இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
24 மணி நேரத்தில் 195 பேர் மரணம்- இந்தியாவில் 1568…
உயிரிழந்தவரின் உடலை பாதுகாப்பாக அடக்கம் செய்த ஊழியர்கள் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1568 ஆக உயர்ந்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி…
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து வெளியேறவேண்டும் – பாகிஸ்தானுக்கு இந்தியா…
பாகிஸ்தான், இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேறவேண்டும் என்று இந்தியா கண்டிப்புடன் கூறி உள்ளது. புதுடெல்லி: காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ளது. அது ஆக்கிரமிப்பு காஷ்மீர் என அழைக்கப்படுகிறது. காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் ரத்து செய்த…
அசாமில் பரவி வரும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலுக்கு 2,500 பன்றிகள்…
பன்றி காய்ச்சல் அசாமில் பரவி வரும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 2 ஆயிரத்து 500-க்கு மேற்பட்ட பன்றிகள் இறந்துள்ளன. கவுகாத்தி: இந்தியாவை கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வரும் நிலையில், ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் என்ற புதியவகை நோய் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக அசாம் மாநிலத்தில்…
கொரோனாவுக்கு பின் புதிய உலகில் இந்தியா பெரும் பங்கு வகிக்கும்:…
புதுடில்லி: கொரோனா வைரஸை தடுப்பதில், பிரதமர் மோடியின் கையாளும் விதம், சர்வதேச நாடுகளால் பாராட்டப்படுகிறது. இது உலகளவில் இந்தியாவின் கவுரத்தை உயர்த்தியுள்ளது.மேலும் கொரோனா தாக்கம் முடிந்த பின் உருவாகும் உலகில் இந்தியா பெரும் பங்கு வகிக்கும் என பா.ஜ.,மூத்த தலைவர் ராம் மாதவ் கூறியுள்ளார். ராம் மாதவ் கூறியதாவது:கொரோனாவுக்கு…
கொரோனா வைரசால் விவசாயத்தில் பாதிப்பு இல்லை – பிரதமர் மோடி…
கொரோனா வைரசால் விவசாயத்தில் பாதிப்பு இல்லை என்று பிரதமர் மோடி நடத்திய கூட்டத்தில் தகவல் வெளியானது. புதுடெல்லி: நமது நாட்டின் முதுகெலும்பாக விவசாயத்துறை திகழ்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் 15 சதவீத பங்களிப்பு செய்கிறது. 130 கோடி மக்களில் பாதிக்கும் அதிகமானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால்தான் நாடு…
பயங்கரவாதிகள் தாக்குதல்: ராணுவ அதிகாரி உட்பட 5 வீரர்கள் வீரமரணம்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான தாக்குதலில் கர்னல், மேஜர் உள்ளிட்ட 4 ராணுவ வீரர்கள் மற்றும் காஷ்மீர் காவல்துறை துணை கமிஷனர் என மொத்தம் 5 பேர் வீர மரணம் அடைந்தனர். காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவி இந்திய பாதுகாப்பு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி…
கொரோனாவில் இருந்து மகாராஷ்டிராவை மீட்பது அரசுக்கு மிகப்பெரிய சவால்: கவர்னர்
கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கொரோனாவில் இருந்து மகாராஷ்டிராவை மீட்பது அரசுக்கு மிகப்பெரிய சவால் என மாநில மக்களுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உரையாற்றினார். மும்பை : மகாராஷ்டிராவின் 60-வது நிறுவன தினத்தையொட்டி கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி தொலைக்காட்சியில் மாநில மக்களுக்கு மராத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- மகாராஷ்டிராவில்…
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்தை கடந்தது- நாடு முழுவதும்…
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் வைரஸ் அதிவேகமாக…
வெளிமாநில தொழிலாளிகள் 1088 பேருடன் புறப்பட்ட முதல் சிறப்பு ரெயில்
கேரளாவில் இருந்து ஒடிசாவிற்கு வெளிமாநில தொழிலாளிகள் 1088 பேருடன் நேற்று மாலை சிறப்பு ரெயில் புறப்பட்டது. திருவனந்தபுரம்: கேரளாவில் வெளிமாநிலங்களை சேர்ந்த 35 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு உள்ளனர். கொரோனா நோய் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இவர்கள் வேலையின்றி தவித்தனர். எனவே…
‘கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா, தளபதியாக உயர்ந்துள்ளது’
வாஷிங்டன்: ''கொரோனாவுக்கு எதிரான போரில், உலக நாடுகள் மத்தியில், இந்தியா, தலைமைப் பொறுப்பிற்கு உயர்ந்துள்ளது,'' என, அமெரிக்க, எம்.பி., ஜார்ஜ் ஹோல்டிங் பாராட்டியுள்ளார். இந்தியா மற்றும் இந்திய - அமெரிக்க விவகாரங்களுக்கான, பார்லி., குழு இணை தலைவரான அவர், வெளியிட்டுள்ள அறிக்கை: கொடிய கொரோனா நோய்க்கு எதிராக எடுத்த…
இந்தியாவில் 35 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு- உயிரிழப்பு 1147…
கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெறும் நோயாளி இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.…
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வேலை பார்த்த 40 போலீசாருக்கு கொரோனா
மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வேலை பார்த்த 40 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை: இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில்தான் கொரோனா வைரசின் தாக்கம் மிக அதிக அளவில் உள்ளது. மொத்தம் 10498 பேரருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 459 பேர்…
