‘அவசர நிலை பிரகடனம்?’: போராட்டமும், மோதலும் – பிரான்சில் நடப்பது…

பிரான்ஸ் அதிபர் மக்ரோங் தலைமையில் அவசர பாதுகாப்பு கூட்டம் நடக்க இருக்கிறது. அந்நாட்டில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக மூன்றாவது வாரமாக நடைபெறும் போராட்டத்தில் போலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இப்போது நிலவும் அமைதியற்ற நிலையை எதிர்கொள்ள அவசர நிலை பிரகடனம்…

பிரான்ஸில் எரிபொருள் உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் எரிபொருள் உயர்வுக்கு எதிராக மூன்றாவது வாரமாக நடைபெறும் போராட்டத்தில் போலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. போலிஸ் அதிகாரிகள் மீது மஞ்சள் நிற பெயிண்டு வீசப்பட்டதால் போலிஸார் கூட்டத்தினர் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் இதுவரை 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

ஜி20: உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் செலுத்தும் 20 நாடுகள்

ஜி20 நாடுகள் குழு முடிவுகளை எடுப்பதில் அளவில் சிறியது என்றும் மாற்றங்களைக் கொண்டுவருவதில் அளவில் பெரியது என்றும் கூறப்படுவதுண்டு. ஜி20 குழுவில் உள்ள ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் 19 நாடுகளுடன் ஐ.நாவின் சுமார் 200 நாடுகளையும் ஒப்பிட்டு பாருங்கள். இருப்பினும் இந்த 20 நாடுகள் குழு, உலக பொருளாதாரத்தில்…

ஜி20: வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா –…

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இறக்குமதி பொருட்களுக்கு ஜனவரி 1ஆம் தேதிக்கு பிறகு வரிகள் விதிக்கப்போவதில்லை என்ற உடன்படிக்கையை எட்டியுள்ளதாக சீன அரசு தொலைக்காட்சி செய்தி தெரிவிக்கிறது. மேலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இரு தரப்புகளும், பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரிகள்…

ஜி20 மாநாடு: சர்ச்சைகளுக்கு இடையே சந்தித்த உலகத் தலைவர்கள்

பல்வேறு சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து உலகத் தலைவர்கள் விவாதிக்க இருக்கவுள்ள ஜி20 மாநாட்டின் தொடக்க விழா அர்ஜெண்டினாவில் நடைபெற்றது. மாநாட்டை தொகுத்து வழங்கிய அர்ஜெண்டினா அதிபர் மௌரீசியோ மக்ரி, அனைத்து பிரச்சனைகளுக்கு "பேச்சுவார்த்தை" நல்ல தீர்வு தரும் என்றும் இதற்கான பொறுப்பு அனைத்து ஜி20 நாடுகளுக்கும் உண்டு…

நியூசிலாந்தில் கரைஒதுங்கிய திமிங்கலங்களில் 51 உயிரிழப்பு

நியூசிலாந்தில் சாத்தம் தீவில் கரை ஒதுங்கிய 51 பைலட் திமிங்கலங்கள் (முதுகுத் துடுப்புடைய திமிங்கில வகை) உயிரிழந்துள்ளன. இப்பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 200-க்கு அதிகமான திமிங்கலங்கள் இறந்துள்ளன. நியூசிலாந்தின் இயற்கை மற்றும் வரலாற்றுச் சொத்துக்களை பாதுகாக்கும் அமைச்சகம் வியாழக்கிழமையன்று ஹான்சன் வளைகுடாவில் 80 -90 திமிங்கலம்…

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் சீனியர் மறைந்தார்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் காலமானார் என்று அவரின் மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ் அறிவித்துள்ளார். அவருக்கு வயது 94 ஜார்ஜ் புஷ் சீனியர் என்று அறியப்படும் அவர், வெள்ளிக்கிழமை அன்று உள்ளூர் நேரப்படி 22:10 மணிக்கு காலமானார், என அக்குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.…

ரஷ்ய ஆண்கள் யுக்ரேனுக்குள் நுழைய தடை

ராணுவச் சட்டம் அமலில் இருக்கும்போது 16 முதல் 60 வயது வரையிலான ரஷ்ய ஆண்களை யுக்ரைன் தன் நாட்டிற்குள் அனுமதிக்காது என்று எல்லை பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. "மனிதநேய அடிப்படைகளில்" மட்டும், அதாவது இறுதிச்சடங்கு போன்ற காரியங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் எல்லையை பகிர்ந்துள்ள 10 பிராந்தியங்களில்…

