பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த பயங்கரம்… 6 பேரை சுட்டுக்கொன்று தற்கொலை…

துப்பாக்கி சூடு நடந்த பகுதி கொல்லப்பட்ட பெண்களில் ஒருவரின் காதலன் இந்த தாக்குதலை நடத்தியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த பயங்கரம்... 6 பேரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்த வாலிபர் வாஷிங்டன்: அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. தனி மனிதர்கள் துப்பாக்கி…

ஒன்றல்ல… இரண்டல்ல… ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

மாலியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கருவில் ஏழு குழந்தைகள் உள்ளன என்று டாக்டர்கள் கூறிய நிலையில், 9 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். பொதுவாக ஒரு கருவில் இரண்டு குழந்தைகள் உருவாவதுண்டு. அதையும் மீறி சில நேரங்களில் மூன்று, நான்கு கூட உண்டாகும். அப்படி உண்டாகும்போது அனைத்து குழந்தைகளும் உயிர் பிழைப்பதில்லை.…

உலக வர்த்தக அமைப்பு விவகாரம்: இந்தியாவுக்கு 100 அமெரிக்க எம்.பி.க்கள்…

கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக நாடுகளையெல்லாம் உலுக்கி வருகிறது. இந்த தருணத்தில் உலக வர்த்தக அமைப்பு, அறிவுசார் சொத்துரிமை விதிகளில், வர்த்தகம் தொடர்பான சில அம்சங்களை தற்காலிமாக நீக்கவேண்டும் என்ற கோரிக்கையை இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் முன்னெடுத்துள்ளன. இதே கோரிக்கையை வேறு சில நாடுகளும் முன்வைத்துள்ளன.ஆனால் இதை அமெரிக்காவில்…

பிரேசிலில் மழலையர் பள்ளிக்குள் புகுந்து பட்டா கத்தியால் தாக்கிய சிறுவன்…

தாக்குதல் நடந்த பள்ளி பிரேசிலில் மழலையர் பள்ளிக்குள் சிறுவன் புகுந்து பட்டா கத்தியால் தாக்குதல் நடத்தியதில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\ பிரேசிலில் மழலையர் பள்ளிக்குள் புகுந்து பட்டா கத்தியால் தாக்கிய சிறுவன் -  5 பேர் உயிரிழப்பு பிரேசிலியா: பிரேசிலின் தெற்குப் பகுதியில்…

ஈராக்கில் 82 பேர் பலியான சம்பவம்:  சுகாதார மந்திரி பதவி…

ஈராக்கில் கொரோனா மருத்துவமனை தீ விபத்தில் 82 பேர் பலியான சம்பவத்தில் சுகாதார மந்திரி பதவி விலகியுள்ளார். பாக்தாத், ஈராக் நாட்டில் பாக்தாத் நகரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவமனை ஒன்று உள்ளது.  கடந்த ஏப்ரல் 24ந்தேதி இந்த மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் தொட்டி ஒன்று திடீரென…

ராணுவத்தை பயன்படுத்தி தற்காலிக ஆஸ்பத்திரிகளை அமைக்க வேண்டும்; நாடுதழுவிய முழு…

ராணுவத்தை பயன்படுத்தி தற்காலிக ஆஸ்பத்திரிகளை அமைக்க வேண்டும்; நாடுதழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்துங்கள்; இந்தியாவுக்கு வெள்ளை மாளிகை அதிகாரி யோசனை கொரோனாவை கட்டுப்படுத்த நாடுதழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று இந்தியாவுக்கு வெள்ளை மாளிகை தலைமை மருத்துவ ஆலோசகர் யோசனை தெரிவித்துள்ளார். ராணுவத்தை பயன்படுத்தி தற்காலிக ஆஸ்பத்திரிகளை…

அமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

அமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வாஷிங்டன், சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக நாடுகளை இன்னமும் உலுக்கி வருகிறது. கொரோனாவால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி…

அரசு விருந்தினர் இல்லம் அருகே கார் குண்டு வெடிப்பு –…

கார் குண்டு வெடிப்பு ஆப்கானிஸ்தானில் அரசு விருந்தினர் இல்லம் அருகே நடந்த கார் குண்டு வெடிப்பில் பள்ளி மாணவர்கள் உள்பட 30 பேர் பலியாகினர். அரசு விருந்தினர் இல்லம் அருகே கார் குண்டு வெடிப்பு - பள்ளி மாணவர்கள் உள்பட 30 பேர் பலி காபூல்: ஆப்கானிஸ்தானில் அந்த…

ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு – மியான்மரில் மேலும் 7 போராட்டகாரர்கள்…

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நேற்று பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தது. ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு - மியான்மரில் மேலும் 7 போராட்டகாரர்கள் சுட்டுக்கொலை தென்கிழக்கு நாடான மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை…

வங்காளதேசத்தில் படகுகள் மோதி விபத்து- 26 பேர் பலி

வங்காளதேசத்தில் படகுகள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். டாக்கா, வங்காளதேசத்தில் உள்ள பிரம்மாண்ட நதிகளில் ஒன்றான பத்மா நதியில் சென்ற இரண்டு படகுகள் மோதிக்கொண்டதில் 26 பேர் உயிரிழந்தனர்.  இன்று காலை பங்களாபஜார் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகும், மணல் ஏற்றிவந்த மற்றொரு படகும்…

