கோ தேர்தலில் போட்டியிட மாட்டார்

கெராக்கான் தலைவர் கோ சூ கூன் அடுத்த பொதுத்தேர்தலில், நாடாளுமன்றத்துக்கோ சட்டமன்றத்துக்கோ போட்டியிட மாட்டார். இன்று கோலாலும்பூரில், கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கோ, கட்சியின் “இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கு” வாய்ப்பளிக்க அவ்வாறு முடிவெடுத்ததாகக் கூறினார். மேலும்,அது ‘மக்களுடன் ஒத்துப்போகும்’ கெராக்கானின் உருமாற்ற வியூகத்தின் ஒரு பகுதியுமாகும். “புதுப்பிக்கும்…

என்எப்சி (NFC) – தேசியப் பெரும் தீவன மையம்?

"சுய நலன் மேலோங்கும் போது சமூக நலன் அர்த்தமற்றதாகி விடுகிறது. ஊழல் தலை விரித்தாடுகிறது. அது தான் 'திருடர்கள் ராஜ்யம்'." 'கௌகேட்' ஊழலில் அதிகமான அம்னோ தலைவர்கள் சிக்குகின்றனர் ரிக் தியோ: நம் நாட்டின் கடன் பெருகிக் கொண்டிருப்பதில் வியப்பில்லை. அத்தகைய அட்டைகள் இருக்கும் வரை நாடு விரைவில்…

கெடாய் ராக்யாட் சத்து மலேசியா: புவா விடுத்த சவாலை அமைச்சர்…

கெடாய் ராக்யாட் சத்து மலேசியா கடைகள் மீது எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் விவாதத்திற்கு வருமாறு பக்காத்தான் ராக்யாட் விடுத்த சவாலை உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் நிராகரித்துள்ளார். தொலைக்காட்சியில் விவாதம் நடத்தலாம் என டிஏபி பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா…

“மோசடி குறித்து டாக்டர் மகாதீரும் அமைச்சர்களும் புகார் செய்யவில்லை”

போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி நில பேரம் தொடர்பில் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அல்லது மற்ற அமைச்சர்களிடமிருந்து எந்தப் புகாரையும் போலீஸ் பெறவில்லை. 1999ம் ஆண்டு தொடக்கம் 2002ம் ஆண்டு வரையில் அத்தகைய புகார்கள் எதுவுமில்லை என கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில்…

என்எப்சி மீது ராபிஸி-உடன் வாதாட கைரி தயார்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட விவகாரம் தொடர்பில் விவாதம் நடத்த வருமாறு பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் விடுத்த சவாலை அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் ஏற்றுக் கொண்டிருக்கிறார். "நான் யாருடனும் விவாதம் நடத்தத் தயார்," என கைரி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம்…

அம்னோ கோட்டையில் பிகேஆர் தேசியப் பேரவை கூடுகிறது

அம்னோ கோட்டை என்று கருதப்படும் ஜோகூர் மாநிலத்தில் அடுத்த வார இறுதியில் பிகேஆர் தேசியப் பேரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அந்தப் பேரவை, பிகேஆர் செல்வாக்கையும் பக்காத்தான் ராக்யாட் செல்வாக்கையும் உயர்த்தும் என பிகேஆர் நம்பிக்கை கொண்டுள்ளதாக அதன் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் கூறினார். இது வரை மற்ற…

இசி ஐயத்துக்குரிய 42,000 வாக்காளர் பட்டியலை மீண்டும் காட்சிக்கு வைக்கிறது

இசி என்ற தேர்தல் ஆணையம் ஐயத்துக்குரிய 42,051 வாக்காளர் பட்டியலை நாளை தொடக்கம் டிசம்பர் 31ம் தேதி வரையில் தனது www.spr.gov.my இணையத் தளத்தில் காட்சிக்கு வைத்திருக்கும். சம்பந்தப்பட்ட நபர்கள் அல்லது அவர்களுடைய வாரிசுகள் வாக்காளர்களுடைய நிலை குறித்து உறுதி செய்வதற்கு உதவியாக அந்தப் பட்டியல் இணையத்தில் சேர்க்கப்படுவதாக…

இந்தியர்கள் யுனிட் டிரஸ்ட் பங்குகள் வாங்குவதை வங்கிகள் தடுக்கின்றன

பிரதமர்துறை துணை அமைச்சர் எஸ்.கே தேவமணி, இந்தியர்கள் ஏஎஸ்எம், ஏஎஸ்1எம் பங்குகள் வாங்குவதை ஊக்குவிக்காத சில வங்கிகளைச் சாடியுள்ளார். “இந்தியர்கள் அப்பங்குகளை வாங்க முற்படும்போது பங்குகள் விற்று முடிந்துவிட்டன என்றும் இன்னும் பல காரணங்களையும் அவர்கள் கூறுகின்றனர்.வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நிரந்தர வைப்புத் தொகை பறிபோய்விடுமோ என்ற பயம் அவர்களுக்கு.…

