ஊழியர்களுக்கு சம்பளம் தர கட்டாயப்படுத்த முடியாது – பாராளுமன்ற குழு…

கொரோனா வைரசுக்கு எதிரான ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அவற்றின் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது என பாராளுமன்ற குழு அறிக்கை விடுத்துள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரசுக்கு எதிரான ஊரடங்கால் நாட்டில் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிக்கையை தொழிலாளர்கள் நலனுக்கான நாடாளுமன்ற குழு…

33 கோடி பேருக்கு ரூ.31 ஆயிரம் கோடி: ஏழைகள் நல…

புதுடில்லி: நாடு முழுதும் கொரோனா வைரஸ் பரவி, பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமரின் ஏழைகள் நல திட்டத்தின் கீழ், 33 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு, 31 ஆயிரத்து, 235 கோடி ரூபாய் அளவிற்கு உதவி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நாடு முழுதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ்…

கொரோனா பாதிப்பில் இருந்து முழு அளவில் திரிபுரா விடுபட்டுள்ளது; முதல்…

கொரோனா பாதிப்பில் இருந்து முழு அளவில் திரிபுரா விடுபட்டுள்ளது என முதல் மந்திரி பிப்லப் குமார் பெருமிதத்துடன் கூறியுள்ளார். அகர்தலா, திரிபுராவில் உதய்பூர் நகரில் முதன்முதலில் ஒரு பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து கடந்த 6ந்தேதியில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, பின்னர் நலம் பெற்றார்.  இதனால்…

கொஞ்சம் கூட பயம் இல்லை… டெல்லி ஆசாத்பூர் மார்க்கெட்டில் சமூக…

டெல்லி மார்க்கெட்டுக்கு வெளியே போக்குவரத்து நெரிசல் டெல்லி ஆசாத்பூர் மார்க்கெட்டில் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காததால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விலக்கு…

உலக தலைவர்களில் கொரோனாவை சிறப்பாக கையாள்வதில் பிரதமர் மோடிக்கு முதல்…

கொரோனாவை சிறப்பாக கையாள்வதில் உலக தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. புதுடெல்லி, கொரோனா என்ற கொலைகார வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளும் அனைத்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் கொரோனாவை சிறப்பாக…

3 நாட்களாக நடந்து வந்த 12 வயது சிறுமி வீட்டை…

நடந்து ஊர் திரும்பும் தொழிலாளர்கள் ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து ஊர் திரும்பியபோது 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பிஜப்பூர்: வெளிமாநிலங்களுக்கு சென்று வேலை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது கிடைத்த…

டாக்டர்களை தாக்கினால் 7 ஆண்டு சிறை – அவசர சட்டத்துக்கு…

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவர மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த சட்டத்தின்படி, டாக்டர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். புதுடெல்லி, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள்…

கிருமி நாசினி தயாரிக்க அரிசி: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி…

கிருமி நாசினி தயாரிக்க அரிசி பயன்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்திருப்பது குறித்து ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுடெல்லி, இந்திய உணவு கழகத்தில் உபரியாக உள்ள அரிசியை எத்தனால் ஆக மாற்றி அதன் மூலம் கைகளை சுத்தப்படுத்தும் ஆல்கஹால் அடிப்படையிலான கிருமி நாசினியை தயாரிக்கவும் மற்றும் அந்த…

கொரோனா வைரசை வென்ற கட்டுப்பாடுகள் : வழிகாட்டும் ஆக்ரா, பில்வாரா,…

கொரோனா வைரஸ் தொற்று பரவலின் மையங்களாக இருந்த நிலையில் இருந்து, பாதிப்பில்லாத நகரங்களாக, உத்தர பிரதேசத்தின் ஆக்ரா, ராஜஸ்தானின் பில்வாரா, கேரளாவின் காசர்கோடு மற்றும் பத்தினம்திட்டா மாறியுள்ளன. கடும் கட்டுப்பாடுகள், தொடர் கண்காணிப்பு, தீவிர பரிசோதனை என, ஒருங்கிணைந்த நடவடிக்கையால், நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இவை, வழிகாட்டியாக மாறியுள்ளன.கொரோனா…

இந்தியாவில் 20 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை…

பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யும் சுகாதார பணியாளர்கள் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 640 ஆக உயர்ந்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க…

அரசு அதிகாரிகளுக்கு இன்று பணி துவக்கம்

புதுடில்லி: ஊரடங்கு காரணமாக, மத்திய அரசு அலுவலகங்கள் மிக குறைந்த அதிகாரிகள் மட்டும் ஊழியர்களுடன் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், 'இன்று முதல், மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களிலும், இணைச் செயலர், கூடுதல் செயலர், சிறப்பு செயலர் மற்றும் உதவிச் செயலர்கள் மற்றும் செயலர் அந்தஸ்துக்கு மேல் உள்ள அதிகாரிகள்…

