மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
`11 ஆபத்தான நாடுகள்` – தடையை நீக்கிய அமெரிக்கா
பதினொரு நாடுகளை மிகவும் ஆபத்தான நாடுகள் என்று வரையறுத்து அந்நாடுகளிலிருந்து அகதிகள் தம் நாட்டிற்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்து இருந்தது. இந்த தடையை இப்போது நீக்கி உள்ளது அமெரிக்கா. அதே நேரம், இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வர விரும்புபவர்கள் புதிய பாதுகாப்பு சோதனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று…
கென்யா: தீயை அணைக்க நீரின்றி தவிக்கும் குடிசைப்பகுதி
கென்யாவில் உள்ள குடிசைப் பகுதி ஒன்று தீப்பிடித்ததை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கென்யாவின் தலைநகரமான நைரோபியில் உள்ள லங்கடா என்ற பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க மக்கள் கழிவு நீரை பயன்படுத்தினர்.…
ஆறு மாதத்திற்கு ஒரு முறை நாடு மாறும் ஆச்சரியத் தீவு
ஒரு குண்டு கூட சுடப்படாத போதிலும், அடுத்த வாரம் 9,942 சதுர அடியுள்ள தனது நிலப்பகுதியை ஸ்பெயினிடம் பிரான்ஸ் ஒப்படைக்கும். ஆனால், ஆறு மாத காலத்தில் இந்த இடத்தைத் தானாக பிரான்ஸிடம் ஸ்பெயின் ஒப்படைக்கும். 350 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் இந்த நடைமுறை குறித்து கிறிஸ் போக்மென் விளக்குகிறார்.…
ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாத தாக்குதலில் பலி எண்ணிக்கை 100 ஆக…
காபூல், ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரில் ஆம்புலன்ஸ் ஒன்றை தீவிரவாதிகள் வெடிக்க செய்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவத்தில் 158 பேர் காயம் அடைந்துள்ளனர். இதுபற்றி சம்பவம் நடந்த பகுதியருகே இருந்த அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரான மீர்வாயிஸ் யாசினி கூறும்பொழுது, ஆம்புலன்ஸ் ஒன்று…
பாலத்தீனர்களும் யூதர்களும் இந்தியாவிடம் அதிக அன்பு காட்டுவது ஏன்?
உங்களை இருவர் காதலித்தால் நீங்கள் யாரை, எதன் அடிப்படையில் தேர்ந்தெடுப்பீர்கள்? இதே போன்ற தர்மசங்கடமான நிலையைதான் பிரதமர் நரேந்திர மோதியும், இந்திய வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பவர்களும் எதிர்கொண்டுள்ளார்கள். அண்மைக் காலமாக இஸ்ரேலிலும் இந்த கேள்வி எழுப்பப்படுகிறது. அங்கு பத்து நாட்கள் பயணம் மேற்கொண்டபோது பாலத்தீனர்கள் இந்தியாவை விரும்புவது போலவே…
கணிசமான நிதி செலுத்திய பின் சௌதி பணக்காரர்கள் விடுவிப்பு
ஊழல் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த சௌதி அரேபியாவை சேர்ந்த பணக்காரர்கள் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எம்பிசி தொலைக்காட்சி வலையமைப்பின் தலைவர் வாலீட் அல்-இப்ராஹிம் மற்றும் அரசு நீதிமன்ற முன்னர் தலைவர் காலிட் அல்-துவாஜிரியும் இவர்களில் அடங்குகின்றனர். அவர்கள் அரசுக்கு கணிசமான…
