இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
போலீஸாருக்கு உணவளித்து வந்தவருக்கு கொரோனா: 40 போலீசாருக்கும் கொரோனா டெஸ்ட்
கோவை: கோவை துடியலூர் போலீஸ் நிலைய போலீசாருக்கு உணவளித்து வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால். அந்த நிலையத்தில் பணிபுரிந்து வந்த அனைத்து போலீசாருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. கோவை கோதாரி பகுதியைச் சேர்ந்த 61 வயது நபர் கடந்த மார்ச் 23ம் தேதி டில்லி சென்று திரும்பினார். அவர்…
உயிர்த் தியாகத்துக்கு உரிய மரியாதை செலுத்துமா மத்திய, மாநில அரசுகள்?
அபாயகரமான, 'கொரோனா' வைரஸ் தொற்று, மிக வேகமாக பரவி வரும் இக்கால கட்டத்தில், மக்களை காக்கும் மகத்தான சேவையில் ஈடுபட்டிருக்கும் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள், துாய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், அரசுத் துறை உயரதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், கடவுளுக்கு நிகரானவர்கள். தமிழக முதல்வர் முதல், அரசாங்கத்தின்…
இந்தியாவில் 11,439 பேருக்கு கொரோனா: 377 பேர் பலி
புதுடில்லி: இந்தியாவில் தற்போது வரை 11,439 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 377 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,439 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 2,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 269 பேர் குணமடைந்துள்ளனர். அதற்கு அடுத்த இடங்களில்,…
தமிழ் புத்தாண்டு ஜனாதிபதி-துணை ஜனாதிபதி வாழ்த்து
தமிழ் புத்தாண்டையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளனர். புதுடெல்லி, தமிழ் புத்தாண்டையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து கூறியுள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், தமிழ் புத்தாண்டு, விஷூ உள்ளிட்ட இந்த விழாக்கள் பல்வேறு கலாசாரங்கள், ஒற்றுமை ஆகியவற்றின் அடையாளமாக…
மாசு குறைந்ததால் தூய்மையானது கங்கை நதி
லக்னோ : ஊரடங்கு உத்தரவு காரணமாக, தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், கங்கை நீரில் மாசு குறைந்து, குடிப்பதற்கு ஏற்றதாக உள்ளதாக, சுற்றுச் சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புனித நகரங்களுள் ஒன்றான வாரணாசி (காசியில்) கங்கை நதி பல்வேறு வகையில் தனது தூய்மையை இழந்து வருகிறது. மத வழிபாடு, மற்றும் சடங்கு…
மே 3-ந்தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு:…
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மே 3-ந்தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 25-ந்தேதியில் இருந்து இன்று வரை 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இன்று…
பஞ்சாப் மாநிலத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கையை துண்டித்த சீக்கிய குழு
சப்-இன்ஸ்பெக்டர் கையை துண்டித்த சீக்கிய குழு பஞ்சாப் மாநிலத்தில், ஊரடங்கின்போது வெளியே வந்த சீக்கிய பிரிவினரிடம் சிறப்பு அனுமதி சீட்டை கேட்டதால், சப்-இன்ஸ்பெக்டர் கையை துண்டித்தனர். சண்டிகர்: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காய்கறி வாங்க வெளியே செல்வதற்கு…
மகாராஷ்டிராவில் இருந்து ஒடிசாவுக்கு 1700 கி.மீட்டர் சைக்கிள் பயணம் செய்த…
சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மகாராஷ்டிராவில் இருந்து, 1700 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டிச் சென்று, ஒரு இளைஞர் ஒடிசா மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்குப் போய்ச் சேர்ந்து இருக்கிறார். புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ் ஜீனா. 20 வயது இளைஞரான அவர்,…
கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்திய பொருளாதாரம் கடும் சீர்குலைவு –…
கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்திய பொருளாதாரம் கடுமையாக சீர்குலைந்துள்ளது என்பது உலக வங்கி அறிக்கையில் அம்பலமாகி உள்ளது. வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் இந்திய தொழில் துறை முற்றிலுமாய் முடங்கி உள்ளது. இந்தநிலையில்,…
கைக்குட்டை, துப்பட்டா முகக்கவசம் ஆகலாம்: பீலா ராஜேஷ்
சென்னை: 'கைக்குட்டை, துப்பட்டா போன்றவற்றையும், முக கவசமாக பயன்படுத்தலாம்' என, சுகாதார துறை செயலர், பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியுள்ளதாவது: பொது மக்கள், அத்தியாவசிய பணிகளுக்கு, வெளியில் வரும்போது, கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். அது கிடைக்காவிட்டால், தங்கள் கைக்குட்டை, பெண்கள் தங்களின்…
கொரோனா பாதிப்பை பொறுத்து இந்தியா மூன்று மண்டலங்களாக பிரிக்க யோசனை
புதுடில்லி: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை வைத்து நாட்டை 3 மண்டலங்களாக பிரிக்க ஆலோசனை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை, 7,500க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 250 பேர் பலியாகி உள்ளனர். மஹாராஷ்டிரா, தமிழகம், டில்லி ஆகிய…
