இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
மத்திய அரசு அறிவித்த சலுகைகளில் ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏதுமில்லை –…
மத்திய அரசு அறிவித்த சலுகை திட்டங்களில் ஏழைகளுக்கும், இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ஏதும் இல்லை என்று ப.சிதம்பரம் சாடினார். புதுடெல்லி, கொரோனா வைரசால் பாதிப்புக்குள்ளான இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சலுகை திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில்…
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன்…
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.3 லட்சம் கோடி கடன் உதவி திட்டத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார். கட்டுமான துறைக்கு சலுகை களையும் அறிவித்து இருக்கிறார். புதுடெல்லி, பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.…
கொரோனா வைரசுடன் வாழும் கலையை நாம் கற்று கொள்ள வேண்டும்…
கொரோனா வைரசுடன் வாழும் கலையை நாம் கற்று கொள்ள வேண்டும் என மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறி உள்ளார். புதுடெல்லி, சீனாவில் உகான் நகரில் உருவாகி உலகமெங்கும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த தொற்று, 43 லட்சத்து 5 ஆயிரத்துக்கும்…
ஊரடங்கு எதிரொலி இந்தியாவின் கிராமப்புறங்களில் பாதி அளவு உணவே சாப்பிடுகிறார்கள்-…
ஊரடங்கு காரணமாக இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 50 சதவீதத்திற்கும் குறைவாகவே உணவு சாப்பிடுகிறார்கள் என ஆய்வில் தெரியவந்து உள்ளது. புதுடெல்லி; கொரோனா வைரஸ் பாதிப்பு ஊரடங்கை கிராமப்புறங்கள் எவ்வாறு சமாளிக்கிறது? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏப்ரல் 28 முதல் மே 2 வரை 12 மாநிலங்களில்…
மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 921 ஆக உயர்வு
மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 921 ஆக உயர்வடைந்து உள்ளது. புனே, இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனினும், பாதிப்பு…
24 மணி நேரத்தில் 3525 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு…
நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழுவினர் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 2415 பேர் மரணம் அடைந்துள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட…
கொரோனா ஒரு புறம், வெயிலின் உக்கிரம் மறுபுறம் என இரட்டை…
ஒரு புறம் கொரோனா பீதி, மறுபுறம் வெயிலின் உக்கிரம் என தினம் தினம் இரட்டை தாக்குதலால் சென்னைவாசிகள் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். மண்ணை குளிர்விக்க மழை பெய்யாதா... என மக்கள் ஏக்கம் தெரிவித்து வருகிறார்கள். கத்திரி வெயிலின் கோரம் தமிழகத்தில் கத்திரி வெயில் தனது கோர தாண்டவத்தை காட்டி…
மற்ற நாடுகளை விட கொரோனா பாதிப்பு குறைவு – இந்தியாவுக்கு…
மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியதற்காக, இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி பாராட்டு தெரிவித்துள்ளார். புதுடெல்லி: தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி, ஆன்லைன் மாநாடு நேற்று நடைபெற்றது. அதில், மத்திய சுகாதாரம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறை மந்திரி ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.…
ஊரடங்கு நீட்டிப்பு?- மறைமுகமாக கூறிய பிரதமர் மோடி
முதல்-மந்திரிகளுடனான ஆலோசனையில் பங்கேற்ற பிரதமர் மோடி கொரோனா பரவல் தடுப்புக்கான ஊரடங்கு 4-வது முறையாக நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி மறைமுகமாக கூறியிருக்கிறார். புதுடெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, வருகிற 17-ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது. ஆனால் 45 நாட்களுக்கு மேலாகியும் கொரோனாவை கட்டுப்படுத்த…
தற்போதுள்ள சூழ்நிலையில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிப்பதா?- ராமதாஸ்…
டாக்டர் ராமதாஸ் கொரோனா வைரஸ் நிலைமை சரியாகும் வரை கல்விக் கட்டணம் வசூலிப்பதை தனியார் பள்ளி நிர்வாகங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வறட்சி, மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் போது…
தமிழகத்தில் இன்று திறக்கப்படும் கடைகள் எவை?- முழு விவரம்
பூக்கடை தமிழகத்தில் இன்று முதல் திறக்க அனுமதிக்கப்பட்ட கடைகளின் பட்டியலை வெளியிட்டுள்ள அரசு, சலூன் கடைகள், பியூட்டி பார்லர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. சென்னை:தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு கடந்த…
நெஞ்சுவலியால் ஆஸ்பத்திரியில் அனுமதி- மன்மோகன்சிங் உடல்நிலை தேறுகிறது
