மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
மூன்றாவது மாடியில் தீ விபத்து: குழாயில் ஏறிச் சென்று குழந்தைகளை…
ரஷியாவில் தீ விபத்து ஏற்பட்ட மூன்றடுக்கு கட்டடத்தில் குழாய் வழியாக துணிச்சலுடன் ஏறி மூன்று பேர் ஜன்னல் வழியாகக் குழந்தைகளை வாங்கிக் காப்பாற்றினர். மூன்றாவது மாடியில் தீ விபத்து: குழாயில் ஏறிச் சென்று குழந்தைகளை மீட்ட துணிச்சல்காரர்கள் குழாய் வழியாக ஏறிய மூன்று பேரை படத்தில் காணலாம் ரஷியாவில்…
பாகிஸ்தானில் பழமை வாய்ந்த இந்து கோவிலை இடிக்க சுப்ரீம் கோர்ட்டு…
சுப்ரீம் கோர்ட்டு பாகிஸ்தானில் உள்ள பழமை வாய்ந்த இந்து கோவிலை இடிக்க அனுமதி வழங்கி கடந்த 2014-ம் ஆண்டு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் கடந்த 1932-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமை வாய்ந்த இந்து கோவில் ஒன்று உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு…
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.70 கோடியைக்…
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38.18 லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா…
சீனாவை விட மாட்டோம்: மல்லுக்கட்டும் அமெரிக்கா
வாஷிங்டன் : ஜி - 7 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கொரோனா முதன் முதலில் எங்கு தோன்றியது என்பது குறித்த விஷயத்தில், சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் சீனாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையிலான முடிவுகள்…
சீனாவை கலக்கும் யானைகள்: குவியும் பாராட்டு
பீஜிங் : சீனாவில் நகர்ப் பகுதிக்குள் புகுந்து கலக்கி வரும் யானைகளுக்கு உலகளவில் நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது. சமூக ஊடகங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. நம் அண்டை நாடான சீனாவின் யுனான் மாகாண வனத்தைச் சேர்ந்த 16 யானைகள் கிராமம் நகரம் என மனிதர்கள் வாழும் பகுதிகள் வழியாக…
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சோதனை- பைசர் நிறுவனம்…
பைசர் நிறுவன தடுப்பூசி பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல்வேறு நாடுகளும் இறக்குமதி செய்துள்ளன. 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. வாஷிங்டன்: கொரோனா வைரசுக்கு எதிராக அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோன்டெக் ஆகியவை இணைந்து தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது. இந்த…
பாகிஸ்தானில் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மோதல் : பலி எண்ணிக்கை…
ரெயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். ரெயில் பெட்டிகள் உருக்குலைந்து கிடப்பதையும் அங்கு மீட்பு பணிகள் நடைபெற்றதையும் படத்தில் காணலாம். இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் இருந்து சர்கோதா நகருக்கு மில்லட் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை புறப்பட்டு…
கூகுள், அமேசானுக்கு வரி; ஜி – 7 நாடுகள் முடிவு
லண்டன்-'கூகுள், அமேசான்' போன்ற பன்னாட்டு தொ ழில்நுட்ப நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்கும் வகையில், புதிய சர்வதேச வரி முறைக்கு, ஜி - 7 நாடுகளின் அமைப்புக்கிடையே புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் வள ர்ந்த நாடுகள் என கருதப்படும் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்,…
3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி – சீனாவில்…
கொரோனா வைரஸ் தொற்றை உலகுக்கு அளித்துள்ள சீனாவில், 3 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக ஒரு தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது பீஜிங்: சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு சீன நிர்வாகம் அங்கீகாரம் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை உலகுக்கு அளித்துள்ள…
ஏமனில் பயங்கரம்: ராணுவ தலைமையகம் மீது ஏவுகணை வீச்சு –…
ஏமனில் ராணுவ தலைமையகம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை வீசியதில் 5 வயது குழந்தை உள்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். ஏடன், ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைக்கும், ஹவுதி கிளர்ச்சி படைக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளாக உள்நாட்டு…
இந்தியா – சீனா எல்லை பிரச்னை ரஷ்ய அதிபர் புடின்…
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்:''இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷீ ஜின்பிங், மிகவும் பொறுப்பான தலைவர்கள். தங்களுக்கு இடையேயான எல்லை பிரச்னையை தீர்க்கும் திறன் அவர்களுக்கு உள்ளது,'' என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிருபர்களுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 'வீடியோ…
தடுப்பூசி மருந்தை அதிகம் பெற்ற மூன்று நாடுகள்
