குழந்தைகளை போர்வீரர்களாக பயன்படுத்தும் ஹவுத்தி படைகள்

ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் போரில் குழந்தைகளை பயன்படுத்துவதாக ஏமன் நாட்டின் தகவல் துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ஏமன் தகவல்துறை அமைச்சர் அல் இர்யானி கூறும்போது, “ஈரானின் லட்சியங்களுக்கு சேவை செய்வதற்காக தங்கள் போர்களுக்கு குழந்தைகளின் கல்வி, விளையாட்டு மற்றும் அவர்களின் உரிமைகளை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பலி கொடுக்கின்றனர்.…

டோக்யோ ஒலிம்பிக் – உயரம் தாண்டுதலால் உயர்ந்தது, ஒரே போட்டியில்…

டோக்யோ ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் கத்தார் நாட்டைச் சேர்ந்த முர்தாஸ் எஸ்ஸா பார்சிமும் இத்தாலியின் கியான்மார்கோ தாம்பெரியும் தங்கப்பதக்கத்தை வென்றார்கள். இந்த சம்வம் இறுதியாக கடந்த 1912-ஆம் ஆண்டில் நடந்தது. மீண்டும் இந்த  சமபவம் இந்த ஆண்டில் நடப்பது ஆச்சர்யமூட்டும் ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது. டோக்யோ ஒலிம்பி…

18 மாகாணங்களில் டெல்டா வைரஸ் பரவலால் அலறுகிறது, சீனா

டெல்டா வைரஸ் கொரோனா வைரஸ் தொற்றை உலகுக்கு வழங்கிய சீனா, இப்போது நடுக்கத்தின் பிடியில் சிக்கியுள்ளது. காரணம், டெல்டா வைரஸ். இந்தியாவில் முதன்முதலாக காணப்பட்ட உருமாறிய கொரோனாவான டெல்டா வைரஸ், 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய நிலையில், சீனாவையும் விட்டுவைக்கவில்லை. சீனாவில் மொத்தம் உள்ள 23 மாகாணங்களில் 18-ல்…

அமெரிக்காவில் லட்சக்கணக்கானோர் வீடற்றவர்களாகும் அபாயம்

வாஷிங்டன்: உலகம் முழுதும் கோவிட் பெருந்தொற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் பொருளாதார ரீதியாக மிகுந்த நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். அமெரிக்காவில் சில மாகாணங்களில், 20 சதவீத மக்கள் வீட்டு வாடகையை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, தென் மாகாணங்கள் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. 16…

ஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி நடவடிக்கை; தலீபான்களில் பலி-254 காயம்-97

ஆப்கானிஸ்தானில் நாடு முழுவதும் ராணுவம் நடத்திய அதிரடி நடவடிக்கையில் 254 தலீபான்கள் கொல்லப்பட்டு உள்ளனர். காபூல், ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நீண்டகால போர் நடந்து வருகிறது.  இதனால் பெண்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.  இதனை முடிவுக்கு கொண்டு வரும்…

மீண்டும் சீனாவில் கொரோனா!

சீனாவில் மீண்டும் கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவுகிறது. இதன் காரணமாக 5 மாகாணங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில்கரோனா பரவல் கண்டறியப்பட் டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் பரவி, கடந்த 2 ஆண்டுகளாக அடுத்தடுத்து கரோனா அலைகள் உருவாகி…

இராக் திரும்புமா திருடு போன கில்காமேஷ் வரலாற்றுக் காப்பியம்?

அரிய வகை பழப்பெரும் பொக்கிஷமான கில்காமேஷ் (Gilgamesh) காப்பியத்தின் ஒரு பகுதி அமெரிக்க அதிகாரிகளால் சட்டபூர்வமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதை அமெரிக்க உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. உலகின் பழம்பெரும் இலக்கியங்களில் ஒன்றான கில்காமேஷ் காவியத்தின் ஒரு பகுதியான இந்த அரிய கைப்பொருள் சுமார் 3500 ஆண்டுகள் பழமையானது. தற்போதைய இராக்கை…

பிட்காயின்களை ஏற்குமா அமேசான்? கிடுகிடுவென உயரும் கிரிப்டோ கரன்சி மதிப்பு

பிட்காயின்களை ஏற்குமா அமேசான்? கிடுகிடுவென உயரும் கிரிப்டோ கரன்சி மதிப்பு பிட்காயின் பிட்காயின் டிஜிட்டல் நாணயத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நபர் வேலைக்குத் தேவை என அமேசான் நிறுவனம் அறிவித்த பிறகு, சில பிட்காயின்களின் மதிப்பு உயர்ந்துள்ளது. அமேசான் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் விதத்தை மேற்பார்வையிட, டிஜிட்டல் நாணயம்…

இலங்கையில் ரூ.745 கோடி நீலக்கல் தொகுப்பு: வீட்டின் பின்புறம் தற்செயலாக…

உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் தொகுப்பு வீட்டின் பின்புறம் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ரத்தினங்கள் அதிகம் காணப்படும் ரத்தினபுரா பகுதியில் உள்ள தமது வீட்டின் பின்புறம் கிணறு தோண்டும்போது தொழிலாளர்கள் இந்தக் கல்லைக் கண்டுபிடித்ததாக கூறுகிறார் ஒரு ரத்தின வணிகர். வெளிர் ஊதா நிறத்தில் உள்ள…

பெகாசஸ் உளவுபார்க்கும் செயலி குறித்து இந்து என். ராம் உச்ச…

பெகாசஸ் என்ற செயலி மூலம் பலரது தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டிருப்பது தொடர்பாக தற்போது பதவியில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் சுயாதீன விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று இந்து என். ராம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ என்ற நிறுவனம்…