கிருமிநாசினி தெளிப்பு பாதை; தமிழக அரசு திடீர் உத்தரவு
திருப்பூர்: தமிழக அரசின் உத்தரவு காரணமாக, கிருமிநாசினி தெளிப்பு நடைபாதை அனைத்தும் மூடப்பட்டன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், காய்கறி சந்தை, மளிகை, மெடிக்கல் போன்றவற்றில் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. வைரஸ் பரவலை தடுக்க, திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில், கிருமிநாசினி தெளிப்பு நடைபாதை அமைக்கப்பட்டது,இதை பார்த்து, தமிழகத்தின்…
கொரோனா அப்டேட்ஸ் – இந்தியாவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8…
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 356 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும்,…
பகலில் பணி: இரவில் சாலை ஓரம் ஒரு வாரம் காரில்…
அரசு டாக்டர் ஒருவர் பகலில் மருத்துவமனையில் பணி முடித்து விட்டு இரவில் சாலை ஓரம் ஒரு வாரம் வரை காரிலேயே தூங்கியுள்ளார். போபால், மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் உள்ள ஜே.பி. அரசு மருத்துவமனையில் டாக்டராக இருப்பவர், சச்சின் நாயக். அவருக்கு மனைவியும் 3 வயதில் ஒரு…
கொரோனா: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40 பேர்…
புதுடில்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,447 ஆக அதிகரித்துள்ளது. 239 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 1035 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…
பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகளின் ஆயுத கிடங்கு பீரங்கிகளால் தாக்கி அழிப்பு…
இந்திய படையினர் அதிரடி தாக்குதல் பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகளின் ஆயுத கிடங்கை குறிவைத்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகளின் ஆயுதக்கிடங்கு முற்றிலும் நாசமானது. ஸ்ரீநகர்: இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்தி வரும் நிலையில் அதற்கு இடையூறு அளிக்கும் நோக்கத்தில் பாகிஸ்தான் எல்லை பகுதியில்…
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6412 ஆக உயர்வு- 199 பேர்…
இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6412 ஆக உயர்ந்துள்ளது. 199 பேர் உயிரிழந்துள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுளள்ன.…
ஒடிசா தொழிலதிபர் தயாரித்த மலிவு விலை வெண்டிலேட்டர்
செயற்கை சுவாச கருவிகளை (வெண்டிலேட்டர்) ஒடிசா தொழிலதிபர் மலிவு விலையில் தயாரித்து இருப்பதாக கூறியுள்ளார். புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பலசோர் நகரை சேர்ந்தவர் சகில் அசம்கான் (வயது 52). இவர், ஸ்டெபிலைசர் உற்பத்தி ஆலை நடத்தி வருகிறார். அத்துடன், சி.டி.ஸ்கேன் எந்திரங்கள் போன்ற மருத்துவ சாதனங்களை பழுது பார்க்கும்…
டெல்லியில் முக கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை
முக கவசம் அணியாமல் யாரும் வெளியே வந்தால் அவர்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், அபராதமாக ரூ.200 முதல் ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படும் என்றும் டெல்லி அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லி : கொரோனா வைரஸ் இந்தியாவில் தன் கோர முகத்தை காட்ட தொடங்கியதால்…
செவிலி பணியாற்றும் தாய்- 3 வயது சிறுமி பாசப்போராட்டம்
தாயும் சிறுமியும் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி. கொரோனா சிறப்பு வார்டில் செவிலியராக வேலை பார்க்கும் பெண்ணும், அவருடைய 3 வயது குழந்தையும் மருத்துவமனை முன்பு பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் பெலகாவியில் நடந்துள்ளது. பெலகா: கர்நாடகத்தில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ்…
கொரோனாவால் பாதித்த ஒருவர் 406 பேருக்கு நோயை பரப்புகிறார் –…
கொரோனா வைரஸ் பாதிப்பு தெரியாமல் மக்கள் செல்லும் காட்சி கொரோனாவால் பாதித்த ஒருவர் சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் அவரால் 30 நாட்களில் 406 பேருக்கு நோய் பரவிவிடும் ஆபத்து உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கண்டறிந்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உயிர்…
இலங்கைக்கு 10 டன் அத்தியாவசிய மருந்துகள்- இந்தியா பரிசாக அளித்தது
இலங்கைக்கு கொண்டு செல்ல மருந்துகள் விமானத்தில் ஏற்றப்பட்ட காட்சி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு உதவும் வகையில், இலங்கைக்கு 10 டன் எடையுள்ள அத்தியாவசிய மருந்துகளை இந்தியா பரிசாக அளித்தது. கொழும்பு: இலங்கையில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 180 ஆக உள்ளது. 6 பேர் பலியாகி…
24 மணி நேரத்தில் 5 பேர் மரணம்- இந்தியாவில் கொரோனா…
மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4421 ஆக உயர்ந்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் கடினமான வாரங்கள்.…
























