ஓடுபாதையில் புறப்பட்ட விமானத்தில் ஏறிய மக்கள்

ஆப்கானிஸ்தானின் முழு கட்டுப்பாட்டையும் தங்கள் வசமாக்கிக் கொண்ட தாலிபன்களின் ஆளுகையில் இருந்து வெளியேறும் நோக்குடன் நூற்றுக்கணக்கான ஆப்கானியர்களும் வெளிநாட்டினரும் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் தொடர்ந்து முற்றுகையிட்டிருக்கிறார்கள். யாரையும் கொல்ல மாட்டோம், தாக்க மாட்டோம், யாருடைய உரிமையையும் பறிக்க மாட்டோம் - ஆனால், இஸ்லாமிய முறையிலான ஆட்சியை…

“என்னோடு இந்த போர் முடியட்டும்’’ ஜோபிடன் உருக்கமான உரை

நியூயார்க்: ஆப்கானிஸ்தானில் வாழ்நாள் முழுக்க அமெரிக்க படைகள் போர் செய்து கொண்டு இருக்க முடியாது, என்னோடு இந்த போர் முடிவிற்கு வரட்டும், இனியும் ஆப்கானிஸ்தானில் நாம் போராட வேண்டியது கிடையாது, நான் என்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் பிடன் இன்று செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.…

தாலிபன்கள் யார்? மீண்டும் எழுச்சி பெற்றது எப்படி?

ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட எல்லா இடங்களையும் தங்கள் வசமாக்கிக் கொண்ட தாலிபன்கள், தலைநகர் காபூலில் அமைதி வழியில் ஆட்சியை அரசாங்கம் ஒப்படைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் முன்னோட்டமாக, தலைநகர் காபூலுக்கு வெளியே ஆயதங்களுடன் தமது போராளிகளை காத்திருக்குமாறு தாலிபன் தலைமை உத்தரவிட்டிருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட எந்த நேரத்திலும்…

துருக்கி வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு

துருக்கி நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57ஆக அதிகரித்துள்ளது. 'கடந்த புதன்கிழமை அன்று துருக்கியில் உள்ள கருங்கடல் பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதனால் பார்டின், கஸ்டமோனு, சினோப் மற்றும் சம்சுன் ஆகிய இடங்களில் பெரிதளவு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில்…

இந்தியர்களுக்கு கோவிட் பரிசோதனை கட்டணம் குறைப்பு: பிரிட்டன் அறிவிப்பு

லண்டன்: இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் கோவிட் தொற்றின் 2வது அலை தீவிரமாக இருந்தது. இதையடுத்து, இந்தியாவை பிரிட்டன் சிவப்புப் பட்டியலில் வைத்தது. அதன்படி இந்தியாவில் இருந்து பிரிட்டன் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்நிலையில் இந்தியாவில் தொற்று பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து கடந்த வாரம்…

தலிபான் வசமானது தலைநகர் காபூல்: வெளியேறினார் அதிபர் அஷ்ரப் கனி

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் தலிபான் வசமானதை அடுத்து அதிபர் அஷ்ரப் கனி காபூல் நகரை விட்டு வெளியேறினார். இடைக்கால அதிபராக அலி அமகது ஜலாலி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கூறப்படுவதாவது: ஆப்கனில் பல மாகாணங்களை கைப்பற்றி வந்த தலிபான் பயங்கரவாதிகள், தலைநகர் காபூலுக்குள், அனைத்து…

ஜேம்ஸ் பாண்ட் என்கின்ற பெயர் எப்படி வந்தது?? ஹாலிவுட் சினிமாவின்…

இன்னும் சில நொடிகளில் பேரழிவை ஏற்படுத்தும் நாசகார ஆயுதத்தை வில்லன் பயன்படுத்தப் போகிறார். பல நூறு பேர் உயிரிழக்கப் போகிறார்கள். பல கோடி ரூபாய் பொதுச் சொத்துகள் நாசமாகப் போகின்றன. ஏதோ இரண்டு உலக நாடுகளுக்கு இடையே சண்டை மூளப் போகிறது. இத்தனை சிக்கல்களையும் தீர்க்கப் போகும் நாயகன்…

கொரோனா தடுப்பூசிக்கு பதில் உப்புக்கரைசல் செலுத்தினாரா நர்ஸ்?

