14-ந் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா? மத்திய…

ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு, நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா? என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த மாதம் 24-ந் தேதி நள்ளிரவில் இருந்து ஊரடங்கு…

இந்தியாவில் 4,067 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,067 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமூக தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்று அறிகுறியுடன்…

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை…

கொரோனாவால் வந்த இருளை அகற்றும் வகையில், பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் நேற்று இரவு 9 மணிக்கு மக்கள் வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு அகல் விளக்கு, மெழுகுவர்த்திகளை ஏற்றினார்கள். சென்னை,  உலக நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் அதை கட்டுப்படுத்தும்…

கொரோனா தடுப்பு.. இன்றிரவு வீடுகளில் விளக்கு ஏற்றுங்கள்.. மோடி விடுத்த…

பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளின்படி, இன்றிரவு 9 மணிக்கு நாடு முழுவதும் மக்கள் மின்விளக்குகளை அணைத்து அகல்விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்றுகிறார்கள். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவில் இது வரை 3072 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 75 பேர் உயிரிழந்துள்ளனர்.…

காஷ்மீரில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில், கடந்த 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள பத்புரா பகுதியில், நேற்று பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். கெரான் செக்டார் பகுதியில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இவர்கள், இந்தியாவுக்குள் ஊடுருவ…

பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்… விழிப்புடன் இருங்கள்!

சர்வதேச நாடுகளில், 'கோவிட் - 19' என்ற, கொரோனா வைரஸ், ஏராளமான உயிர்களை காவு வாங்கி வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவையே ஆட்டிப் படைக்கிறது. அணுவினும் சிறிய, இவ்வைரசை பணத்தால், மருந்தால், மதியால், இதுவரை வெல்ல முடியவில்லை. இதன் ருத்ரதாண்டவம், 170க்கும் மேற்பட்ட நாடுகளில், போரினும் கொடிய விளைவை…

கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3374 ஆக…

இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 3,374 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன்…

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரோபோக்கள் அறிமுகம்

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு, மருந்துகள் வழங்க ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. சென்னை; சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.  இதில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் அனுமதிக்கப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இன்றுவரை…

கடந்த 2 நாட்களில் நிஜாமுதீன் தொடர்புடைய 647 கொரோனா பாதிப்புகள்…

புதுடெல்லி ; டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இந்த மாதம் தொடக்கத்தில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் 250-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உள்பட 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கொரோனா தொற்று இருந்தது. அவர்கள் மூலம் பலருக்கும் பரவியதால் சர்ச்சை ஏற்பட்டது. இவர்களில்…

மாநிலங்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி நிதி வழங்க உள்துறை அமைச்சகம்…

கொரோனாவை தடுக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து முதல் கட்டமாக 11 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. புதுடெல்லி: சீனாவில் தோன்றிய கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்பு அடைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து…

5 ரெயில்களில் பயணம் செய்த ஆயிரக்கணக்கான பேரை கண்டறியும் பணி…

டெல்லியில் நடந்த மத மாநாட்டில் பங்கேற்று, 5 ரெயில்களில் ஊர் திரும்பியவர்களை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் வெளிநாட்டினர் உள்பட 1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதும்,…

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் 2 ஆயிரத்து 32

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 32 பேராக அதிகரித்துள்ளது. 58 பேர் பலியாகி உள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 12 மணி நேரத்தில் 131 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1965 ஆக…

கொரோனா வைரசில் இருந்து மீண்ட வயதான கேரள தம்பதியர்-குணம் அடைய…

கேரள மாநிலத்தில் மிக வயதான தம்பதியர், கொரோனா வைரசில் இருந்து மீண்ட அதிசயம் நடந்து இருக்கிறது. இதையொட்டிய சுவாரசிய தகவல்கள் கிடைத்துள்ளன. திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே கேரளாவில்தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் நோய் பாதித்தது. இங்குதான் வேகமாகவும் பரவியது. இந்தநிலையில் அங்குள்ள பத்தணாம்திட்டா மாவட்டம், ரன்னி பகுதியில் வசித்து வந்த…