ஊரடங்கை மேலும் நீட்டித்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும் – ரிசர்வ் வங்கி…
ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ஊரடங்கை மேலும் நீட்டித்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறி உள்ளார். புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும்? என்பது குறித்து இந்தியா மற்றும்…
கொரோனா வைரசால் வந்த வினை – 160 கோடி பேர்…
கொரோனா வைரஸ் பரவி வருவதின் காரணமாக முறை சாரா பொருளாதாரத்தில் 160 கோடி பேர் பெரும் கொரோனா வைரஸ் கொலைகார வைரஸ் மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கிற தொழிலாளர் விரோத வைரசாகவும் உள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றிய இந்த…
கொரோனா பாதிப்பு: தொடர்ந்து ஊரடங்கு தேவை ? விளக்கும் நிபுணர்கள்
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என நிபுணர்கள் கூறி உள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் 1,007 பேர் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர் மற்றும் இதுவரை 31,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் நாட்டில் பதிவாகியுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணி…
கொரோனா வார்டாக மாறிய புனே மசூதி
புனே: புனேயில் உள்ள மசூதி ஒன்று, 80 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா தனிமைப்படுத்தும் வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மஹாராஷ்டிரா தான் அதிக கொரோனா பாதிப்புகளை கொண்டுள்ளது. இங்கு கொரோனாவுக்கு 400 பேர் பலியாகி உள்ள நிலையில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது. மாநிலத்தில் அதிகபட்சமாக மும்பையில்…
ஊரடங்கிற்கு பின் மதுவிலக்கு; தமிழக பா.ஜ., வலியுறுத்தல்
சென்னை : 'தமிழகத்தில், மதுக் கடைகள் மூடப்பட்டதால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதை, தமிழக அரசு புரிந்து, ஊரடங்கிற்கு பின், நிரந்தரமாக மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர், முருகன் வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கை: பல ஆண்டுகளாக, மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்…
மகாராஷ்டிராவில் ஊரடங்கு காலத்தில் குவியும் குடும்ப வன்முறை புகார்கள்
குடும்ப வன்முறை கொரோனா அசுரனால் அதிக பாதிப்பை சந்தித்து வரும் மகாராஷ்டிராவில் குடும்ப வன்முறை சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. மும்பை : உலக நாடுகளுக்கெல்லாம் பொதுவான எதிரியாக மாறிவிட்ட கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் அரக்கன் சுகாதார, பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதுடன், தன்னை அடக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வியூகத்தை…
உலகிற்கு மகிழ்ச்சியான செய்தி: ரூ.1000 விலையில் செப்டம்பர் மாத இறுதியில்…
ரூ.1000 விலையில் செப்டம்பர் மாத இறுதியில் கொரொனா தடுப்பூசி விற்பனைக்கு வரும் என மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவன தலைவர் உறுதி அளித்துள்ளார். புதுடெல்லி: செப்டம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி விற்பனைக்கு வந்து விடும் என்று உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவன தலைவர் கூறி…
குடிபெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம், ‘நோட்டீஸ்’
புதுடில்லி: 'குடிபெயர்ந்த தொழிலாளர்களை, சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்ப, மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது?' எனக் கேட்டு, அரசுக்கு உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து, நாட்டின் பல பகுதிகளில் பணியாற்றி…
கடைகளை திறப்பதற்கான அனுமதி பற்றி உள்துறை அமைச்சகம் விளக்கம்
கடைகளை திறப்பதற்கான அனுமதி பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்து உள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:- புதுடெல்லி, வணிக வளாகங்கள் தவிர கிராமப்புறங்களில் உள்ள அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கப்படுகிறது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கடைகள் மற்றும் நிறுவனங்கள்…
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,496 ஆக அதிகரிப்பு
கொரோனா வைரஸ் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டியுள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு…
கர்நாடகாவில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு தொடங்கியது பிளாஸ்மா சிகிச்சை
பிளாஸ்மா சிகிச்சை கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கும் முறை நேற்று தொடங்கியது. பெங்களூரு:கொரோனா பாதித்த நோயாளிகளை குணப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை பெரிதும் உதவியாக உள்ளது. டெல்லியில் ஒரு நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் குணம் அடைந்து வீடு திரும்பினார். பிளாஸ்மா சிகிச்சை என்பது கொரோனா…
