மன்மோகன் சிங் நெஞ்சுவலியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன்சிங் உடல்நிலை தேறி வருவதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன்சிங் நெஞ்சுவலி காரணமாக நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இதைத்தொடர்ந்து…
விஷ வாயு கசிவால் 12 பேர் பலி: ரசாயன ஆலைக்கு…
விசாகப்பட்டினம் தொழிற்சாலை விசாகப்பட்டினத்தில் விஷ வாயு கசிவால் 12 பேர் பலியான நிலையில் ரசாயன ஆலைக்கு ரூ.50 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் எல்.ஜி. பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் நேற்று முன்தினம்…
இறுதி சடங்கில் 20 பேர்: மதுபானக்கடையில் 1000 பேர் –…
சஞ்சய் ராவ இறுதி சடங்குக்கு 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் 1,000 பேர் மதுபான கடைக்கு அருகில் என மத்திய அரசை சிவசேனா எம்.பி, விமர்சித்துள்ளார். மும்பை: கொரோனா தொற்றால் 40 நாட்களாக மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகள் நாடு முழுவதும் சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன. ஆந்திரா,…
இந்தியாவில் கொரோனா வைரஸ் – மாநில வாரியாக விவரம்
கொரோனா பரிசோதனை இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மாநில வாரியாக முழு விவரத்தை காண்போம். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இன்று (10 மார்ச்) காலை 8 மணி நிலவரத்தின் அடிப்படையில்…
மது விற்பனையில் தென் மாநிலங்கள் முன்னிலை: தமிழகம் முதலிடம்
புதுடில்லி: நாட்டில், மது விற்பனையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக, தர நிர்ணய நிறுவனமான, 'கிரிசில்' தெரிவித்துள்ளது. இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: இந்தியாவின் மது விற்பனையில், தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களின் பங்கு, 45 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. அதாவது, நாடு…
கொரோனா சிகிச்சைக்கு 5,231 ரெயில் பெட்டிகள் தயார் – ரெயில்வே…
கொரோனா சிகிச்சைக்கான ரெயில் பெட்டி கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 5,231 ரெயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதாக ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில், இந்திய அரசின் சுகாதாரப் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும் வகையில், இந்திய ரெயில்வே பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.…
இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஜூலையில் உச்சத்துக்கு வரும் – உலக…
இந்தியாவை பொறுத்த வரை கொரோனாவின் பாதிப்பு ஜூலை மாதம் இறுதியில் இதன் தாக்கம் உச்சத்தை எட்டும் என உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு மே மாதத்தில் உச்சத்தை எட்டி பின்னர் படிப்படியாக குறையும் என்று நிபுணர்கள் முன்பு கணித்து இருந்தனர். ஆனால்,…
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 56,342 ஆக உயர்வு- 1886 பேர்…
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,342 ஆக உயர்ந்துள்ளது. 1886 பேர் மரணம் அடைந்துள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. தற்போது…
ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகளை இயக்க…
பள்ளி மாணவிகள் நாடு முழுவதும் ஊரடங்கு முடிந்த பிறகு பள்ளிகளில் 50 சதவீத மாணவர்களை கொண்டு வகுப்புகளை தொடங்கலாம் எனவும், சுழற்சி முறையில் 50 சதவீத மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பது எனவும் மத்திய அரசுக்கு தேசிய குழு பரிந்துரைத்துள்ளது. புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் பள்ளிகள் அனைத்தும்…
சரக்கு ரெயில் மோதி புலம்பெயர் தொழிலாளர்கள் பலி “மிகுந்த வேதனையளிக்கிறது”…
சரக்கு ரெயில் மோதி 17 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியான சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். புதுடெல்லி; மராட்டிய மாநிலத்தில் தங்கி வேலை பார்த்து வந்த மத்திய பிரதேச தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக ஜல்னா பகுதியில் இருந்து சொந்த ஊரான புஷாவல் நோக்கி…
24 மணி நேரத்தில் 3561 பேருக்கு தொற்று- இந்தியாவில் 53…
நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை நெருங்கி உள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1783 ஆக உயர்ந்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல்…
சென்னையில் மின்னல் வேகத்தில் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு என்ன…
சென்னையில் பல்வேறு காரணங்களால் மின்னல் வேகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. சென்னை; சென்னையில் இன்றைய நிலவரப்படி இதுவரை 2008 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 327 குணமடைந்த நிலையில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 1652 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள…
























