திரி புசாருமான நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் கடுமையாக சாடியுள்ளார். "அவர்கள் ஒரு…

UPSI, ரோஸ்மாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மான்சோருக்கு UPSI என்ற  Universiti Pendidikan Sultan Idris குழந்தைப் பருவக் கல்விக்காக கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்துள்ளது. பெர்மாத்தா வழியாக குழந்தைப் பருவக் கல்விக்கு ரோஸ்மா ஆற்றி வரும் பங்கை அங்கீகரிக்கும் வகையில் அந்த கௌரவ டாக்டர்…

இணைய குடிமக்கள் ‘தேடப்படும்’ போலீஸ்காரர்களின் படங்களை வெளியிட்டுள்ளனர்

பெர்சே 3.0 பேரணியின் போது வன்முறையை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதாக கூறப்படும் போலீஸ்காரர்கள் மீது போலீஸ் படை நடவடிக்கை எடுக்காததால் வெறுப்படைந்துள்ள இணைய குடிமக்கள் பத்திரிக்கை படப் பிடிப்பாளர் ஒருவரை தாக்குவதாக சொல்லப்படுகின்றவர்களை அடையாளம் காணும் முயற்சியைத் தொடங்கியுள்ளனர். சீன மொழி நாளேடான குவான் மிங் டெய்லியின் படப்…

பாஸ்: பாத்வா குழு தேர்தல் மோசடிகள் பற்றிக் கருத்துச் சொல்ல…

தேசிய பாத்வா குழு தேர்தல் மோசடிகள் காரணமாக உருவான ஆர்ப்பாட்டங்கள் மீது கவனம் செலுத்துவதற்குப் பதில் அடிப்படைப் பிரச்னையான அந்த தேர்தல் மோசடிகள் மீது அக்கறை காட்ட வேண்டும் என பாஸ் கட்சியின் உலாமா பிரிவு இன்று வலியுறுத்தியுள்ளது. "கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு ஆர்ப்பாட்டம் செய்வது, இஸ்லாம் கூறுகின்ற  ‘amar…

“என் தாயாரை விட்டு விடுங்கள்” என அஸ்மின் அம்னோவிடம் சொல்கிறார்

கடந்த வார இறுதியில் அம்னோ தொடர்புடைய டிவி3 தொலைக்காட்சியில் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியின் தாயார் சே டோம் யாஹாயா பேட்டி அளித்தார். அதற்குப் பதில் அளித்துள்ள அஸ்மின், கறை படிந்த அரசியலுக்குள் தமது தாயாரை இழுப்பதை அம்னோ நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.…

சாதாரண உப்பு, தண்ணீர் போத்தல்களைக் கொண்டு ஒரு புரட்சியா?

"எதிர்பார்க்கப்பட்ட கண்ணீர்ப் புகைக் குண்டுகள், இரசாயனம் கலந்த நீர், கொளுத்தும் வெயில் ஆகியவற்றை சமாளிப்பதற்குத் தேவையானதை மட்டுமே அவர்கள் கொண்டு வந்தனர்." 'புரட்சி முயற்சிக்கு' எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று முன்னாள் ஐஜிபி-க்கள் விருப்பம் விசுவாசமான மலேசியன்: நான் இங்கு ஒர் உள் நோக்கத்தைக் காண்கிறேன்.…