மெக்சிமஸ்: அழியா மை பயன்படுத்தத் தடை இல்லை

அழியா மையை பயன்படுத்த தடங்கல் எதுவும் இல்லை, தேர்தல் விதிமுறைகளில் ஒரு சிறு மாற்றம் செய்தால் போதுமானது என்று தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. அதற்கு அரசமைப்புத் திருத்தம் தேவை என்று முன்னர் கூறியிருந்த சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் அது பற்றி விளக்கம் தந்திருப்பதாக…

மலாய் என்ஜிஓ: பினாங்கை அம்னோதான் வழிநடத்த வேண்டும்

பினாங்கு பிஎன் கூட்டணித் தலைவர் கோ சூ கூன், தம்மை அடுத்து அம்மாநிலக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் ஒருவரைத் தம் கட்சியிலிருந்து நாளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 13வது பொதுத் தேர்தலிலும் பினாங்கில் பிஎன் கூட்டணிக்கு கெராக்கான் தலைமை ஏற்பதை எல்லாரும் விரும்புகிறார்கள் என்று சொல்வதற்கில்லை.…

ஒரே மலேசியா மிளகாய் சாற்றில் “அளவுக்கு அதிகமாக கனரக உலோகங்கள்”

கெடாய் ராக்யாட் சத்து மலேசியா மிளகாய்ச் சாறு மீது நடத்தப்பட்ட ஆய்வுக் கூடப் பரிசோதனைகள் அதில் உள்ள பாதரச, காரீய அளவுகள் 1985ம் ஆண்டுக்கான உணவுப் பொருள் விதிமுறைகள் அனுமதித்துள்ள வரம்பைக் காட்டிலும் அதிகமாக இருப்பதைக் காட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மலேசிய தரங்களைப் பயன்படுத்துவோர் சங்கம் மேற்கொண்ட பொருள் ஒப்பீட்டு…

பிஆர்எம்-முக்குப் பரந்த நோக்கம் வேண்டும்

“பிஆர்எம் உறுப்பினர்களுக்கு பேரம்பேசுதல் என்பதற்குப் பொருள் தெரியவில்லை. ஒன்றைப் பெறப் பேரம் பேச  விரும்பினால் அவர்கள் ஒன்றைக் கொடுப்பதற்கும் சித்தமாக இருக்க வேண்டும்.” பக்காத்தான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிஆர்எம் போட்டியிடுவது உறுதி ஒங்: 2008 பொதுத் தேர்தலில் செலாயாங்கில் பிஎன், பிகேஆர், பிஆர்எம் ஆகிய மூன்று கட்சிகளுமே போட்டியில்…

ஹார்வஸ்ட் கோர்ட் பங்கு விலை 30% வீழ்ச்சி

ஹார்வஸ்ட் கோர்ட் இண்டஸ்ட்ரீஸ் பெர்ஹாட் பங்குகள் 'குறிக்கப்பட்ட பங்குகள்' என புர்சா மலேசியா பங்குச் சந்தை நேற்று பிரகடனம் செய்ததைத் தொடர்ந்து அதன் விலை இன்று காலை 30 விழுக்காடு வீழ்ச்சி கண்டது. அந்த நிறுவனம் அரசாங்கத்திடமிருந்து சிறப்பு சலுகைகளைப் பெறுகிறது என்பதை அதன் முக்கியப் பங்குதாரரும் பிரதமருடைய…

பள்ளிக்கூடங்களிலிருந்து சமயத்தை அகற்றி விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

"முதல் நாள் தொடக்கம் நமது பிள்ளைகள் சமயம் (அகாமா), தார்மீகம் எனப் பிரிக்கப்படுகின்றனர். அதனால் உண்மையான ஒருங்கிணைப்பு ஏதும் இல்லாமல் போய் விடுகிறது." கிறிஸ்துவ ஆசிரியர்களை தடை செய்ய வேண்டுமென தான் கோரியதாகக் கூறப்படுவதை பெர்க்காசா மறுக்கிறது சீனா புக்கிட்: அந்த சுவரொட்டிகள் பெர்க்காசா ஏற்பாடு செய்த நிகழ்வு…

தெரிவிப்பது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள்!