ஜெர்மனியில் பல்லாயிரம் நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசிக்குப் பதில் ஒரு செவிலியர் உப்புக்கரைசலை செலுத்தினாரா என்று விசாரணை நடந்துவருகிறது. இந்நிலையில், 8 ஆயிரம் முதியோர்களை மீண்டும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி அரசு கேட்டுக்கொண்டுள்ளது. வடக்கு கடற்கரை அருகே உள்ள ஃப்ரீஸ்லாந்து என்ற இடத்தில் உள்ள தடுப்பூசி மையம் ஒன்றில் இந்த செவிலியரின்…

கொரோனா அச்சுறுத்தல் – இந்திய விமானங்களுக்கான தடையை நீடித்தது கனடா

நட்டவா: கொரோனா வைரஸ் பரவலால் ஏற்படும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி மிக கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. அமெரிக்காவில்…

ரஷிய ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வினியோகத்தில் தடை; கொரோனா நோயாளிகள் 11…

ரஷிய ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வினியோகம் தடைப்பட்டதால் கொரோனா நோயாளிகள் 11 பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தனர். மாஸ்கோ, ரஷியாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமான வடக்கு ஒசேஷியா அலனியாவின் தலைநகர் விளாடிகாவ்காசில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது. இந்த ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை…

வடகொரியாவில் வெள்ளத்தால் கடும் உணவுப் பஞ்சம்: சீனாவை நம்பியுள்ள கிம்…

வடகொரியாவில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு ராணுவத்துக்கு அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெள்ளத்துக்குப் பிறகு 1,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன மற்றும் சுமார் 5,000 பேர் வெளியேற்றப்பட்டனர் என்று அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது.…

‘அரிகாட்டோ’ டோக்கியோ…’வெல்கம்’ பாரிஸ்: வண்ணமயமான ஒலிம்பிக் நிறைவு விழா

டோக்கியோ: கொரோனாவை சமாளித்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வெற்றிகரமாக முடிந்தது. இதற்காக டோக்கியோ நிர்வாகத்துக்கு உலக விளையாட்டு நட்சத்திரங்கள் 'அரிகாட்டோ'(ஜப்பான் மொழியில் நன்றி) தெரிவித்தனர். அடுத்த ஒலிம்பிக் நடக்க உள்ள பாரிஸ் நகரை வரவேற்றனர். நிறைவு விழா கண்கவர் வாணவேடிக்கையுடன் எளிமையாக நடந்தது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது…

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவி 7 ஆண்டுகளுக்கு பின்…

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நைஜீரியாவின் வடக்கு மாகாணம் போர்னோவின் சிபோக் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்து 270 மாணவிகளை கடத்தி சென்றனர்.இந்த கடத்தல் சம்பவம் உலகம் முழுவதும் கடும்…

வெளிநாட்டினருக்கு கட்டுப்பாடுகளுடன் உம்ரா புனித பயணத்திற்கு அனுமதி – சவுதி…

தற்போது ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சவுதி அரேபியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ரியாத், சவுதி அரேபியாவில் இதுவரை 5 லட்சத்து 32 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 8,300 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ்…

டோக்கியோ பயணிகள் ரெயிலில் கத்திக் குத்து தாக்குதல்; 10 பேர்…

ஜப்பான் தலைநகரும் தற்போது 32-வது ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வரும் நகருமான டோக்கியோவில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோ, ஜப்பான் தலைநகரும் தற்போது 32-வது ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வரும் நகருமான டோக்கியோவில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிப்பு – பாகிஸ்தானில் அதிரடி…

பாகிஸ்தானில் இதுவரையில் 10 லட்சத்து 58 ஆயிரத்து 405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் இதுவரையில் 10 லட்சத்து 58 ஆயிரத்து 405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்து 54 ஆயிரத்து 711 பேர் மீண்டுள்ளனர். 23 ஆயிரத்து 702 பேர் மீள முடியாமல் இறந்துள்ளனர்.…

ஆப்கானிஸ்தானில் தலீபான் தளபதி உள்பட 400 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு;…