ஆப்கானிஸ்தான்: தாலிபன்களின் ஆம்புலன்ஸ் வெடிகுண்டு தாக்குதலில் 95 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மையப்பகுதியில் வெடிகுண்டு நிரப்பிய ஆம்புலன்ஸை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 95 பேர் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது 158 பேர் காயமடைந்தனர் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள, காவல் சோதனை சாவடி அமைந்துள்ள வீதி ஒன்றில்…
நியாயமற்ற வர்த்தகத்தை அமெரிக்கா பொறுக்காது: டிரம்ப்
"கொள்ளையடிக்கும்" வர்த்தக நடைமுறைகளை, நியாயமற்ற வர்த்தகத்தை அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது என்று டாவோஸில் நடக்கும் உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இந்த கொள்ளையடிக்கும் நடைமுறைகள் சந்தைகளை சிதைந்துவிட்டதாக கூறும் டிரம்ப், இதை இனியும் அமெரிக்கா "கண்டுகொள்ளாமல் இருக்காது" என்று தெரிவித்தார்.…
குர்துக்கள் மீதான தாக்குதல் இராக் எல்லை வரை செல்லும்: துருக்கி
சிரியாவின் எல்லைக்கு அருகில் உள்ள ஆஃப்ரின் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள குர்து இனப் போராளிகள் மீது தாக்குதல் தொடுத்துவரும் துருக்கி ராணுவம், குர்துக்கள் மீதான தங்கள் தாக்குதலை கிழக்கே இராக் எல்லை வரை கொண்டு செல்லும் என துருக்கி அதிபர் ரெசெப் தயீப் எர்துவான் தெரிவித்துள்ளார். அங்காராவில்…
தென்கொரிய மருத்துவமனை தீ விபத்தில் 4 1நோயாளிகள் பலி
தென்கொரியாவின் தென்கிழக்கு பகுதியிலுள்ள மிர்யங் என்ற இடத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 39 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் வயோதிகர்களுக்கு சிகிச்சையளிக்கும் சேஜாங் என்ற மருத்துவமனையின் அவரச சிகிச்சை பிரிவில் தீப்பற்ற தொடங்கி மற்ற இடங்களுக்கும் பரவ தொடங்கியதாக நம்பப்படுகிறது. அந்த…
குளிர்கால ஒலிம்பிக்: விளையாட்டில் இணையும் வடகொரிய – தென்கொரிய அணிகள்
பியங்சங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்காக வடகொரியாவின் மகளிர் ஐஸ் ஹாக்கி அணியினர் தென்கொரியா சென்றடைந்துள்ளனர். வடகொரிய அதிகாரிகளுடன் இருநாடுகளுக்கும் இடையேயான எல்லையைக் கடந்த அந்த 12 வீராங்கனைகளும் தென்கொரிய அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இரு நாடுகளும் 'ஐக்கியக் கொரிய' தீபகற்பக்…
49 பெண்களை கொலைசெய்து உடலை பன்றிகளுக்கு உணவாக்கிய கொடூர கொலைகாரன்
அதிகளவில் கொலை செய்தவர்கள் குறித்து சமீபத்தில் கனடாவில் வெளியிடபட்ட ஆவண படம் ஒன்றில் கனடாவை சேர்ந்த நபர் ஒருவர் 49 பெண்களை கொடூரமாக கொன்று அவர்களின் சடலத்தை பன்றிகளுக்கு உணவாக போட்டுள்ளதோடு, போலீசாருக்கு மனித மாமிசத்தை விற்றுள்ளது தெரியவந்துள்ளது. கனடாவை சேர்ந்தவர் ராபர்ட் பிக்டோன் (68) இவருக்கு வான்கூவரில் பன்றி…
பாகிஸ்தான் சிறுமி கொலை : 1,150 பேரின் டி.என்.ஏ சோதனைக்குப்…
பாகிஸ்தானில் 6 வயதான ஜைனப் என்ற சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய சந்தேச நபரை கைது செய்துள்ளதாக பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷரீஃப் அறிவித்துள்ளார். அந்த சந்தேக நபர் 24 வயதான இம்ரான் அலி என லாகூரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில்…
போரால் சிதிலமடைந்த சிரியாவின் அலெப்போ இப்போது எப்படி இருக்கிறது?
