“ஆக்கிரமிப்பு” இயக்கம் நாடாளுமன்றத்தை தட்டுகிறது

உலகளவிலான ஆக்கிரமிப்பு இயக்கத்தை நாடாளுமன்றத்தின் வாசலுக்குக் கொண்டுவர ஓர் ஆர்வலர்கள் குழு திட்டமிட்டுள்ளது. நாளை (நவம்பர் 29) தொடங்கவிருக்கும் அமைதியாக கூடுதல் சட்ட மசோதா 2011 மீதான விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது அதன் நோக்கமாகும். நாடாளுமன்ற ஆக்கிரமிப்பு இயக்கம் என்று பெயரிடப்பட்டுள்ள அக்குழுவினர், மக்களை நாளை (செவ்வாய்க்கிழமை) காலை…

மகாதிர்: அரேபிய வசந்தம் மலேசிய கரையை வந்தடையாது

மத்தியக் கிழக்கு பாணியிலான சமீபகால கிளர்ச்சி மலேசியாவுக்கு பரவும் சாத்தியம் இல்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் கூறுகிறார். ஏனென்றால், பிரதமர் நஜிப்பின் தலைமையிலான மக்களின் தேவையறிந்து செயல்படுவதற்கு கடுமையாக உழைத்து வருகிறது என்று செய்தியாளர்களிடம் இன்று கூறினார். "மக்களின் பிரச்னைகள் மீது அரசாங்கம் கவனம்…

பக்கத்தானுடன் கூட்டு: அலியாஸ் எம்டியுசியை பிரநிதிக்கவில்லை

தொழிலாளர் சட்டங்களுக்கு முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்களுக்கு எதிராக அரசாங்கத்துடன் "போர் தொடுக்க" தயாராக இருப்பதாகக் கூறப்படுவதை மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்டியுசி) மிகத் தீவிரமாக மறுத்துள்ளது. "இந்த அறிக்கையில் நிச்சயமாக உண்மை இல்லவே இல்லை. அது காங்கிரஸ்சின் அதிகாரப்பூர்வமான கொள்கையைப் பிரதிநிதிக்கவில்லை", என்று அக்காங்கிரஸ்சின் தலைமைச் செயலாளர் அப்துல் ஹாலிம்…

மோதலாமா, நோர் முகமட்?

ஐந்து நெடுஞ்சாலைகள் ஒப்பந்தங்கள் மீதான மாற்றங்கள் குறித்து பிரதமர்துறை அமைச்சர் நோர் முகமட் யாகோப் கூறியிருந்த கருத்துகள் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் அவரை பொதுமேடை விவாதத்திற்கு வருமாறு சவால் விட தூண்டியுள்ளது. இரு நெடுஞ்சாலைகள் ஐந்து ஆண்டுகளுக்கு சாலைக் கட்டண உயர்த்தாமல் இருப்பதற்கு  ஈடாக கட்டணம்…

அமைதியாகக் கூடுதல் தொடர்பில் நிலவும் குழப்பத்தைத் தீர்க்க நஜிப் விளக்கம்

அமைதிப்பேரணி மசோதா கொடூரமானது என்று கூறப்படுவதை மறுத்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், எல்லாரும் குறைகூறுவதைப்போல் அல்லாமல் முன் அறிவிப்பு கொடுத்துவிட்டுக் கூட்டங்களைக் குறுகிய காலத்தில்கூட நடத்த முடியும் என்றார். “அமைதிக்கான கூடுதல் மசோதா இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட இடங்களில் ஒன்றுகூடுவதாக இருந்தால் போலீசிடம் தெரிவித்து விட்டால் போதும், அடுத்து…

பினாங்கில் அமைதியாகக் கூடுதல் மசோதாவுக்கு எதிராக அமைதியாக நடந்த கண்டனக்கூட்டம்

நேற்று பினாங்கில் அமைதியாகக் கூடுதல் மசோதவை எதிர்க்கும் ஒரு கூட்டம் நடைபெற்றது.போலீசார் தலையீடின்றி அது அமைதியாக நடந்து முடிந்தது. மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க  மனித உரிமைக் குழுவான சுவாராம் ஏற்பாடு செய்த அந்நிகழ்வு பினாங்கின் புகழ்பெற்ற பேச்சாளர் மூலையில் நடைபெற்றது. மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், முனிசிபல் கவுன்சிலர்கள் (எம்பிபிபி),…

ஷாரிஸாட் அம்னோ பொதுப் பேரவையில் என்எப்சி மீது விளக்கமளிப்பார்

அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில்,  என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தில் தமது ஈடுபாடு குறித்த குற்றச்சாட்டுக்களுக்குப் புதன்கிழமை அம்னோ பொதுப் பேரவையில் பதில் அளிப்பார். "அந்தப் பிரச்னை விவாதிக்கப்படுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை," என ஷாரிஸாட் நிருபர்களிடம் கூறினார். அந்த விவகாரம் மீது…

டாக்டர் மகாதீர்: விவேகமான வாக்காளர்கள் அரசாங்கத்துக்குத் தலைவலியைக் கொடுக்கின்றனர்