ரெயில், விமான சேவை மீண்டும் எப்போது தொடங்கும்? மத்திய மந்திரி…

பிரகாஷ் ஜவடேகர் ரெயில், விமான சேவை மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார். புதுடெல்லி: நாடு முழுவதும் ஊரடங்கு மே 3-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு பயணம் செய்ய ரெயில்வே நிர்வாகம் முன்பதிவை அனுமதிக்கவில்லை. ஆனால், ஏர் இந்தியா…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டியது- 24 மணி…

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளி இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 36 பேர் பலியாகி உள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக தொற்று…

சர்வதேச அளவில், ‘கொரோனா’ ஏற்படுத்துகிறது மாற்றம் ! சவால்களை சந்திக்க…

உலகையே ஆட்டிப் படைக்கிறது, 'கொரோனா'வைரஸ். சர்வதேச பொருளாதாரம், அதலபாதாளத்தில் கிடக்கிறது; உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறை ஸ்தம்பித்துள்ளன. விமானம் மற்றும் சுற்றுலா துறை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இந்த கொரோனா காலகட்டத்தில், நமது அன்றாட சுகாதாரம் மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வருங்காலத்தில், இந்தியா மட்டுமின்றி,…

கொரோனாவை பயன்படுத்தி இந்திய பெருநிறுவனங்களை வாங்க முயற்சிக்கும் சீனா –…

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி சீன அதிபர் சந்திப்பு கொரோனாவை பயன்படுத்தி இந்திய பெருநிறுவனங்களின் பங்குகளை சீனா வாங்கி வந்த நிலையில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. புதுடெல்லி: கொரோனா அச்சுருத்தல் காராணமாக பங்குச்சந்தையில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு மதிப்பு அனைத்தும் வேகமாக…

கொரோனா தொற்றை எளிதில் கண்டறியலாம்: நவீன கருவி மூலம் சோதனை…

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன கருவி மூலம், கொரோனா தொற்றை கண்டறியும் சோதனை சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த சோதனையின் முடிவு 25 நிமிடங்களில் தெரிந்துவிடும். சென்னை, இந்தியாவில் கொரோனா நோய் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஏற்கனவே உள்ள பரிசோதனை…

தமிழகத்தில் கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை- மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி: கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்தநிலையில் கொரோனாவுக்கு எதிராக பிளாஸ்மா தெரபி முறையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி குணம் அடைந்தவரின் உடலில் வைரஸ் தொற்றை போராடி அழிக்கும் எதிர்அணுக்கள் (பிளாஸ்மா) உருவாகும். இந்த அணுக்களை எடுத்து…

கொரோனா நிவாரண நிதிக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் சம்பளம்…

மத்திய தலைமைச் செயலகம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு, வருவாய்த்துறை ஊழியர்களிடம் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஊதியம் ஓர் ஆண்டுக்கு பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக பிஎம் கேர்ஸ் பண்ட் என்ற பெயரில் தனி நிதியம் உருவாக்கப்பட்டு நிதி…

நுரையீரலை மட்டுமல்லாது மற்றொரு உறுப்பையும் தாக்கும் கொரோனா – பரபரப்பு…

கொரோனா வைரசானது நுரையீரலை மட்டுமல்லாது மற்றொரு உறுப்பையும் பாதிக்கும் என வெளியாகியுள்ள புதிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுடெல்லி: உலகமெங்கும் பரவி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுநோய், நோயாளிகளின் நுரையீரலை பாதித்து விடுகிறது. இதனால் சுவாசிக்க முடியாத நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டு, நிலைமை மோசமாகிறது. இதுபற்றிய விழிப்புணர்வு இப்போது…

24 மணி நேரத்தில் 23 பேர் மரணம்- இந்தியாவில் கொரோனா…

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,387 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 437 ஆக உயர்ந்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு,…

ஊரடங்கால் விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க…

விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமானங்கள் ஊரடங்கு காலத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால், முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு டிக்கெட் கட்டணத்தையும் திருப்பி செலுத்தவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் முதற்கட்டமாக ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு…

‘கொரோனா’ தடுப்பு நடவடிக்கைகள்: இந்தியாவுக்கு ஐ.எம்.எப்., பாராட்டு

வாஷிங்டன்: இந்தியாவில், கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதற்கு, சர்வதேச நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது. இது குறித்து, சர்வதேச நிதியத்தின் ஆசிய-பசிபிக் பிராந்திய இயக்குனர், யாங் ரீ, கூறியதாவது:இந்தியா, பொருளாதார மந்தநிலையில் இருந்து மீள முயற்சித்து வந்த நிலையில், கொரோனாவால் மிகப் பெரிய…

சீனா அனுப்பிய 6.5 லட்சம் மருத்துவ பரிசோதனை கருவிகள் வந்து…

மருத்துவ பரிசோதனை சீனாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட் கருவி உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை கருவிகள் இந்தியா வந்து சேர்ந்தன. புதுடெல்லி:  இந்தியாவில் கொரோனா கொரோனா தொற்றை கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை கருவிகள் வாங்க சீனாவிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி…