இந்தோனேசியாவில் 2 வாரத்தில் கொரோனாவுக்கு 114 டாக்டர்கள் பலி

இந்தோனேசியாவில் இதுவரை 545 டாக்டர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். அவர்களில் 20 சதவீதம் பேர் கடந்த 2 வாரத்தில் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜகர்தா: இந்தோனேசியா நாட்டில் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. அங்கு டெல்டா வகை வைரஸ் தாக்கியதை தொடர்ந்து அது பல்வேறு இடங்களுக்கும் பரவி வருகிறது. இதன்…

தென் ஆப்பிரிக்காவில் பரவும் வன்முறை – பலி எண்ணிக்கை 117…

தென் ஆப்பிரிக்கா வன்முறை முன்னாள் அதிபரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.‌ ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு 15 மாதம் சிறை தண்டனை…

உலகம் முழுதும் மீண்டும் அதிகரிக்கிறது கொரோனா

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9 வாரங்களாக பரவலாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. ஆனால் கடந்த வாரம் அந்த நிலையில் மாற்றம் ஏற்பட துவங்கியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மூன்றாம் அலை துவங்கிவிட்டது என எச்சரிக்கையும்…

மிதக்கும் சூரிய மின் நிலையம்; சிங்கப்பூரில் பிரமாண்ட திட்டம்

சிங்கப்பூர் : உலகின் பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையம் சிங்கப்பூரில் நேற்று திறக்கப்பட்டது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் பரப்பளவில் சிறிய நாடு. இடப்பற்றாக்குறை, சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு நீர்நிலையின் மேல், மிதக்கும் வகையிலான சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதை 'செம்ப்கார்ப்…

டெல்டா வகை கொரோனா புதிய உச்சம்;உயிரிழப்பும் அதிகரிப்பு-உலக சுகாதார அமைப்பு…

டெல்டா வகை கொரோனா புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. உயிரிழப்பும் அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனீவா; ஜெனீவாவில்  காணொலி காட்சி வாயிலாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர்  டெட்ரோஸ் அதோனம் கூறியதாவது:- கொரோனாவின்  டெல்டா வகை மாறுபாட்டால்  எதிர்பாராதவிதமாக பேரழிவு…

ஈராக்கில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து: 54 பேர் பலி

ஈராக்கில் கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வடைந்து உள்ளது. பாக்தாத், ஈராக்கின் தெற்கு மாகாணம் தி குவாரில் நசிரியா நகரில் இமாம் உசைன் என்ற மருத்துவமனை உள்ளது.  இதில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.…

சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி இந்தியா வர முயன்ற இந்தியருக்கு…

சிங்கப்பூரின் ஜுராங் பெஞ்சுரு நகரில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தவர் 26 வயதான இந்தியர் பாலச்சந்திரன் பார்த்திபன்.கடந்த ஆண்டு மே மாதம் இவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டதை தொடர்ந்து அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை…

ஹைதி அதிபர் கொலையில் வெளிநாட்டு சதி அம்பலம்- கொலம்பியா, அமெரிக்காவை…

ஹைதி அதிபர் ஹைதி அதிபர் படுகொலை செய்யப்பட்டதின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருந்தது தற்போது அம்பலமாகி உள்ளது. ஹைதி அதிபர் கொலையில் வெளிநாட்டு சதி அம்பலம்- கொலம்பியா, அமெரிக்காவை சேர்ந்த 17 பேர் கைது போர்ட் அவ் பிரின்ஸ்: கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல்…

கோவிட் பரவல் குறையாதது ஏன்? உலக சுகாதார அமைப்பு தலைமை…

கோவிட் பரவல், உலக சுகாதார அமைப்பு, சவுமியா சுவாமிநாதன் புதுடில்லி: டெல்டா வகை வைரஸ் மற்றும் மெதுவாக தடுப்பூசி போடுவதால், சர்வதேச அளவில் கோவிட் பரவல் குறையவில்லை என உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: உலக…

தடுப்பூசி போடாதவர்களுக்கே தொற்று பரவுகிறது: மருத்துவ நிபுணர்கள் கருத்து

வாஷிங்டன்: கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களிடம் தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். உலக அளவில் கோவிட் தொற்றின் வேகம் சற்று குறைந்துள்ள போதிலும், தொற்று பாதிப்பு முழுமையாக நீங்கவில்லை. ஒரு சில நாடுகளில் கோவிட் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. தொற்று பாதிப்பில் இருந்து…

தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை: பிரிட்டன் அறிவிப்பு

லண்டன்: தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்குத் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளிலிருந்து பிரிட்டன் விலக்கு அளிக்க உள்ளது. ஐரோப்பிய நாடுகளிலேயே ரஷ்யாவுக்குப் பின்னர் பிரிட்டனில்தான் அதிகப்படியான கோவிட் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. பிரிட்டனில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இருந்தும் அங்கு வரும் 19ம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு…

அமேசான் நிறுவன சிஇஒ பொறுப்பில் இருந்து ஜெஃப் போசோஸ் இன்று…

அமேசான் நிறுவன சிஇஒ பொறுப்பில் இருந்து ஜெஃப் போசோஸ் இன்று விலகல் உலகின் மிகப்பெரும் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து ஜெஃப் போசாஸ் இன்று விலக உள்ளார். வாஷிங்டன், உலகின் மிகப்பெரும் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனத்தின் தலைமை…