பாகிஸ்தான்: போராட்டக்காரர்களால் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட போலீசார் விடுதலை

பாகிஸ்தானில் போராட்டக்காரர்களால் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 11 போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். லாகூர், பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ பத்திரிக்கையில் குறிப்பிட்ட மதத்தின் கடவுளை அவமதிக்கும் வகையில் கேலிசித்திரம் வெளியிடப்பட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சர்ச்சை ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் சார்லி ஹேப்டோ பத்திரிக்கைக்கு…

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14.18 கோடியை தாண்டியது

ஜெனீவா, சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்…

நாளை முதல் வரும் மே 3ஆம் தேதி வரை இந்தியாவுடனான…

நாளை முதல் வரும் மே 3ஆம் தேதி வரை இந்தியாவுடனான அனைத்து விமானங்களும் ரத்து - ஹாங்காங் அரசு அறிவிப்பு கொரோனா அதிகரிப்பு காரணமாக, நாளை முதல் வரும் மே 3ஆம் தேதி வரை இந்தியாவுடனான அனைத்து இணைப்பு விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது. ஹாங்காங்,…

இந்தோனேசியாவில் பாகிஸ்தானியர் உள்பட 13 பேருக்கு மரண தண்டனை; போதைப்பொருள்…

இந்தோனேசியாவில் பாகிஸ்தானியர் உள்பட 13 பேருக்கு மரண தண்டனை; போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த ஜூன் மாதம் போதைப்பொருள் கடத்தியதாக ஒரு பாகிஸ்தானியர், 3 ஈரானியர், 9 இந்தோனேசியர்கள் என 13 பேரைக்கொண்ட…

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு -ஒருவர் பலி

துப்பாக்கி சூடு டெக்சாஸ் துப்பாக்கி சூடு தொடர்பாக சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவில் தனி மனிதர்கள் துப்பாக்கி சூடு நடத்துவதும், இதில் அப்பாவி மக்கள் பலியாவதும் தொடர் கதையாகி வருகிறது. துப்பாக்கி வைத்திருப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டுள்ளார்.…

ரஷியா-உக்ரைன் எல்லை பதற்றம்… போர்க்கப்பல்களை அனுப்புகிறது அமெரிக்கா

பயிற்சியில் ஈடுபட்டுள்ள ரஷிய படை ரஷிய கடற்படையின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக, அமெரிக்க கடற்படை உளவு கண்காணிப்பு விமானங்களை தொடர்ந்து இயக்குவதாக பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். ரஷியா-உக்ரைன் எல்லை பதற்றம்... போர்க்கப்பல்களை அனுப்புகிறது அமெரிக்கா வாஷிங்டன்: உக்ரைன் எல்லை அருகே ரஷிய ராணுவம் பயிற்சியில் ஈடுபட்டது. உக்ரைன் நாட்டின்…

பிரேசிலில் ஒரே நாளில் 4,195 பேர் கொரோனாவுக்கு பலி

பிரேசிலில் ஒரே நாளில் 4,195 பேர் கொரோனாவுக்கு பலி கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இருக்கும் நாடு பிரேசில் ஆகும். பிரேசிலியா: கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இருக்கும் நாடு பிரேசில். அங்கு கொரோனா…

எங்கள் நாட்டில் கொரோனா வைரசே இல்லை – உலக சுகாதார…

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் மோசமான சுகாதார கட்டமைப்பைக் கொண்ட வட கொரியாவில் வைரஸ் பாதிப்பு இல்லை என கூறப்படுவது நம்ப முடியாத ஒன்று என சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர்.‌ எங்கள் நாட்டில் கொரோனா வைரசே இல்லை - உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா தகவல் பியாங்யாங்:…

கொரோனா அதிகரிப்பு எதிரொலி- இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கொரோனா அதிகரிப்பு எதிரொலியாக இந்திய பயணிகள் நியூசிலாந்து வர தடை விதித்து அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா அதிகரிப்பு எதிரொலி- இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை வெலிங்டன்: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து வர அனுமதியில்லை என்று…

பாகிஸ்தானில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடு தேடி சென்று கொரோனா…

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 3,953 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 3,953 பேருக்கு…

ஏப்ரல் 19 முதல் வயது வந்தோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி…

அதிபர் ஜோ பைடன் பதவியேற்று 100வது நாள் முடிவில் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு இருக்கும் என அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ளார். ஏப்ரல் 19 முதல் வயது வந்தோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட தகுதிபெறுவர் - ஜோ பைடன் வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா…

இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு 28 நாள்…

பெஞ்சமின் நேட்டன்யாஹூ இஸ்ரேலில் நடந்த பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு ஒரு நிலையான அரசை அமைக்க முடியாத சூழலில் கடந்த மாதம் 4-வது முறையாக பொதுத்தேர்தல் நடந்தது. இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு 28 நாள் கெடு ஜெருசலேம்: இஸ்ரேலில் கடந்த 2…

இந்தோனேஷியா நிலச்சரிவு பலி 55 ஆக உயர்வு

ஜாகர்தா : இந்தோனேஷியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, பலியானோர் எண்ணிக்கை, 55 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறிஉள்ளனர். தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இந்தோனேஷியாவில், கிழக்கு நுசா டென்கரா மாகாணம் தொடர் மழை, வெள்ளம் காரணமாக, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள, அடோனரா தீவில், நள்ளிரவு திடீரென…