ஜெனீவா : உலகளவில் 'சப்ளை' செய்யப்பட்ட, 200 கோடி, 'டோஸ்' தடுப்பூசி மருந்தில் பெரும் பங்கை, இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகள் பெற்றுள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. உலக சுகாதார நிறுவனம், 'கோவாக்ஸ்' திட்டத்தின் கீழ், கொரோனா தடுப்பூசி மருந்தை பாரபட்சமின்றி அனைத்து…
இந்தியாவுக்கு அமெரிக்கா தடுப்பூசி அனுப்புகிறது – ஜோ பைடன் நிர்வாகத்துக்கு…
ஜோ பைடன் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா 2.5 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைத்து உதவ முன்வந்துள்ளது. இந்தியாவுக்கு அமெரிக்கா தடுப்பூசி அனுப்புகிறது - ஜோ பைடன் நிர்வாகத்துக்கு எம்.பி.க்கள் பாராட்டு வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் இன்றளவிலும் போராடி வருகின்றன. பல…
விமான விபத்தில் பலியான டார்சான் நடிகர் ஜோ லாரா -மனைவியும்…
நடிகர் ஜோ லாரா அவரது மனைவி க்வென் ஷாம்ப்ளின் லாரா 1989 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி திரைப்படமான "டார்சான் இன் மன்ஹாட்டனில்" டார்சானாக லாரா நடித்திருந்தார். வாஷிங்டன்: அமெரிக்காவின் டென்னசி விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றது.…
வியட்நாமில் உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு – காற்றில் வேகமாக பரவும்…
வியட்நாமில் உருமாறிய கொரோனா வைரஸ் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இது காற்றில் அதிவேகமாக பரவும் தன்மையைக் கொண்டது என தகவல்கள் வெளியாகி உள்ளன. வியட்நாமில் உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு - காற்றில் வேகமாக பரவும் தன்மையைக் கொண்டது ஹனோய்: கொரோனா வைரஸ் கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் உகான் நகரில்…
நைஜீரியா பள்ளியில் துப்பாக்கி முனையில் 200 மாணவர்கள் கடத்தல்
நைஜீரியா பள்ளியில் துப்பாக்கி முனையில் 200 மாணவர்கள் கடத்தல் நைஜீரியாவில் பள்ளி கூடத்தில் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் 200 மாணவர்களை கடத்தி சென்றுள்ளனர். அபுஜா, நைஜீரியா நாட்டின் நைஜர் நகரில் தெகினா என்ற பகுதியில் சாலிகு டாங்கோ இஸ்லாமியா என்ற பள்ளி கூடமொன்று செயல்பட்டு வருகிறது. …
துபாயில் கேரள குடும்பத்தினர் உருவாக்கிய கையால் எழுதப்பட்ட உலகின் மிகப்பெரிய…
பைபிள் புத்தகம் துபாயில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த குடும்பத்தினர் கையால் எழுதிய உலகின் மிகப்பெரிய பைபிளை உருவாக்கியுள்ளனர். அந்த பைபிளை துபாயில் உள்ள மார் தோமா தேவாலயத்திற்கு அவர்கள் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். துபாயில் வசித்து வருபவர் மனோஜ் சாமுவேல். இவரது மனைவி சூசன் சாமுவேல். கேரளாவை பூர்வீகமாக கொண்ட…
வானில் தோன்றிய ‛பிளட் மூன்’; நியூசிலாந்து, ஆஸி., உள்ளிட்ட நாட்டு…
வெலிங்டன்: இந்த ஆண்டின், முதல் சந்திர கிரகணமான நேற்று, வானில் தோன்றிய, 'சூப்பர் மூன் மற்றும் பிளட் மூன்' எனப்படும் ரத்த நிலாவை, நியூசிலாந்து மக்கள் கண்டு ரசித்தனர். சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் பூமி வரும் போது, சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனால், சூரிய ஒளி…
காங்கோவில் எரிமலை வெடிப்புக்கு 31 பேர் பலி; 170 குழந்தைகள்…
காங்கோ குடியரசு நாட்டில் எரிமலை வெடிப்புக்கு 31 பேர் உயிரிழந்தும், 170 குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் காணாமலும் போயுள்ளனர். கின்ஷாசா, காங்கோ குடியரசு நாட்டில் நையிராகோங்கோ எரிமலை கடந்த சனிக்கிழமை வெடிப்புக்குள்ளானது. இதில் இருந்து வெளியேறிய எரிமலை குழம்பு நகர் முழுவதும் பரவியது. இதில் 3 கிராமங்கள் முற்றிலும்…
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.37 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14.33 கோடியாக உயர்ந்துள்ளது. ஜெனீவா, உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும்…
இந்தோனேசியா ஜாவா தீவில் செல்ஃபி மோகத்தால் பறிபோன ஏழு உயிர்கள்
ஜாவா தீவு விபத்து இந்தோனேசியாவின் ஜாவா தீவில் படகில் சென்றவர்கள் செல்ஃபி எடுக்க முயன்றதால், ஏழு பேர் பலியான சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஒரு படகில் 20 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். படகு நடுக்கடலில் சென்றபோது அனைவரும் ஒரு இடத்தில் நின்று செல்பி எடுக்க…
அதிரும் அமெரிக்கா – கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 6 லட்சத்தை…
கொரோனா வைரஸ அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.37 கோடியைத் தாண்டியுள்ளது. வாஷிங்டன்: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா…
அதிவேக இணைய சேவைக்காக 52 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ்…
உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக ஸ்டார் லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. அதிவேக இணைய சேவைக்காக 52 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வாஷிங்டன்: அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். எலோன்…
























