உடலில் வெடிகுண்டுகளுடன் ஓடி வந்த நபரை, கட்டியணைத்து பல உயிர்களை…

ஆப்கானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தன்னுயிரை தியாகம் செய்து பல உயிர்களை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரியை ரியல் ஹீரோ என அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். தலைநகர் காபூலில் கடந்த 16 ஆம் திகதி தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு தற்கொலைப்படை தாக்குதல்தாரி ஒருவர் கூட்டத்தினை நோக்கி…

சிரியா: அல்பு கமல் பகுதியை கைப்பற்றியது ராணுவம்

இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் குழுவால், சிரியாவில் கைப்பற்றப்பட்டிருந்த கடைசி புறநகர் பகுதியான அல்பு கமலை, சிரிய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரிய ராணுவம், ஐ.எஸ் குழுவை, அல்பு கமல் பகுதியின் கிழக்கில் உள்ள இடத்திலிருந்து, விரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாதத்தின் துவக்கத்தில், சிரிய ராணுவம், அல்பு…

ஜிம்பாப்வே: புதிய தலைவராக நியமிக்கப்பட்டார் முன்னாள் துணை அதிபர்

ஆளும் கட்சியான ஜிம்பாப்வே ஆஃப்ரிக்கன் நேஷனல் யூனியன் - பாட்ரியாடிக் ஃப்ரண்ட் (ஜானு பி எஃப்) சேர்ந்த முன்னாள் துணை அதிபரான எமர்சன் மனங்காக்வாவை ஜிம்பாப்வே நாட்டின் தலைவராக ராணுவம் நியமித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு 93 வயதான முகாபே, எமர்சனை துணை அதிபர் பதவியிலிருந்து நீக்கினார். அவருடைய…

ஜிம்பாப்வே: அதிபர் அலுவலகம் முன்பு குவிந்த மக்கள்

ஜிம்பாப்வேவில் போராட்டம் செய்துவரும் மக்கள், முகாபே பதவி விலக வேண்டும் எனக்கோரி அதிபர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். புதன்கிழமை, ஜிம்பாப்வேவின் அதிகாரத்தை ராணுவம் கையில் எடுத்தது முதல், நாட்டின் தலைநகரான ஹராரே மற்றும் பிற நகரங்களில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்கள், ராணுவ வீரர்களை கட்டிப்பிடித்து வாழ்த்துவதாகவும்,…

செளதியில் இருந்து பிரான்சுக்கு பறந்த லெபனானின் முன்னாள் பிரதமர்: அடுத்த…

லெபனானின் முன்னாள் பிரதமர் சாத் ஹரிரி செளதி அரேபியாவில் இருந்து பிரான்ஸ் சென்றுள்ளதாக அவரது குடும்பத்தினரால் நடத்தப்படும் ஒரு தொலைக்காட்சி கூறியுள்ளது. தான் செளதியில் பணயக்கைதியாக வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டதை முன்பு ஹரிரி மறுத்திருந்தார். 'இது பொய்' என அவர் டிவிட் செய்திருந்தார். நவம்பர் 4-ம் தேதி தனது ரியாத்…

சீனாவில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வில், புத்தரின் எலும்புகள் கண்டுபிடிப்பு..!

சீனாவில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வில் புத்தரின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சீனாவின் நாஞ்சிங் பகுதியில் பெட்டகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தன மரம், தங்கம், வெள்ளி ஆகியவற்றால் இந்த பெட்டகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பெட்டகம், 2010-லேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட போதும், தற்போதுதான் இதுகுறித்த தகவல்கள் சீன கலாச்சார பீடத்தின் இதழில் …

ஜிம்பாப்வே: பொது நிகழ்வில் பங்கேற்றார் ராபர்ட் முகாபே

ஜிம்பாப்வேயில் புதன்கிழமை அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது முதல் வீட்டுச் சிறையில் இருந்த அதிபர் ராபர்ட் முகாபே முதல் முறையாக பொதுவெளியில் தோன்றினார். தலைநகர் ஹராரேவில் நடைபெற்ற பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டார் முகாபே. துணை அதிபர் எம்மர்சன் மனங்கக்வா-வை கடந்த வாரம் முகாபே பதவி நீக்கம் செய்தார்.…

உலக சாதனை படைத்த, லியானர்டோவின் 500 ஆண்டு பழைய ஓவியம்..!

