சுமார் 125,000 குறைந்த தரநிலை அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு நடைமுறைகளை அரசாங்கம் சீரமைக்கவுள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் இன்று அறிவித்தார்." அவர் கூறுகையில், "பொதுச் சேவைத் துறை (JPA), தரம் 1-லிருந்து தரம் 5 வரை படிப்படியான பதவி உயர்வுகள் போன்ற தெளிவான மற்றும் கட்டமைக்கப்பட்ட தரம்…
எப்பிங்ஹாம் நிலத்தை உடனடியாக மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும், கடிதம்…
எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு ஏக்கர் நிலத்தில் மூன்று ஏக்கரை மஇகா எடுத்துக்கொண்டது என்று கூறப்படும் விவகாரம் உண்ணாவிரதப் போராட்டம் வரையில் சென்றுள்ள வேளையில் அந்நிலத்தை மஇகா உடனடியாக சிலாங்கூர் மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இன்று கோலாலம்பூரில் நடந்த உண்ணாவிரத முடிவு நிகழ்வில் கூறப்பட்டது. "எப்பிங்ஹாம்…
அம்பிகாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் “இனவாத நோக்கம் கொண்டதல்ல”, சுப்ரமணியம்
பெர்சே 3.0 இயக்கத்தின் இணைத் தலைவர் அம்பிகாவின் மீது நடத்தப்பட்ட தனிப்பட்ட முறையிலான தாக்குதல்கள் இனவாதமற்றது, அது அவர் பெர்சேயின் தலைவர் என்ற முறையில் நடத்தப்பட்டது என்று மனிதவள அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார். அந்தச் சம்பவங்கள், புக்கிட் டாமன்சாராவிலுள்ள அவரது வீட்டின்முன் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் உட்பட, மஇகா,…
வழக்குரைஞர் மன்றம்: பெர்சே மீது இரண்டு விசாரணைகள் ஏன்?
பெர்சே 3.0 பேரணியில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கும் பொறுப்பு மனித உரிமை ஆணைய (சுஹாகாம்)த்துக்குத்தான் உண்டு என்கிறது வழக்குரைஞர் மன்றம். எனவே, அப்பேரணிமீது விசாரணை நடத்த அரசு-ஆதரவுபெற்ற சுயேச்சை விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருப்பது பொருளற்றது என்றது கூறியது. “சட்டப்பூர்வமாகவும் சுயேச்சையாகவும் செயல்படும் சுஹாகாம், தான் விசாரணை…
எப்பிங்காம் நில உண்ணாவிரதப் போராட்டம் நிறுத்தப்பட்டது
பெட்டாலிங் ஜெயா பண்டார் உத்தாமாவில் உள்ள எப்பிங்காம் தோட்ட தேசிய வகைத் தமிழ்ப் பள்ளிக்கூடத்துக்குச் சொந்தமான நிலம் பறிக்கப்பட்டதாக கூறப்படுவது மீது ஆட்சேபம் தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் மருத்துவர்களுடைய அறிவுரைக்கு இணங்க இன்று பிறபகல் நிறுத்தப்பட்டது. (காணொளி 01) (காணொளி 02) கடந்த சனிக்கிழமை காலை தொடங்கிய…
மஇகா-பிகேஆர் தகராறு குறித்த புலனாய்வை போலீஸ் முடித்துக் கொண்டுள்ளது
மே 2ம் தேதி புத்ராஜெயாவில் பிரதமர் அலுவலகத்துக்கு முன்னாள் நிகழ்ந்த மஇகா-பிகேஆர் தகராறு குறித்த புலனாய்வை போலீஸ் முடித்துக் கொண்டுள்ளது அந்த புலனாய்வு முடிவுகளை அது சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்கு(ஏஜி) அனுப்பியுள்ளது என பிகேஆர் வழக்குரைஞர் எம் மனோகரன் தெரிவித்தார். அந்த விசாரணை முடிந்து விட்டது என்றும் ஏஜி…
மக்கள் மன்றத்தில் நீதி கோரும் உண்ணாவிரதம்!
கோவலன்: கோமாளி, உண்ணா விரதமிருந்து எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளி நிலத்தை பெற வேண்டிய அவசியம் என்ன? கோமாளி: உண்ணாவிரதம் என்பது சுயமாக உணவை புறக்கணித்து பட்டினியுடன் அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகும். மக்களின் பண்பாட்டில் உணவு மையமாகிறது. அதைப் புறக்கணித்து அதனால் உருவாகும் பசியை கொண்டு இந்த ஏதார்த்த நிலையில் உண்மையான பசி…
ஜோகூர் பட்டத்திளவரசர்: நாங்கள் அரசாங்கத்திடம் பணம் பெறுவதில்லை
ஜோகூர் சுல்தான் 'WWW1' வாகனப் பதிவு எண்ணை 1/2மில்லியன் ரிங்கிட்டுக்கு ஏலத்தில் எடுத்தார் என்பதை அரசியல்வாதிகளும் பொதுமக்களும் பரவலாகக் குறைகூறியதை அடுத்து தம் தந்தையைத் தற்காக்க முனைந்த ஜோகூர் பட்டத்திளவரசர், தம் குடும்பம் அரசாங்கத்திடமிருந்து பணம் எதையும் பெறுவதில்லை என்று கூறினார். அரசாங்கம், ஜோகூர் அரசக் குடும்பத்துக்குக் கொடுக்கும்…
“காட்பாதரை” நினைந்து நினைந்து பயந்த முன்னாள்-ஐஜிபி
மூசா ஹசான் போலீஸ் படைத் தலைவராக(ஐஜிபி) இருந்தபோது ஒரு பயம் அவரை விரட்டிக்கொண்டே இருந்தது-பணம் படைத்த குண்டர் கும்பல்கள் போலீஸ் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு செயல்படுவார்களோ என்ற பயம்தான் அது. “காட்பாதர்” படங்களைச் சுட்டிக்காட்டிய அவர் அவற்றில் மாஃபியா கும்பல் அரசியல்வாதிகளையும் சட்ட அமலாக்கத் துறையினரையும் கைக்குள்…