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் தலீபான் பயங்கரவாத அமைப்பின் தளபதி உட்பட 400 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். அதிகரிக்கும் தலீபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் சுமார் 20 ஆண்டுகளாக அந்த நாட்டு ராணுவத்துக்கு பெரும் பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்கா மற்றும் நேட்டோ…

பளுதூக்குதல் விளையாட்டில் சரித்திரம் படைத்த சூரன்-ப்ரேஸ் டீமாஸ்

ஒரு ஒலிம்பிக் பதக்கத்துக்கே தசாப்த கால முயற்சியும் பயிற்சியும் தேவையாக இருக்கிறது. ஆனால் இங்கு ஒரு மனிதர் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பளு தூக்குதல் போட்டியில் கிரேக்க கடவுளாக இருந்து வசீகரித்திருக்கிறார். கிரீஸ் அவரது தாய் நாடு அல்ல. தன் சொந்த நாட்டின் அரசியல் சூழலால் தாய் நாட்டை…

திருமண நிகழ்ச்சியில் மின்னல் தாக்கம்- 17 பேர் பலி!

வங்கதேசத்தில், மின்னல் தாக்கியதில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற 17 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அண்டை நாடான வங்கதேசத்தில், தற்போது பருவமழை பெய்து வருகிறது. அங்கு பெய்து வரும் கனமழை பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. தென்கிழக்கு மாவட்டமான காக்ஸ் பஜாரில் கடந்த ஒரு…

கொரோனா தடுப்பூசி-பூஸ்டர் டோசுக்கு தடை

ஜெனீவா: கொரோனா வைரஸ்   தொற்று கடந்த 2019 இறுதியில் சீனாவின் உகான் நகரில் தோன்றி இப்போது 200 உலக நாடுகளில் பரவி விட்டது. இதற்கு எதிரான தடுப்பூசிகள் பல நாடுகளில் உருவாக்கப்பட்டு, அந்தந்த நாடுகளில் மக்களுக்கு போடப்படுவதுடன் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. தடுப்பூசி  உற்பத்தி நாடுகள், பணக்கார நாடுகள் தங்கள்…

பாக்கிஸ்தான்-இந்தியா எல்லையில் ஒரு சிறுவன்

வீட்டில் நாம் அடிக்கடி பெற்றோர்களுடன் சண்டை போடுவோம். கருத்து வேறு பாடு வரும்போது இவ்வாறான சண்டைகள் வருவது சகஜம் தான். இப்படியான சண்டைகள் வரும்போது சில நேரம் நாம் வீட்டை விட்டு வெளியே சென்ற சற்று கோபத்தை தணித்துவிட்டு பின்னர் வீட்டிற்கு வருவோம். ஆனால் சமீபத்தில் பாகிஸ்தானை சேர்ந்த…

தங்கம் வெல்வதே நாட்டுப்பற்று’ – சீன விளையாட்டு வீரர்களுக்கு அழுத்தம்

சீன தடகள வீரர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அழுத்தம் தரப்படுகிறது. தங்கம் வாங்காத வீரர்கள் தேசப்பற்றில்லாதவர்கள் என்னும் அளவுக்குச் சமூக ஊடகங்களில் கருத்துகளைத் தெரிவித்தனர் சீன தேசியவாதிகள். விவரிக்கிறார் பிபிசி செய்தியாளர் வாய்யீ யிப். சீனாவின் கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் அணி சென்ற வாரம் டோக்யோ ஒலிம்பிக்கில்…

கொரோனா தாக்கிய 2 வாரத்தில் மாரடைப்பு அபாயம்-அலறும் மருத்துவர்கள்

சமூக, பொருளாதார மற்றும் வயது, பாலின அடிப்படையில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு பின்னர் கடுமையான இருதய பிரச்சனைகளை பலர் சந்திப்பதாகவும் ஆராய்ச்சி முடிவு காட்டுவதாக ஆய்வில் இணை ஆசிரியரான உயேமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயோனிஸ்  கட் சோலாரிஸ் தெரிவித்துள்ளார் கொரோனா வைரஸ் தாக்கிய இரண்டு வாரங்களில்…