9000 ஆண்டுகள் பழமையான முகமூடியை வெளியிட்டது இஸ்ரேல்

9000 ஆண்டுகால பழமையான கல்லால் ஆன முகமூடியை இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம் வெளியிட்டுள்ளது. உலகில் உள்ள 15 கல் முகமூடியில் இதுவும் ஒன்று. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையின் தெற்கில் உள்ள ஹெப்ரானை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த கைவினை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தாண்டு தொடக்கத்தில் திருடர்களிடம் இருந்து அதிகாரிகள் இந்த முகமூடியை…

ரஷ்யாவுடன் மோதல்: கடற்படைக் கப்பல்களை அனுப்ப நேட்டோ-வை வலியுறுத்தும் யுக்ரேன்

க்ரைமியாவுடன் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட கடற்படை மோதலையடுத்து, அசவ் கடலிற்கு கப்பல்களை அனுப்ப யுக்ரேன் அதிபரான பெட்ரோ போரோஷென்கோ நேட்டோவை வலியுறுத்தி உள்ளார். "யுக்ரைனிற்கு உதவவும் மற்றும் பாதுகாப்பு வழங்கவும்" கடற்படை கப்பல்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என நம்புவதாக ஜெர்மனியின் பில்ட் நாளிதழுக்கு அவர் கூறியுள்ளார். உறுப்பினர் நாடல்லாத…

ஏமன் போரில் சௌதிக்கு வழங்கும் ஆதரவை திரும்ப பெற அமெரிக்க…

ஏமனில், சௌதி அரேபியாவின் தலைமையில் நடைபெற்று வருகின்ற போருக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவை திரும்ப பெறுவதற்கான முயற்சி ஒன்றை அமெரிக்க செனட் அவை முன்னெடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு பலத்த அடியாக இந்த முயற்சி பார்க்கப்படுகிறது, சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலை பற்றி டிரம்ப்…

இந்தோனீசிய விமான விபத்து: பறக்க தகுதியற்ற விமானத்தை இயக்கியதால் ஏற்பட்ட…

கடந்த மாதம் விபத்திற்குள்ளாகி 189 பேர் பலியாகிய லயன் ஏர் விமானம் பறக்க தகுதியின்றி இருந்ததாகவும், அதை நிறுத்தி வைத்திருக்க வேண்டும் என்று இந்தோனீசிய விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 29ம் தேதி இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து மேலெழுந்து பறந்த சற்று நேரத்தில் போயிங் 737 மேக்ஸ்…

யுக்ரேன் – ரஷ்யா மோதல் எதிரொலி: ‘புதினுடனான சந்திப்பு ரத்தாகலாம்…

ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையே கடல்பகுதியில் நடந்த மோதலை தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதினை சந்திப்பதாக இருந்த தனது திட்டத்தை ரத்து செய்யக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று யுக்ரேனின் மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி அவற்றை ரஷ்யா கைப்பற்றியது குறித்த முழு…

ரஷ்யா யுக்ரேன் மோதலுக்கு காரணம் என்ன? – 300 வார்த்தைகளில்

ரஷ்ய எல்லை பாதுகாப்பு படையினரால் க்ரைமியா கடற்பரப்பில் இருந்த 3 யுக்ரேனிய கடற்படை கப்பல்களை கைப்பற்றியதுதான், ரஷ்ய-யுக்ரேன் மோதல் அதிகரிக்க முக்கிய காரணம். ஏன் நடைபெற்றது? ஞாயிற்றுக்கிழமை 2 யுக்ரேனிய பீரங்கி கப்பல்களும், கப்பலை இழுத்து கரைக்கு கொண்டு வரும் கப்பலும் கெட்ச் ஜலசந்தியில் பயணித்தன. கருங்கடலில் இருந்து…

செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க செயற்கை கோள் தரை இறங்கியது –…

நாசா அனுப்பிய இன்சைட் விண்கலம் 6 மாத பயணத்திற்குப் பிறகு செவ்வாய்க்கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? என ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கடந்த 1997-ம் ஆண்டு ‘நீர்’…

உக்ரைனில் 30 நாட்களுக்கு ராணுவச் சட்டம் அமல் – ரஷ்யாவின்…

ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் நாட்டில் நாளை முதல் 30 நாட்களுக்கு ராணுவச் சட்டம் அமல்படுத்தப்படுகிறது.   உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச்…

