மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
‘குவாட்’ தலைவர்கள் நாளை பேச்சு ஜோ பைடன், மோடி பங்கேற்பு
வாஷிங்டன் : 'குவாட்' எனப்படும், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய, நான்கு நாடுகளின் கூட்டமைப்பின், தலைவர்கள் மாநாடு, நாளை நடக்கிறது. இதில், அமெரிக்க அதிபர், ஜோ பைடன் உள்ளிட்டோருடன், நம் பிரதமர், நரேந்திர மோடி பங்கேற்கிறார். கடந்த, 2004ல் ஏற்பட்ட சுனாமிக்கு பின் பேசப்பட்டு, 2007ல், முறைப்படி…
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 30 பேர் கொன்று குவிப்பு –…
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 30 பேர் கொன்று குவிப்பு - ராணுவத்தின் அதிரடி தாக்குதலில் வீழ்ந்தனர் காபூல்: ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே…
இந்தியாவின் தடுப்பூசி கொள்கை சிறப்பாக உள்ளது: ஐஎம்எப் பொருளாதார நிபுணா்…
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி கொள்கை சிறப்பாக உள்ளது என ஐஎம்எப் பொருளாதார நிபுணா் பாராட்டு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அவை, இந்தியாவின் கொரோனா தடுப்பூசி கொள்கை மிகச் சிறப்பாக உள்ளது என சா்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைமை பொருளாதார நிபுணா் கீதா கோபிநாத் தெரிவித்தாா். இது தொடர்பாக…
அரசுத்துறைகள் மீது சைபர் தாக்குதல் – ரஷியா மீது பொருளாதார…
ஜோ பைடன் அமெரிக்காவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசின் முக்கிய துறைகளின் கம்ப்யூட்டர்களில் ஹேக்கர்கள் ஊடுருவி உளவு பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாஷிங்டன்: அமெரிக்க அரசு துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதிக்க ஜனாதிபதி ஜோ…
விவசாயிகள் போராட்டம் குறித்து இங்கிலாந்து எம்.பிக்கள் விவாதம்: இந்தியா விமர்சனம்
விவசாயிகள் போராட்டம், பத்திரிகை சுதந்திரம் குறித்து இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 90 நிமிடங்கள் விவாதம் நடந்தது. புதுடெல்லி, இந்தியாவில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், இந்தப் போராட்டமானது…
நைஜீரியாவில் பயங்கரம் கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 16 பேர்…
நைஜீரியா கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அபுஜா, மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்தும் அப்பாவி பழங்குடி இன மக்களை குறிவைத்தும் பயங்கரவாத…
செவ்வாய் கிரகத்தில் நாசாவின் ரோவர் சோதனை ஓட்டம் வெற்றி
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம், நாசா செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி நடத்துவதற்காக பெர்செவரன்ஸ் என்ற ரோபோ ரோவரை அனுப்பியது. லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம், நாசா செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி நடத்துவதற்காக பெர்செவரன்ஸ் என்ற ரோபோ ரோவரை அனுப்பியது. இந்த ரோவர், செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள்…
142 நாடுகளுக்கு கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்; உலக சுகாதர…
உலக சுகாதார அமைப்பு, செபி சர்வதேச குழந்தைகள் நல அமைப்பு, காவி உள்ளிட்ட பல சர்வதேச தொண்டு அமைப்புகள் ஒன்று சேர்ந்து நிதி அளித்து கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து திட்டமான கோவாக்ஸ் திட்டத்தை உருவாக்கின. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் பலவற்றிற்கு உதவும் வகையில் இலவசமாக தடுப்பு மருந்துகளை…
2 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நன்கொடை – பிரதமர் மோடிக்கு…
கொரோனா தடுப்பூசி 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை விற்பதற்கு பதிலாக நன்கொடையாக வழங்கியதற்காக கவுதமாலா அதிபர் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். கவுதமாலா சிட்டி: இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை தடுக்கும் நோக்கில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரியில் நாடு முழுவதும் இந்த பணியானது தொடங்கி நடந்து வருகிறது.…
அரபிக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த இந்திய மீனவர்கள் 17 பேரை…
அரபிக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த இந்திய மீனவர்கள் 17 பேரை பாகிஸ்தான் கடற்பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கராச்சி: அரபிக்கடலில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான சர் கிரீக்குக்கு அருகே கடந்த 26-ந் தேதி இந்திய மீனவர்கள் 17 பேர் 3 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு…
மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு: 18 பேர் பலியானதாக…
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட நிலையில் 18 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாங்கூன் நகரில் போராட்டக்காரர்களை கலைக்க ராணுவ வீரர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்த போது எடுத்த படம். நேபிடாவ்: மியான்மரில் ஆங்…
சிரியாவில் அமெரிக்க படைகள் தாக்குதல் – 17 பேர் பலி
சிரியா-ஈராக் எல்லையில் பதுங்கியுள்ள உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். டமாஸ்கஸ், அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக, ஈராக் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள்…