அரசாங்கம் நடப்பு சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு புத்திசாலிகளாக இருக்கும் வாக்காளர்களைச் சமாளிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார். "இன்றைய கால கட்டத்தில் நாம் மிகவும் புத்திசாலிகளான எதிர்த்தரப்பை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் செய்வதில் தாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை என்றால் உங்களைக்…

நஸ்ரி: வழக்குரைஞர் மன்றம் மக்களைப் பிரதிநிதிக்கவில்லை

2011ம் ஆண்டுக்கான அமைதியான பொதுக் கூட்ட மசோதா மீது வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ தெரிவித்துள்ள கருத்துக்களை மக்களுடைய எண்ணங்களைப் பிரதிநிதிக்கவில்லை என்று சட்டத் துறைக்கு பொறுப்பான அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். அந்த மசோதாவை ஆய்வு செய்வதற்கு நாடாளுமன்றத் தேர்வுக் குழு…

நஜிப் அம்னோவிடம் சொல்கிறார்: திருந்துக அல்லது ஒர் அரபு எழுச்சியை…

அம்னோ சீர்திருத்த முயற்சிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அரபு எழுச்சி பாணியிலான புரட்சியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அந்தக் கட்சியிடம் மன்றாடியிருக்கிறார். "நீங்கள் நீண்ட காலத்துக்கு எத்தகையை இடையூறும் இல்லாமல் ஆட்சியில் இருந்து விட்டால் அரசியலில் உங்களை யாரும் அசைக்க…

அபிம்: பொதுக் கூட்ட மசோதா மேலோட்டமானது; தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு நிறைய…

2011ம் ஆண்டுக்கான அமைதியான பொதுக் கூட்ட மசோதாவை எதிர்க்கும் அமைப்புக்களுடன் அபிம் என்ற முஸ்லிம் இளைஞர் இயக்கமும் சேர்ந்து கொண்டுள்ளது. பொதுக் கூட்டங்களுக்கு "வசதி செய்து கொடுக்க" போலீசுக்கு அந்த மசோதா வழங்கும் அதிகாரங்கள் "மிகவும் மேலோட்டமானவை", அவை "தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள்" உள்ளதை அதன் தலைவர்…

பிஎன்னைத் தோற்கடிக்க பக்காத்தான் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்

“நீண்ட காலம் ஒரு கட்சியே ஆட்சியில் இருந்தால் அது, யாரும் நம்மைத் தொட முடியாது என்ற துணிச்சலில் தன்னைப் பேணியாக மாறிவிடும்.நடப்பு அரசாங்கத்தின் நிலையும் அதுதான்.”      வெற்றிபெறும் நோக்கில் செய்யப்பட்டுள்ள தொகுதிப் பிரிப்பு அம்பலப்படுத்தப்பட்டது மஞ்சிட் பாட்யா: பணி ஓய்வுபெற்றவரான இங் சாக் இங்கூன், அம்னோ/பிஎன்…

பொதுக் கூட்ட மசோதாவை எதிர்க்குமாறு பிகேஆர், கெரக்கானைக் கேட்டுக் கொண்டுள்ளது

பிஎன் உறுப்புக் கட்சியான கெரக்கான், தனது கொள்கை அறிக்கையை உண்மையாக பின்பற்றி பொதுக் கூட்ட மசோதாவுக்கு எதிரான நிலையைக் கடைப்பிடிப்பதில் பக்காத்தான் ராக்யாட் சகாக்களுடன் இணைந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பத்து பிகேஆர் எம்பி தியான் சுவா கேட்டுக் கொண்டுள்ளார். "கெரக்கான் எபி-க்கள் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு…

எம்டியூசி முதலாவது (நாட்டுப் பற்று) கல்லை வீசட்டும்

"பிஎன் மலேசியர்களை ஏமாற்றி விட்டது. எம்டியூசி-யும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே நாட்டுக்குச் சரியானதைச் செய்ய அது இப்போது உதவ வேண்டும்." எம்டியூசி பக்காத்தானுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வருகிறது அனவைருக்கும் நியாயம்: வேலைs சட்டத்தில் அரசாங்கம் கொண்டு வந்துள்ள திருத்தங்கள் அம்னோ சேவகர்கள் மேலும் பணம் பண்ணுவதற்கு வழி வகுக்கும் என்பதால்…

எம்டியூசி பக்காத்தானுடன் உடன்பாடு செய்து கொள்ள முன்வருகிறது

நாடாளுமன்றத்தில் வேலைச் சட்டத் திருத்தங்களை பக்காத்தான் ராக்யாட் நிராகரிக்குமானால் அதற்கு ஈடாக தேர்தல் ஆதரவு வழங்க எம்டியூசி எனப்படும் மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் முன்வந்துள்ளது. ஜோகூர் பூலாயில் நிகழும் பிகேஆர் பொதுப் பேரவையில் நிருபர்களிடம் பேசிய எம்டியூசி பொருளாளர் அலியாஸ் அவாங், அந்தத் தகவலை வெளியிட்டார். ஆதரவு தெரிவிப்பதைக் குறிக்கும்…