19-ந்தேதி முதல் இங்கிலாந்தில் முககவசம் தேவை இல்லை

இங்கிலாந்தில் தடுப்பூசி போடும் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. எனவே கட்டுப்பாடுகள் நீக்கப்பட உள்ளன. லண்டன்: கொரோனா  பரவலால் அதிக உயிர்சேதத்தை சந்தித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. கடுமையான கட்டுப்பாடுகள், தடுப்பூசி போடுவதை அதிகரித்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இங்கு கொரோனா பரவல் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.…

தடுப்பூசி கொள்முதலில் ஊழல்; நெருக்கடியில் பிரேசில் அதிபர்

ரியோ டி ஜெனிரோ-பிரேசிலின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, தடுப்பூசி கொள்முதலில் ஊழல் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, இதுகுறித்து விசாரிக்க, அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. அவருக்கு எதிராக நாடு முழுதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில், தென் அமெரிக்க நாடான பிரேசிலும் ஒன்று.இங்கு…

விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி பெண்

நியூயார்க்:இந்தியாவில் பிறந்து விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது பெண் என்ற பெருமையை, ஸ்ரீஷா பெற உள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக வைத்து, 'விர்ஜின் காலக்டிக்' என்ற, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சனால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம், 'வி.எஸ்.எஸ்., யூனிட்டி' என்ற திட்டத்தின் வாயிலாக…

மியான்மர் தலைவர் பிறந்தநாளை இறந்தநாளாக்கிய குடிமக்கள்..!

மண்டலே: மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து அந்நாட்டு ராணுவ ராணுவத்துக்கும் குடிமக்களுக்கும் தொடர்ப்போராட்டம் வெடித்த வண்ணம் உள்ளது. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மியான்மர் குடிமக்கள் ராணுவத் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். உலகமே கண்டனம் தெரிவிக்கும் மனித உரிமை மீறல் மியான்மரில் கடந்த…

உலகம் அபாய கட்டத்தில் உள்ளது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜெனீவா: அதிவிரைவாக பரவும், 'டெல்டா' போன்ற வீரிய கொரோனா வைரஸ் வகைகளால் உலகம் அபாய கட்டத்தில் உள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ், தற்போது, 98 நாடுகளில் பரவி உள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவன தலைவர் அதனோம் கேப்ரியாசஸ்…

பாக்.,கில் தினமும் கட்டாய மதமாற்றம்: இந்தியா குற்றச்சாட்டு

ஜெனீவா-பாகிஸ்தானில், தினமும் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக, ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில், இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. ஐரோப்பாவில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், ஐ.நா.,வுக்கான இந்திய துாதரக குழுவின்முதன்மை செயலர் பவன்பதே பேசியதாவது:பாக்.,கில் தினந்தோறும் கட்டாய மதமாற்றம் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது.…

ஐவரி கோஸ்ட்டின் முன்னாள் பிரதமருக்கு ஆயுள் தண்டனை!

யமோசுக்ரோ: ஐவரி கோஸ்ட்டின் முன்னாள் பிரதமர் கியம் சோரா 2019-ல் அந்நாட்டு அதிபருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். ஆப்ரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ளது ஐவரி கோஸ்ட் நாடு. இங்கு மூன்றாவது முறையாக அலசன் வட்டாரா அதிபராக உள்ளார். அவருக்கு கீழ் பிரதமராகவும்,…

‘டெல்டா’ வகை தொற்று: அமெரிக்கா கவலை

வாஷிங்டன்: அமெரிக்காவில், கொரோனா தொற்று பரவலை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கைக்கு, அதிக வீரியம் உடைய உருமாறிய, 'டெல்டா' வகை தொற்று, மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என, வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலேசாகர் டாக்டர் ஆன்டனி பாஸி கவலை தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கடந்த ஆண்டு…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.95 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16.41 கோடியை தாண்டியுள்ளது. ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி…

ராணுவ படையில் 8,500 குழந்தைகள்; 2,700 பேர் உயிரிழப்பு: ஐ.நா.,…

ஜெனிவா: 'உலகெங்கும் நடந்த பல்வேறு உள்நாட்டு கலவரங்களில் கடந்த ஆண்டு, 8,500க்கும் மேற்பட்ட குழந்தைகள் ராணுவ வீரர்களாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளனர். அதில் 2,700 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்' என, ஐ.நா., தலைமை செயலர் தெரிவித்து உள்ளார். ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளதாவது: குழந்தைகள்…

புதிய விண்வெளி நிலைய கட்டுமான பணிகள்… முதல் முறையாக வீரர்களை…

விண்வெளி வீரர்களுடன் புறப்பட்ட ராக்கெட் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 10 முறை விண்வெளி நிலையத்துக்கு தேவையான பொருட்கள் மற்றும் ஆய்வு பணிக்கான வீரர்களை அனுப்பி வைக்க சீன விண்வெளி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பீஜிங்: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக, சீனா தனியாக ‘தியாங்காங்’ என்ற விண்வெளி நிலையத்தை உருவாக்கி…