தூக்கமென்றால் தூக்கம் இது 54 ஆண்டு கால தூக்கம்... வாக்களிக்கும் போது நாம் விழிப்பாக இருந்து வாக்களிக்காததால் இன்று இந்த தூங்கு மூஞ்சி மன்னர்களின் ஆட்சியில் நம்ம நாடே தூங்கிட்டு இருக்கு... இவர்கள் விழிக்கும் முன் நாம் விழித்துக்கொண்டால் இவர்களின் தூக்கம் இனிமேல் வீட்டில்தான் ஆட்சியில் அல்ல. இல்லையென்றால் நம் உரிமைகளை இவர்களிடம் அடமானம் வைத்துவிட்டு இவர்களோடு…

பக்காத்தான் விரும்புகிறதோ இல்லையோ பிஆர்எம் போட்டியிடுவது உறுதி

பார்டி ரக்யாட் மலேசியா (பிஆர்எம்) அடுத்த தேர்தலில் பிகேஆர் வசமுள்ள மூன்று தொகுதிகளிலும் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறது. அதன் நோக்கத்தைக் குறைகூறியுள்ள விமர்சகர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அதன் தலைவர் ரொஹானா அரிப்பின், “போட்டியிடுவது எங்களின் ஜனநாயக உரிமை.....அந்தத் தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம்”, என்கிறார். “இதன் தொடர்பில் மாற்றரசுக் கட்சி…

போலீஸ் வாகனம் தம்மை மோதியது என மாட் சாபு வலியுறுத்துகிறார்

பெர்சே 2.0 பேரணி மீது நடத்தப்படும் பொது விசாரணையில் பாஸ் துணைத் தலைவர் மாட் சாபு இன்று சாட்சியமளித்தார். போலீஸ் வாகனம் ஒன்றுடன் நிகழ்ந்த விபத்து காரணமாக காலில் ஏற்பட்ட காயத்துக்குத் தாம் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டியிருந்தாக அவர் சொன்னார். அவர் இன்று சுஹாக்காம் என்னும்…

புவா இப்போது “ஒரே மலேசியா குழந்தைகளுக்கான பால்” மீது குறி…

கெடாய் ராக்யாட் சத்து மலேசியா கடைகளில் விற்கப்படும் குழந்தைகளுக்கான பால் மாவில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் 1985ம் ஆண்டுக்கான உணவுப் பொருள் விதிமுறைகள் சட்டம் வரையறுத்துள்ள வரம்பை மீறுவதாக டிஏபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி கூறுகிறார். கெடாய் ராக்யாட் கடைகளை நடத்தி வரும் மைடின் முகமட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டுக்கு…

விமான நிலைய வரி மீதான நிருபர்கள் சந்திப்பை ஏர் ஏசியா…

ஏர் ஏசியா தலைவர் டோனி பெர்னாண்டெஸ், விமான நிலைய வரி தொடர்பில் இன்று பின்னேரத்தில் தாம் நடத்தவிருந்த நிருபர்கள் சந்திப்பை ரத்துச் செய்துள்ளார். என்றாலும் பேஸ் புக் என்ற சமூக இணையத்தளத்தின் மூலம் அவர் அந்த விவகாரம் மீதான தமது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். சாதாரண மக்களும் தாங்கிக் கொள்ளக்கூடிய…

பிஎன் எம்பி-க்கள் ஏர் ஏசியாவை சாடினர்

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் ஏசியாவை பிஎன் உறுப்பினர்கள் அடுத்தடுத்து சாடினர். அது மக்களை 'ஏமாற்றுவதாக' கூட அவர்கள் குற்றம் சாட்டினர். 2012ம் ஆண்டுக்கான விநியோக மசோதாவில் போக்குவரத்து அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் குறித்த விவாதத்தின் போது பேசிய அந்த பிஎன் உறுப்பினர்கள் கடுமையான…

தடுத்து வைக்கப்பட்டோம்;எல்லாம் தமிழ்ப்படங்களில் நடப்பதுபோல இருந்தது

ஒரு நேர்காணல்   கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம். இடம்: ஹுலு சிலாங்கூர். வழக்கமாக தூங்கி வழிந்துகொண்டிருக்கும் அந்நகர் திடீரென்று சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. இடைத் தேர்தல்தான் அதற்குக் காரணம். எங்கு பார்த்தாலும் இடைத் தேர்தலுக்கான பரபரப்பு.சுற்றிலும் தேர்தல் பரபரப்பு சூழ்ந்திருந்தாலும் ஒரு காப்பிக்கடையில் அமர்ந்திருந்த இருவர் மட்டும் அதைக்…

புர்சா மலேசியா பங்குச் சந்தை, ஹார்வஸ்ட் கோர்ட் பங்குகள் மீது…

புர்சா மலேசியா பங்குச் சந்தை ஹார்வஸ்ட் கோர்ட் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 'குறிக்கப்பட்ட பங்குகள்' என பிரகடனம் செய்துள்ளது. அதன் பரிவர்த்தனையையும் ஒரு நாளைக்கு நிறுத்தி வைத்தது. புர்சா மலேசியா பங்குச் சந்தையில் அதன் பங்குகள் பரிவர்த்தனை மிக அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த முடிவு…