அமைதியாகக் கூடும் மசோதா மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என்பதில் பக்காத்தான்…

அமைதியாகக் கூடும் மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டாலும் அதற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக பக்காத்தான் ராக்யாட் எம்பி-க்கள் அறிவித்துள்ளனர். அந்த மசோதா மீது மக்களவை அடுத்த வாரம் விவாதம் நடத்தவிருக்கிறது. அந்த மசோதா மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என்ற பக்காத்தான் ராக்யாட் முடிவில் பிகேஆர் உறுதியாக இருப்பதாக அதன் தலைமைச்…

அம்னோ உறுப்பினர்கள், கட்சி நலனை சொந்த நலனுக்கு மேலாகக் கருத…

வரும் செவ்வாய்க்கிழமை 2011ம் ஆண்டுக்கான அம்னோ பொதுப் பேரவை தொடங்குகிறது. அந்த வேளையில் அம்னோ உறுப்பினர்கள் கட்சி நலனை சொந்த நலனுக்கு மேலாகக் கருத வேண்டும் என அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டிருக்கிறார். கட்சி உறுப்பினர்கள் தியாகங்கள் செய்யவும் தயாராக இருக்க வேண்டும். கட்சி…

நடப்பு தேர்தல் முறை, எதிர்க்கட்சிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுத்து விடும்

நடப்பு தேர்தல் முறையின் கீழ் புத்ராஜெயாவுக்கு செல்வதை மறந்து விடுமாறு தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான பிஎஸ்சி நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஒய்வு பெற்ற ஒருவர் அப்பட்டமாக கூறியிருக்கிறார். இங் சாக் கூன் எனத் தன்னை வருணித்துக் கொண்ட அவர் தமது கூற்றுக்கு ஆதரவாக காணொளி…

“சட்டவிரோதமான மசோதா”: 400 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்

சுமார் 400 பேர் இன்று பின்னேரத்தில் கேஎல்சிசி பார்க்கில் கூடி அமைதியாகக் கூடுதல் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் அருகிலிருந்து கவனித்துக் கொண்டிருந்தனர், ஆனால் தலையிடவில்லை. ஆனால், அந்த பார்க்கின் பாதுகாவலர்கள் அங்கு முழுமியிருந்தவர்களைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அதில் ஒரு மேற்பார்வையாளர் உரையாற்றுதல், சுலோகம் எழுப்புதல்…

அம்னோ இனவாதக் கட்சி என்பதை முஹைடின் மறுக்கிறார்

நாடு மற்றும் அரசாங்கத்தின் முதுகெலும்பாக திகழும் அம்னோவை மலாய்க்காரர்களும் மலாய்க்காரர் அல்லாதாரும் தொடர்ந்து நம்பலாம் என்று துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறுகிறார். தாமும் அம்னோவும் இனவாதிகளாக மாறி வருவதாகக் கூறப்படுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என அம்னோ துணைத் தலைவருமான முஹைடின் சொன்னார். அம்னோ தலைவர்களில் ஒருவர்…

“மலாய்க்காரர் மட்டுமே பிரதமர்” என்னும் திருத்தத்தை பக்காத்தான் ஆதரிக்காது

பிரதமராக மலாய்க்காரர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் எனக் கூறுவதற்காக அரசமைப்பில் செய்யப்படும் எந்தத் திருத்ததையும் பக்காத்தான் ஆதரிக்காது என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். அந்த விவகாரம் மீது பிகேஆர் இளைஞர் தலைவர் சம்சுல் இஸ்காண்டார் முகமட் அக்கின் ஆற்றிய கொள்கை உரை குறித்து அன்வார்…

எச்ஆர்பி:ஆலயம் உடைக்கப்பட்டதற்கு விளக்கம் தேவை

ஆலயம் ஒன்று உடைக்கப்பட்டதற்கு சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் விளக்கம் அளிக்க வேண்டும் இல்லையேல் அவரது அலுவலகத்துக்கு வெளியில் எச்ஆர்பி கண்டனக் கூட்டம் நடத்தும். எச்ஆபி மத்திய செயல்குழு உறுப்பினர் எஸ்.தியாகராஜன் நேற்று மலேசியாகினியிடம் இதனைத் தெரிவித்தார். “எங்களுக்கு வேறு வழி இல்லை. எங்கள் நிலையை…

அன்வார் இன்றிரவு கலந்து கொள்ளும் நிகழ்வுக்கு போலீஸ் அனுமதி வழங்கியது

ஜோகூர் செலத்தான் மாவட்டத்தில் இன்றிரவு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒன்றுக்கு போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது. அந்த நிகழ்வுக்கான அனுமதி நேற்று பிற்பகல் பின்னேரத்தில் கொடுக்கப்பட்டதாக பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுதின் நசுத்தியோன் கூறினார். என்றாலும் திட்டமிடப்பட்டுள்ள மற்ற பல நிகழ்வுகளுக்கு இன்னும்…