மியான்மரில் ராணுவ கணக்குகளுக்கு ‘பேஸ்புக்’ அதிரடி தடை
மியான்மரில் கடந்த 1-ந்தேதி புதிய நாடாளுமன்றம் கூட இருந்த நிலையில், ராணுவம் அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், மீண்டும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்தவும், கைது செய்து வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் தலைவி…
வீட்டு வேலை செய்ததற்காக முன்னாள் மனைவிக்கு ரூ.5.62 லட்சம் இழப்பீடு;…
வீட்டு வேலை செய்ததற்காக முன்னாள் மனைவிக்கு ரூ.5.62 லட்சம் இழப்பீடு; சீன கோர்ட்டு அதிரடி சீனாவில் புதிதாக ஒரு சிவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமானது, விவாகரத்து செய்யும்போது, பெண்கள் வாழ்க்கைத்துணைவர் வீட்டில் அதிக பொறுப்புகளை கொண்டிருந்தால் அதற்காக இழப்பீடு கோர முதல்முறையாக உரிமை வழங்கி இருக்கிறது. இதன்படி,…
5 லட்சம் கடந்த உயிரிழப்பு – வெள்ளை மாளிகையில் மெழுகுவர்த்தி…
அஞ்சலி செலுத்திய பைடன் தம்பதியினர் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியதை தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடன் மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினார். வாஷிங்டன்: கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அமெரிக்கா ஓராண்டுக்கும் மேலாக தவித்து வருகிறது. உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள்…
அமெரிக்காவில் போயிங் 777 விமான சேவை நிறுத்தம்
அமெரிக்காவில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்களிடம் உள்ள அனைத்து போயிங் 777 விமானங்களின் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. வாஷிங்டன்: அமெரிக்காவின் டெனவர் நகரில் இருந்து ஹோனாலுலு நகருக்கு 231 பயணிகளுடன் புறப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக விமானம் நடுவானில் தீப்பிடித்து எரிந்தது. மேலும்…
வருகிற நாட்களில் கொரோனாவை தடுக்க தடுப்பூசியும், சமூக இடைவெளியும் போதுமானது…
வருகிற நாட்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசியும், சமூக இடைவெளியும் போதுமானது என ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. பீஜிங்: உலகம் முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தியாவும் 2 தடுப்பூசிகளை முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு போட்டு…
செவ்வாயில் பெர்சவரன்ஸ் ரோவர் தரையிறங்கும் காட்சி… முதல் வீடியோவை வெளியிட்டது…
கிரேன் மூலம் தரையிறக்கப்படும் பெர்சவரன்ஸ் ரோவர் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும்போது, அதில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதறக்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, கடந்த ஜூலை 30ம் தேதி பெர்சவரன்ஸ் விண்கலத்தை அனுப்பியது.…
உலகெங்கும் முக்கிய பதவிகளில் இந்தியர்கள் சாதனை
வாஷிங்டன் : உலகம் முழுதும், 15க்கும் அதிகமான நாடுகளில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 200க்கும் அதிகமானோர் தலைமை பதவிகளில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், 60க்கும் மேற்பட்டோர், அந்த நாடுகளில், அமைச்சர் அந்தஸ்தில் உள்ளனர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக, இந்தியா திகழ்கிறது. நம் நாட்டைச்…
ஐ.நா. நிதி ஆணையத்தின் தலைமை பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த…
ஐ.நா. நிதி ஆணையத்தின் தலைமை பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தி சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார். நியூயார்க், ஐ.நா. மூலதன மேம்பாட்டு நிதி ஆணையத்தின் நிர்வாக செயலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதலீடு மற்றும் மேம்பாட்டு வங்கியாளரான பிரீத்தி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1966ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்…
மக்களின் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் மியான்மர் ராணுவம் கடுமையான விளைவுகளை…
மக்களின் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் மியான்மர் ராணுவம் கடுமையான விளைவுகளை சந்திக்கும் ஐ.நா. பகிரங்க எச்சரிக்கை. நேபிடாவ், மியான்மரில் கடந்த 1ந் தேதி, ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை அந்த நாட்டு ராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான்…
வங்கதேசத்தில் இருந்து தனித்தீவுக்கு மாற்றப்பட்ட ரோஹிங்கியா அகதிகள்
கடந்த மூன்று ஆண்டுகளில் ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் நாட்டில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தஞ்சம் புகத் தொடங்கினர். இந்த பழங்குடி இஸ்லாமியர்கள் சொந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்படுவதற்கு உலகின் பல நாடுகளிலிருந்து கண்டனம் எழுந்தது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் தற்போது வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் இருந்து…
போராடினால் 20 ஆண்டு சிறை: எச்சரிக்கும் மியான்மர் ராணுவம்
நேபிடாவ்: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மியான்மரில், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத் தேர்தலில், ஆங் சன் சூச்சி தலைமையிலான, ஜனநாயக தேசிய லீக் கட்சி, மீண்டும் ஆட்சியை தக்க…
