யுக்ரேன் – ரஷ்யா மோதல்: பிடிப்பட்டவர்கள் ரஷ்ய தொலைக்காட்சியில் வாக்குமூலம்

ரஷ்யாவால் இணைப்பட்டுள்ள க்ரைமியாவின் கடற்கரை பகுதியில், ரஷ்யாவால் சுடப்பட்டு பின் கைப்பற்றப்பட்ட யுக்ரேன் கப்பல்களில் இருந்தவர்களின் வாக்குமூலத்தை ரஷிய பாதுகாப்பு படை வெளியிட்டுள்ளது. பிடிப்பட்டவர்களில் ஒருவரான வொலோயிமிர் லிசோவ்யி, யுக்ரேனின் "ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள்" குறித்து தனக்கு தெரியும் என தெரிவித்துள்ளார். யுக்ரேனின் கடற்படை கமாண்டர் அவர்கள் பொய் கூற…

உலகம் முழுவதும் நெருங்கிய உறவுகளால் கொல்லபப்டும் பெண்கள் ; அதிரவைக்கும்…

ஒவ்வொருநாளும் சராசரியாக 137 பெண்கள் உலகம் முழுவதும் கொல்லப்படுகிறார்கள். அதுவும் நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனது இணை மூலமாகவே கொல்லப்படுகிறார்கள் என ஐநாவின் போதை மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் ஒரு புதிய தரவை வெளியிட்டிருக்கிறது. ''வீடுகளில்தான் பெண்கள் பெரும்பாலும் கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களின் வீடே அவர்களுக்கான அபாயகரமான…

சிரியாவில் அமெரிக்க ஆதரவு படைகளுக்கு பதிலடி கொடுத்த ஐஎஸ் பயங்கரவாதிகள்-…

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய பதில் தாக்குதல்களில் அமெரிக்கா ஆதரவு பெற்ற குர்து படையைச் சேர்ந்த 47 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து படையினர் (சிரிய ஜனநாயக படை) மற்றும் கிளர்ச்சி படையினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.…

நியூசிலாந்தில் கரை ஒதுங்கிய 145 திமிங்கலங்கள் உயிரிழப்பு

நியூசிலாந்தில் ஸ்டிவர்ட் தீவின் கடற்கரையில், கரை ஒதுங்கிய 145 பைலட் திமிங்கலங்கள் உயிரிழந்தன. மேசன் பே கடற்கரையில் திமிலங்கள் குவிந்திருந்ததை சனிக்கிழமையன்று அங்கு நடந்து சென்ற ஒருவர் கண்டுபிடித்தார். அதிகாரிகள் அங்கு சென்று பார்த்த போது, பாதி திமிங்கலங்கள் உயிரிழந்திருந்தன, உயிருடன் இருந்த மற்ற திமிங்கலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால்…

கடற்படை கப்பல்களை கைப்பற்றிய ரஷ்யா: யுக்ரைனில் ராணுவச் சட்டம்?

கிரிமியா பிராந்தியத்தில் நின்று கொண்டிருந்த யுக்ரைன் நாட்டின் மூன்று கடற்படை கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து ராணுவச் சட்டம் கொண்டுவருவது குறித்து யுக்ரைன் நாடாளுமன்றம் ஆலோசிக்கவுள்ளது. தங்களின் கப்பல்களில் ஒன்றை ரஷ்யா ஆக்ரோஷத்துடன் மோதியதாக யுக்ரைன் கூறுகிறது ஆனால் தங்கள் கடல் எல்லைக்குள் அவை நுழைந்துவிட்டதாக ரஷ்யா தெரிவிக்கிறது.…

சிரியாவில் வி‌ஷ வாயு தாக்குதல்- 107 பேர் மருத்துவமனையில் அனுமதி..

சிரியாவில் விஷவாயு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 107 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் 15–ந் தேதி உள்நாட்டுப்போர் தொடங்கியது. அது இன்னும் நீடித்து வருகிறது. அங்கு அரசுப்படைகள் அவ்வப்போது பொதுமக்கள் மீது…

சவுதி மன்னரின் நேரடி கட்டளையில் நடந்த கொலை… திடுக்கிடும் ஆதாரங்கள்…

சவுதி மன்ன நேரடி கட்டளையில் நடந்த கொலை... திடுக்கிடும் ஆதாரங்கள் வெளியானது ! [youtube https://www.youtube.com/watch?v=e0p9TjHEHPA] -athirvu.in