கொரோனாவை ஒழிக்குமா கோடை வெயில் ; இன்று துவக்கம்

சென்னை : 'இந்த ஆண்டுக்கான கோடை காலம், இன்று துவங்குகிறது. இயல்பான நிலையை விட, ஒரு டிகிரி செல்ஷியஸ் வெயில் அதிகரிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்கள், பெரும்பாலான மாநிலங்களில், கோடை காலமாக கருதப்படுகிறது. தமிழகத்தில்,…

கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு தேவை: முதல்வர் இபிஎஸ்

சென்னை: கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம் என முதல்வர் இ.பி.எஸ்., கூறியுள்ளார். சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் இ.பி.எஸ்., ஆய்வு செய்தார். அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா, உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அங்கு தயார் செய்யப்பட்ட இட்லியை சாப்பிட்டு…

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் நேரடியாக களத்தில் இறங்கிய மம்தா

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் நேரடியாக களத்தில் இறங்கியுள்ள மம்தா பானர்ஜி, மக்களை கவர்ந்து வருகிறார். கொல்கத்தா: இந்தியாவில் எல்லா மாநிலங்களையும் போல், மேற்கு வங்காளத்திலும் கொரோனா வைரஸ் தடம் பதித்தபோதிலும், 26 பேருக்கு பாதிப்பு, 3 பேர் உயிரிழப்பு என்ற அளவில் நிற்கிறது. கொரோனா வைரஸ் பரவல்…

கொரோனா பரவாமல் தடுக்க கிராமத்தை காவல் காக்கும் இளம்பெண்

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் தனது கிராமத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக எல்லையில் இளம்பெண் ஒருவர் காவல் காக்கிறார். தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மதனபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலா யாதவ்(23). பட்டதாரியான இவர் கிராமத்தலைவராக பணியாற்றி வருகிறார். தங்கள் கிராமத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடாது…

இந்தியாவில் 1251 பேருக்கு கொரோனா பாதிப்பு- 102 பேர் குணமடைந்தனர்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமூக தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால், கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே…

முஸ்லீம் மாநாட்டில் இருந்து கொரோனா பரவியது எப்படி?

புதுடில்லி: டில்லியில் மார்ச் முதல் வாரத்தில், ‛தப்லீக் ஜமாஅத்' என்னும் இஸ்லாமிய மாநாடு நடைபெற்றது. இதில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்றனர். மூத்த மத குருக்கள் உட்பட சிலர் சவுதி அரேபியா, மலேசியா மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்களும் பங்கேற்றுள்ளனர். மாநாடு முடிவடைந்ததும், பங்கேற்பாளர்கள் பல்வேறு…

டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் மயங்கி…

டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் 200 கி. மீட்டர் நடந்து சென்ற நிலையில் நெஞ்சுவலியால் மயங்கி விழுந்து பலியானார். ஊரடங்கு உத்தரவு நியூடெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியிலும் அனைத்து போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஓட்டல்கள், தொழிற்சாலைகள்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. பலி 26 ஆனது. நாடு முழுவதும் அனைத்து மாநில, மாவட்ட எல்லைகளை மூட மத்திய அரசு உத்தரவிட்டது. புதுடெல்லி,  கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று ஊரடங்கின் 6-வது…

கொரோனாவுக்கு எதிராக நடப்பது வாழ்வா? சாவா? போராட்டம் – ஊரடங்கு…

புதுடெல்லி, பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதுபோல் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் அவர் உரையாற்றினார். அப்போது கொரோனா வைரஸ் பரவுவதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், அந்த நோயை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்…

80 கோடி பேருக்கு இலவச அரிசி, கோதுமை, பருப்பு: நிர்மலா…

புதுடில்லி: கொரோன வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலான நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்: நாடு தழுவிய ஊரடங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும். ஏழைகள், கூலி தொழிலாளர்கள்…