500 ஆண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற இத்தாலி ஓவியரான லியானர்டோ டா வின்சி வரைந்த இயேசுவின் ஓவியம் ஏலம் விடப்பட்டது. ’சல்வடோர் முந்தி’ என்று பெயரிடப்பட்ட ஓவியம் இயேசுவின் பாதி உருவத்தை கொண்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெறும் ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்ட இந்த ஓவியம் ஏலம் விடப்பட்ட 19 நிமிடத்திலேயே 450.3…

கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாக ரோஹிஞ்சா பெண்கள் துயரம்

மியான்மரின் ரகைன் மாகாணத்தில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான இன சுத்திகரிப்பின்போது, ரோஹிஞ்சா பெண்கள் மற்றும் சிறுமிகள் பர்மிய காவல் படைகளால் பரவலாக பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "என் அங்கம் முழுவதும் வலி, பர்மிய ரோஹிஞ்சா பெண்கள் மற்றும்…

ஜிம்பாப்வே நெருக்கடி: வீட்டுக்காவலில் இருந்தவாறே பேச்சுவார்த்தை நடத்தும் முகாபே

ஜிம்பாப்வேவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ராணுவத்தினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருக்கும் முகாபே மற்றும் ராணுவ தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த தென் ஆஃப்பிரிக்கா அரசாங்கத்தின் அமைச்சர்கள் தலைநகர் ஹராரேவில் முகாமிட்டு இருக்கிறார்கள். ஜிம்பாப்வேவை 37 ஆண்டுகள் ஆட்சி செய்து, இப்போது வீட்டுச் சிறையில் இருக்கும் முகாபேவின் எதிர்காலம் குறித்து ஒரு…

37 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த முகாபே வீட்டுக்காவலில்

ஜிம்பாப்வேவின் அதிகாரத்தை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியுள்ளது. 1980 முதல் அந்நாட்டு அதிபராக இருந்த ராபர்ட் முகாபே பாதுகாப்பாக உள்ளதாக ராணுவம் கூறியுள்ளது. '' சமூக மற்றும் பொருளாதார துன்பங்களை'' உருவாக்கிய முகாபேவுக்கு நெருக்கமானவர்களை தாங்கள் இலக்கு வைத்துள்ளதாக அரசு தொலைக்காட்சியை கைப்பற்றிய பிறகு ராணுவ செய்தி தொடர்பாளர் அறிவித்தார்.…

யோகாசனத்தை ஏற்றுக்கொண்ட சவூதி.. விளையாட்டு நடவடிக்கையாகவும், அங்கீகாரம்…

யோகாசனம் உலகளாவிய ரீதியில் பிரபலமாக உள்ள உடற்பயிற்சி முறையாகும். இதில் அடங்கியுள்ள ஏராளமான நன்மைகளை கருதி  சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாட்டு மக்களும் யோகாவை விரும்பி செய்து வருகின்றனர். ஆனால் சவுதி அரேபியா அரசு யோகாவை ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்கி வந்தது. இந்தியபிரதமர் மோடியின் கோரிக்கையை…

ஜிம்பாப்வேவில் அதிகாரத்தை கைப்பற்றியது ராணுவம்: அதிபர் முகாபே ‘கைது’

ஜிம்பாப்வேவின் அதிகாரத்தை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியுள்ளது. 1980 முதல் அந்நாட்டு அதிபராக இருந்த ராபர்ட் முகாபே பாதுகாப்பாக உள்ளதாக ராணுவம் கூறியுள்ளது. '' சமூக மற்றும் பொருளாதார துன்பங்களை'' உருவாக்கிய முகாபேவுக்கு நெருக்கமானவர்களை தாங்கள் இலக்கு வைத்துள்ளதாக அரசு தொலைக்காட்சியை கைப்பற்றிய பிறகு ராணுவ செய்தி தொடர்பாளர் அறிவித்தார்.…

ஆப்கன் சோதனைச் சாவடி மீது தாலிபன் தாக்குதல்: டஜன் கணக்கில்…

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் நடத்திய தொடர் தாக்குதலில் டஜன் கணக்காணோர் இறந்துள்ளனர். நாட்டின் தெற்கு மாகாணமான கந்தஹாரில் உள்ள சோதனைச் சாவடிகள் மீது 6 மணி நேர காலத்தில் தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட போலீசார் இறந்தவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதே நேரம், 45க்கும் அதிகமான தலிபான்கள் கொல்லப்பட்டுவிட்டதாகவும்,…

வங்கதேசம்: பாலியல் தொழிலில் தள்ளப்படும் ரோஹிஞ்சா பெண் அகதிகள்

கடந்த ஆகஸ்ட் முதல் மியான்மரின் ராகைனில் இருந்து தப்பிச் சென்ற லட்சக் கணக்கான ரோஹிஞ்சா அகதிகள், வங்கதேசத்தில் அபாய நிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் அவை எச்சரிக்கை விடுத்துள்ளது. மியான்மரிலிருந்து தப்பி வந்த தன்னை, அழகுபடுத்தி, பின்பு கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் செய்ய வைத்தது குறித்து பிபிசியின் நோமியா…