டோக்யோ ஒலிம்பிக்: ஸ்கேட்போர்டிங்கில் தங்கப் பதக்கம் வென்ற 13 வயது…

டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக பெண்கள் ஸ்ட்ரீட் ஸ்கேட்போர்டிங்கில் ( Street Skateboarding) தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் ஜப்பானின் மோம்ஜி நிஷியா. "நான் வெற்றி பெறுவேன் என்று எதிர்பாக்கவில்லை. ஆனால் என்னை சுற்றியிருந்தவர்கள் எனக்கு உற்சாகமூட்டினர். நான் வெற்றி பெற்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி" என்கிறார்…

துனிசியா பிரதமர் பதவி நீக்கம் – பாராளுமன்றம் கலைப்பு

பிரதமர் ஹிச்செம் மெச்சிச்சி கொரோனா வைரசை முறையாக கையாளவில்லை என்கிற குற்றச்சாட்டில் துனிசியா நாட்டின் பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். துனிஸ்: வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது. அங்கு இதுவரை 5.69 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொடிய…

லிபியா கடலில் படகு கவிழ்ந்தது; 57 அகதிகள் உயிரிழப்பு

கெய்ரோ: லிபியாவில் கடலில் படகு கவிழ்ந்ததில் அகதிகள் 57 பேர் உயிரிழந்தனர்; 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சபா மிஷெலி தெரிவித்து உள்ளதாவது: ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகள் படகுகளில் செல்லும்போது மத்தியதரைக் கடலில்…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது இம்ரான்கான் கட்சி

இம்ரான்கான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான் கட்சி ஆட்சியைப் பிடித்து இருப்பது இதுவே முதல் முறை ஆகும். இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 53 இடங்களில் 8 இடங்கள் நியமன உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், மீதமுள்ள…

மாடர்னா தடுப்பூசியை சிறுவர்களுக்கு பயன்படுத்தலாம்- ஐரோப்பிய மருந்து நிறுவனம் பரிந்துரை

மாடர்னா தடுப்பூசி அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியை 3,700-க்கும் மேற்பட்ட சிறாருக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. மாடர்னா தடுப்பூசியை சிறுவர்களுக்கு பயன்படுத்தலாம்- ஐரோப்பிய மருந்து நிறுவனம் பரிந்துரை லண்டன்: கொரோனாவுக்கு எதிராக போடப்பட்டு வரும் தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே போடப்படுகிறது. எனினும் பைசர் தடுப்பூசி மட்டும் 12 வயதுக்கு…

குளிர்காலத்தில் மேலும் ஒரு புதிய கொரோனா மாறுபாடு உருவாகும் –…

ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா 4-வது அலை தாக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரீஸ்: கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. அந்த வைரசில் மரபணு மாற்றம் ஏற்பட்டு உருமாறியது. இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா,…

ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டி இன்று தொடக்கம்

ஒலிம்பிக்கின் கோலாகல தொடக்க விழா டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. உலகின் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் ஈடில்லா ஈர்ப்பு சக்தி ஒலிம்பிக் போட்டிக்கு மட்டுமே உண்டு.மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் 1896-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு…

அல் அய்னில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பகுதி, யுனெஸ்கோ…

அல் அய்னில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பகுதி, யுனெஸ்கோ நிறுவனத்தின் பட்டியலில் இடம் பெற்று 10 ஆண்டு நிறைவுஅபுதாபி கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறையின் தொல்பொருள் ஆய்வு பிரிவின் தலைவர் அப்துல்லா அல் காபி கூறியதாவது:- அல் அய்ன் பகுதியில் இருந்து துபாய் செல்லும் சாலையின் 10-வது கிலோமீட்டரில்…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19.33 கோடியைக்…

கொரோனா வைரஸ் ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர்…

சீனாவில் கொட்டித் தீர்த்த மழை – பலி எண்ணிக்கை 33…

சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான் மாகாணத்தில் கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் கொட்டித்தீர்த்த கனமழையால் இங்குள்ள பல்வேறு நகரங்கள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கின. ஹெனான்: உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இந்த காலநிலை மாற்றம் காரணமாக…

வாழ்வின் மிக சிறந்த நாள் இன்று – விண்வெளி பயணம்…

நியூ ஷெப்பர்டு ராக்கெட் விர்ஜின் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் கடந்த வாரம் யூனிட்டி 22 விண்கலம் மூலம் விண்வெளி பயணம் சென்று பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினார். வாஷிங்டன்: உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ‌ஜெப் பெசோஸ் புளூ ஆரிஜின் என்ற பெயரில் விண்வெளி நிறுவனம்…

ஆப்கான் அதிபர் மாளிகை அருகே ராக்கெட் குண்டு வீச்சு –…

தொழுகையில் பங்கேற்ற அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தானில் அதிபர் மாளிகையின் அருகில் ராக்கெட் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காபுல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தலிபான்களுக்கு எதிரான இந்தப் போரில் அமெரிக்கா…

சீனாவில் அதிவேக காந்த ரெயில் அறிமுகம்

அதிவேக காந்த ரெயில் அதிவேக காந்த ரெயிலை சீனா பொது போக்குவரத்துக்கு அறிமுகப்படுத்தியது. கிங்டோ நகரில் இந்த புதிய போக்குவரத்து முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பீஜிங்: சீனா மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய காந்த ரெயிலை கடந்த 2019-ம் ஆண்டு வடிவமைத்தது‌‌. கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீனாவின்…