''நான் காதலில் விழுந்தேன், ஆனால் ஏன் என எனக்குத் தெரியாது'' தனது அன்புக்குரியதின் மீது நீண்ட நேரம் தனது பார்வையை செலுத்தியவாறு கூறுகிறார் அலா அல் சயீத். இந்த சிரிய வரலாற்று ஆசிரியர் காதலில் விழுந்தது பாப் அல் நசரின் பழைமையான வாயிலான தி விக்டரி வாயில் மீது.…
தென் கொரியா தன் நாட்டை எப்படி பாதுகாக்கிறது? – சுவாரஸ்ய…
1950 இல் வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே நடைபெற்ற மோதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் நீண்ட சுரங்கங்கள், அணு ஆயுதத்தினாலும் பாதிப்படையாத பதுங்குக்குழிகள், கண்ணிவெடிகள் என தென் கொரிய எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு நேரில் சென்ற பிபிசி செய்தியாளரின் கள அனுபவம். தென்…
வெனிசுலாவில் பசி – பட்டினியால் பொதுமக்கள் கடும் அவதி.. காரணம்…
தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த வெனிசுலா நாடு உள்ளது. இதன் அதிபராக நிகோலன் மதுரோ பதவி வகுத்து வருகிறார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டது. அதை சமாளிக்க அதிபர் மதுரோ எடுத்த நடவடிக்கைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தொழிற்சாலைகள் மற்றும்…
காபூலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30ஆக அதிகரித்தது
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள சொகுசு ஹொட்டலில் ஆயுததாரிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 30ஐ விட அதிகமாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு, உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இத்தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 5 என்றே ஆரம்பத்தில் கூறப்பட்டது. பின்னர், 18 எனக் கூறப்பட்டது. தற்போது,…
”1% பணக்காரர்களிடம் சிக்கியுள்ள 82% மக்களின் பணம்” – அதிர்ச்சியளிக்கும்…
உலகின் மிகச் சிறிய எண்ணிக்கையிலுள்ள பணக்காரர்களுக்கும் மீதமுள்ள பெரும்பான்மையான மக்களுக்கும் இடையேயான இடைவெளி சென்ற ஆண்டும்(2017)அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்போம் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு பல்வேறு விஷயங்கள் மூலமாக திரட்டப்பட்ட 82 சதவீத பணமானது உலகிலுள்ள மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீத பணக்காரர்களிடம் சென்றுள்ளதாக அந்த அரசு சாரா அமைப்பின்…
22 ஆண்டுகளாக மணல் கோட்டையில் வாழும் அதிசய மன்னர்
பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனீரோவில் பாரா டா திஜூகா பகுதியை சேர்ந்தவர் மார்சியோ மிஷயல் மடோலியாஸ் (44). இவர் இங்கு மன்னராக இருக்கிறார். ஆனால் இவர் கோட்டை கொத்தளங்களால் ஆன அரண்மனையில் வசிக்கவில்லை. மாறாக மணல் கோட்டையில் வசிக்கிறார். மணல் சிற்பங்கள் செய்வதில் வல்லவரான இவர் சிறு வயதில்…
அமெரிக்காவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை..
தெற்கு சீன கடலை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால், வேறு சில நாடுகளும் அதற்கு உரிமை கொண்டாடுவதால், அது சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில், தெற்கு சீன கடலில் உள்ள குவாங்யான் என்ற மணல் திட்டு பகுதி அருகே அமெரிக்க போர்க்கப்பல் கடந்து சென்றது. இதற்கு…
குவைத்திற்கு தொழிலாளர்களை அனுப்புவதை பிலிப்பைன்ஸ் நிறுத்தியது ஏன்?
குவைத்தில் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் இறந்தது குறித்து விசாரணை நடத்தி வரும் பிலிப்பைன்ஸ், குவைத்திற்கு தொழிலாளர்களை அனுப்புவதையும் நிறுத்தியுள்ளது. குவைத்தில் உள்ள முதலாளிகளின் தொந்தரவு காரணமாக, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த நான்கு தொழிலாளர்கள் இறந்ததாக அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே கூறியிருந்தார். எண்ணெய் வளமிக்க குவைத் நாட்டில், பிலிப்பைன்ஸ்…
போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
பெரு நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ் அமேசான் பகுதிக்கும் மற்றும் அங்கு வாழும் மக்களுக்கும் வணிகத்திட்டங்களால் ஏற்பட்டுள்ள அழுத்தம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். புவேர்ட்டோ மால்டொனாடோ என்ற சிறிய நகரத்திலுள்ள பூர்வகுடி மக்களிடம் பேசிய போப், அமேசான் பிராந்தியம் இதுவரை இம்மாதிரியான அச்சுறுத்தலை கண்டதில்லை என்று கூறியுள்ளார்.…
கார்களை விட, இதனால்தான் சுற்று சூழல் பாதிப்பு.. புதிய ஆய்வு…
இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நவீன உலகத்தில் மைக்ரோவேவ் ஓவன்களால் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்பு குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அப்போது ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் ஆண்டுக்கு 70 லட்சத்து 70 ஆயிரம் டன் கார்பன்டை ஆக்சைடு…
