ஆங் சான் சூச்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு! கவுரவப் பட்டத்தை திருப்பித்…

மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில், டப்ளின் நகர சபை தனக்கு வழங்கிய கவுரவ பட்டத்தை, தாம் திருப்பித்தர போவதாக ஐரிஷ் பாடகர் பாப் கெல்டாஃப் கூறியுள்ளார். முன்னதாக இந்த பட்டத்தை ஆங் சான் சூச்சியும் பெற்றுள்ளார். சூச்சிக்கும்…

இரான்-இராக் நிலநடுக்கத்தில் 400-க்கும் மேற்பட்டோர் பலி; ஆயிரக்கணக்கானோர் காயம்

இரான்-இராக் எல்லையின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளார்கள். அளவுகோலில் 7.3-ஆக பதிவாகி உள்ளது. இரானை சேர்ந்த உதவி நிறுவனம் ஒன்று, 70,000 மக்களுக்கு தங்குமிடம் தேவைப்படுவதாக கூறியுள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இரான் மேற்கு மாகாணமான கெர்மான்ஷா பகுதியை சேர்ந்தவர்கள்.…

30 இந்துக்கள் வீடுகள் தீவைப்பு: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..…

வங்காள தேசத்தில் இந்துக்கள் மைனாரிட்டி ஆக உள்ளனர். அங்கு அவர்கள் மீதான தாக்குதல்கள் சமீப காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ரங்பூர் மாவட்டம் தாகுர் புரா கிராமத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ‘பேஷ்புக்‘ சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டதாக கூறி…

ஈராக்கில் 400 பேரை புதைத்த ராட்சத சவக்குழி கண்டுபிடிப்பு

பாக்தாத், கடந்த ஆண்டு பிரபல செய்தி நிறுவனம் ஒன்று 72 இடங்களில் இப்படி கொன்று புதைக்கப்பட்டவர்களின் ராட்சத சவக்குழிகளை கண்டறிந்து, அவற்றில் 5 ஆயிரத்து 200 முதல் 15 ஆயிரம் உடல்கள் வரை புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. இந்த ராட்சத சவக்குழிகள் குறித்து, ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம்…

கேட்டலோனியா விவகாரம்: `பிரிவினைவாத அழிவிற்கு` முடிவுகட்டுவேன் என்று ஸ்பெயின் பிரதமர்…

டிசம்பர் மாதம், கேட்டலோனியாவில் நடைபெறவுள்ள மாகாணத் தேர்தல், அங்கு நடக்கும் `பிரிவினைவாத அழிவிற்கு` ஒரு முடிவை கொண்டுவரும் என்று ஸ்பெயினின் பிரதமர் மரியானோ ரஜோய் தெரிவித்துள்ளார். ஸ்பெயினின் நேரடி ஆட்சியை கேட்டலோனியா மீது நடைமுறைபடுத்திய பிறகு, முதல்முறையாக அங்கு சென்ற அவர், ஒரு பிரச்சார நிகழ்ச்சியில் பேசினார். பார்சிலோனாவில்…

கேட்டலோனியா தேர்தல்: களம் இறங்கும் ஸ்பெயின் பிரதமர்; தொடரும் மக்கள்…

கேட்டலோனியாவில் டிசம்பர் மாதம் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தனது பாப்புலர் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கேட்டலோனியா செல்ல உள்ளார். கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் மரியானோ ரஜாய் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கேட்டலன் தலைவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதற்கு…

சிரியாவில் ஐ.எஸ் அமைப்பைத் தோற்கடிக்க டிரம்ப், புதின் உறுதி

சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பு முழுமையாகத் தோற்கடிக்கப்படும் வரை அந்த அமைப்பினருடன் தொடர்ந்து போராட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புக்கொண்டுள்ளதாக ரஷ்ய அரசின் தலைமையகமான கிரெம்ளின் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இது குறித்து அமெரிக்க…

“ஒருவரை கத்தியால் குத்தி கொன்றேன்” – பிலிப்பைன்ஸ் அதிபரின் பேச்சால்…

தான் இளைஞராக இருந்தபோது ஒருவரை கத்தியால் குத்தி கொன்றதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே கூறியுள்ளார். "எனக்கு பதினாறு வயதிருக்குபோது யாரோ ஒருவரை கொன்றேன்," என்று வியட்நாமின் நகரமான டா நாங்கில் நடைபெற்ற ஒரு பிராந்திய மாநாட்டின்போது அவர் தெரிவித்தார். டுடெர்டே "வேடிக்கையாகவே" அவ்வாறு பேசியதாக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.…