மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு தலைவர்கள் குற்றவாளி என தீர்ப்பு -வலுக்கும்…
போராட்டம் ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஹாங்காங் ஜனநாயக ஆதரவு செயல்பாட்டாளர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹாங்காங்: சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகள் கோரி ஹாங்காங்கில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரணை…
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் மட்டுமே இந்தியாவிடமிருந்து சர்க்கரை-பருத்தி இறக்குமதி…
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் மட்டுமே இந்தியாவிடமிருந்து சர்க்கரை மற்றும் பருத்தி இறக்குமதி செய்யப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, பாகிஸ்தானின் பொருளாதார ஒருங்கிணைப்பு கவுன்சில் (ஈ.சி.சி) புதன்கிழமை இந்திய சர்க்கரை, பருத்தி மற்றும் நூல் இறக்குமதி செய்வதற்கான கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகால தடையை நீக்கி உள்ளது. தனியார்…
தைவானில் ரெயில் தடம் புரண்டு விபத்து: 36-பேர் உயிரிழப்பு என…
விபத்தில் ரெயிலில் பயணம் செய்த 36 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. தைபே, தைவானின் தை துங் நகருக்கு ஹூலியன் நகரில் இருந்து 350 பயணிகளுடன் ரெயில் வந்து கொண்டிருந்தது. ரெயில் சுரங்கப்பாதை கடக்க வேகமாக பயணித்து கொண்டிருந்தது. அப்போது டிரக் ஒன்றின் மீது ரெயில்…
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.77-கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.77-கோடியாக உயர்வு உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12 கோடியே 77 லட்சத்து 52 ஆயிரத்து 933- ஆக உயர்ந்துள்ளது. ஜெனீவா, சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், இன்னமும் கட்டுடங்காமல் பரவி…
ஒரே நாளில் 114 போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை: மியான்மர் ராணுவத்துக்கு சர்வதேச…
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 114 பேர் ஒரே நாளில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மியான்மர் ராணுவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. நேபிடாவ், மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பிப்ரவரி முதல் நாளில் ராணுவம் கவிழ்த்தது. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ராணுவம் முந்தைய ஆட்சியாளர்கள்…
சூயஸ் கால்வாயில் தரை தட்டிய எவர் கிரீன் கப்பல் மிதக்க…
சூயஸ் கால்வாயில் தரை தட்டிய எவர் கிரீன் கப்பல் மிதக்க தொடங்கியது சூயஸ் கால்வாயில் தரை தட்டிய எவர் கிரீன் கப்பல் மிதக்க தொடங்கியது சூயஸ் கால்வாயில் தரை தட்டிய எவர் கிரீன் கப்பல் மிதக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கெய்ரோ,எகிப்து நாட்டில் உள்ள சூயஸ்…
50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படும்- அபுதாபி…
கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் அனைவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பூசி போடும் பணியானது வீடுகளுக்கு சென்று போட முடிவு செய்யப்பட்டுள்ளது. அபுதாபி: அபுதாபி சுகாதார சேவைத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- அபுதாபி உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை தடுக்க அரசு பல்வேறு…
கொரோனாவால் நிதி நெருக்கடி: மத குருக்களுக்கு சம்பளம் வெட்டு –…
போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாடிகனில் கொரோனாவால் அருங்காட்சியகங்கள், புனித தலங்கள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால் இந்த ஆண்டு 50 மில்லியன் பவுண்ட் வருமான இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. வாடிகன்: கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியில் பெரும்பாதிப்புகளை சந்தித்து…
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கொரோனா தடுப்பூசிகள்… ஆய்வு…
தடுப்பூசி போடும் பணி கர்ப்ப காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்டதை விட ஆன்டிபாடி அளவுகள் மிக அதிகமாக இருந்தாக ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியபோதிலும், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்களிடையே இன்னும் தயக்கம் அதிகமாக உள்ளது. தடுப்பூசிகளின் பலன்கள்…
வங்காளதேச பிரதமரை கொல்ல முயன்ற வழக்கில் 14 பேருக்கு மரண…
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை கொல்ல முயன்ற வழக்கில் 14 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டாக்கா, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 2000-ம் ஆண்டில் கோபால்கஞ்ச் என்ற கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்றார். அப்போது மைதானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்பட்டு பெரும் அசம்பாவிதம்…
ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது- வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை போர்க்குற்ற தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை கொழும்பு, இலங்கையில் அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே, 2009-ல் நடந்த இறுதிக் கட்ட போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டதாக புகார் எழுந்தது. 'இது தொடர்பாக, இலங்கைக்கு எதிராக இனப் படுகொலை விசாரணை…
உலகில் பாதுகாப்பான நகரம் ‘துபாய்’- ஆய்வில் தகவல்
துபாய் துபாய் போலீஸ் பொதுமக்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் சிறப்புடன் செயல்பட்டு வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. துபாய் பொருளாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- உலக வங்கி வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ள உதவும் நகரங்கள் தொடர்பாக ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் அடிப்படையில் துபாய்…
தாய்லாந்தில் மன்னராட்சிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை
தாய்லாந்தில் முக்கிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் கடந்த ஓர் ஆண்டாக தொடர்ந்து அறவழியில் போராட்டங்களை நடத்தி வருகிறது. பாங்காக்: தாய்லாந்தில் அரசியலமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் மன்னரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா தலைமையிலான அரசு பதவி விலக…
ஆஸ்திரேலியாவில் வெளுத்து வாங்கும் மழை… 50 ஆண்டுகளில் இல்லாத வெள்ளப்பெருக்கு
வெள்ளப்பெருக்கு கிழக்கு ஆஸ்திரேலியாவில் கனமழை பெய்து வருவதால் நாளை பல்வேறு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளம் சூழ்ந்த…
பிரேசில் உள்பட 12 நாடுகளுக்கு பயண தடை விதித்தது பாகிஸ்தான்
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இஸ்லாமாபாத்: நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கானுக்கு…
அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா – பலி எண்ணிக்கை 5.50 லட்சத்தைக்…
சிகிச்சை பெறும் நோயாளி அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.02 கோடியைத் தாண்டியுள்ளது. வாஷிங்டன்: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலக அளவில்…
பாரிஸ் உள்ளிட்ட 15 நகரங்களுக்கு ஒரு மாதம் ஊரடங்கை அறிவித்தது…
பாரிஸ் உள்ளிட்ட 15 நகரங்களுக்கு ஒரு மாதம் ஊரடங்கை பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. பாரிஸ், கடந்த சில வாரங்களாகவே ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவல் மீண்டும்…
மெக்சிகோவில் போலீசாரைக் குறி வைத்து தாக்குதல் 12 போலீசார் உள்பட…
மெக்சிகோவில் அருகருகே உள்ள இரு நகரங்களில் போலீசாரைக் குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 12 போலீசார் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோ, மெக்சிகோ சிட்டிக்கு வெளியே சிறிது தூரத்தில் பதுங்கியிருந்து துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள், 13 போலீசார் உள்பட 17 பேரை சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
முடிவெடுப்பதில் பெண்களை ஒதுக்குவது குறைபாடுள்ள ஜனநாயகத்தின் அடையாளம் – கமலா…
கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் பதவி ஏற்றிருக்கிறார். அந்தப் பதவியை வகிக்கும் முதல் தெற்காசிய அமெரிக்கர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். நியூயார்க்: பெண்களின் நிலை குறித்த ஐ.நா. ஆணையத்தின் 65-வது அமர்வில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ்…
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12.07 கோடியை கடந்தது
கொரோனா பரிசோதனை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9.73 கோடியைக் கடந்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12.07 கோடியை கடந்தது ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி…
மியான்மரில் பெண்கள், குழந்தைகள் உள்பட 138 பேர் படுகொலை; ஐ.நா.…
மியான்மரில் ராணுவ சட்டம் அமல்- பதற்றம் அதிகரிப்பு யாங்கூனின் ஹலிங் தார் யார் மற்றும் ஸ்வேபிதா நகரங்களில் ராணுவ சட்டம் அமல்படுத்துவதாக ராணுவம் அறிவித்துள்ளது. யாங்கூன்: தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் நாடு முழுவதும்…
சீனாவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் வீசிய மிக…
புழுதிப்புயல் சீனாவின் பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. சீனாவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் வீசிய மிக மோசமான புழுதிப்புயல் பெய்ஜிங்: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திடீரென்று கடந்த சில நாட்களுக்கு முன் புழுதிப் புயல் வீசியது. இதனால்…
மியான்மர் ராணுவ அரசுக்கு ஐ.நா., கடும் கண்டனம்
நியூயார்க்:மியான்மரில், ராணுவ ஆட்சிக்கு எதிராக, அமைதிப் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான மியான்மரில், ராணுவம் புரட்சி நடத்தி, ஆட்சியைக் கைப்பற்றியது; அத்துடன் அவசர நிலையை பிரகடனம் செய்தது. இதையடுத்து, அரசு ஆலோசகர், ஆங் சாங்…
























