பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடும் ஆப்கானிஸ்தான் பெண்ணுக்குப் பாராட்டு

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு பல மாகாணங்களை கட்டுப்படுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு இணையாக தலிபான் அமைப்பில் பயங்கரவாதிகள் உள்ளனர். இவர்கள் ஆயுதமேந்தி ஆப்கானிஸ்தானை பிடிக்க போராட்டம் நடத்திவருகின்றனர். ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் பல அப்பாவி குடிமக்கள் அனுதினமும் பலியாகி வருகின்றனர். தீவிரவாதிகளுக்கு…

‘கொரோனா’ தடுப்பூசி மருந்து : அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் ஆக்ஸ்போர்டு…

புதுடில்லி : 'கொரோனா' தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் முதல்கட்ட சோதனை புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கும் பணியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் 'ஆஸ்ட்ராசென்கா' நிறுவனம்…

‘கொரோனா மேலும் மோசமடையும், அனைவரும் மாஸ்க் அணியுங்கள்’ – எச்சரிக்கை…

டொனால்டு டிரம்ப் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் குறைவதற்கு முன்னர் மேலும் மோசமடையலாம் எனவும் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பரவத்தொடங்கியது முதலே அந்நாட்டு அதிபர் டிரம்ப் வைரஸ் தொடர்பான புள்ளிவிவரங்களை தினமும் வெள்ளை மாளிகையில் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில்…

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தை மீட்க ரூ.64…

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.64 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. பிரஸ்சல்ஸ், ஐரோப்பிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகள் மேலாண்மை மண்டல மேம்பாடு, விண்வெளி ஆய்வு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, சுகாதாரம், கல்வி கலாசாரம் குடியேற்றம் எல்லை பாதுகாப்பு…

தடுப்பூசி தகவல்களை திருட முயற்சிப்பதாக ரஷியா மீது 3 நாடுகள்…

தடுப்பூசி தடுப்பூசி தொடர்பான தகவல்களை ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து ரஷியா திருட முயற்சிப்பதாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய 3 நாடுகள் ஒரே நேரத்தில் குற்றம் சுமத்தி உள்ளன. இது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லண்டன் : கொரோனாவுக்கு தடுப்பூசி உருவாக்கும் முயற்சியில் ரஷியா உள்ளிட்ட உலக…

இங்கிலாந்தில் சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை

இங்கிலாந்தில் சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை ஹூவாய் நிறுவனத்தின் மூலம் 5ஜி சேவையை பெற்று வரும் இங்கிலாந்து தங்கள் நாட்டில் ஹூவாய் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. லண்டன் : சீனாவைச் சேர்ந்த பன்னாட்டுத் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்கி வந்தது.…

அதிரும் அமெரிக்கா – 35 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

சிகிச்சை பெறும் நோயாளிகள் அமெரிக்காவில் ஒரே நாளில் 65 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்துள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல்…

சீனா – அமெரிக்கா மோதல்: ஹாங்காங் முன்னுரிமைகளை ரத்து செய்த…

ஹாங்காங்குக்கு அமெரிக்க அரசு வழங்கும் சிறப்பு முன்னுரிமைகளை ரத்து செய்யும் ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். டிரம்ப் நிர்வாகத்தின் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. "சீன பெரு நிலப்பரப்பு எவ்வாறு நடத்தப்படுகிறதோ, அதுபோலவே இனி ஹாங்காங்கும் நடத்தப்படும்," என்று வெள்ளை மாளிகையில் உள்ள…

கொரோனாவால் தப்பிய சீனாவில் கனமழை, வெள்ளத்தால் 3 கோடி பேர்…

சீனாவில் 27 மாகாணங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் இரண்டாம் நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சீனாவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 141 பேர் உயிரிழந்துள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 28,000க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.…

97 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப மாட்டார்கள் – தொண்டு…

கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு உலகம் முழுவதும் 97 லட்சம் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல முடியாதநிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று லண்டன் தொண்டு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. லண்டன்: லண்டனை தலைமையிடமாக கொண்டு ‘சேவ் தி சில்ட்ரன்‘ என்ற தொண்டு நிறுவனம், கொரோனா வைரஸ் சூழ்நிலையில் கல்வியில் ஏற்படும்…

மரத்தை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தும் இஸ்ரேலியர்கள்

உங்கள் அன்புக்குரியவர்களை அரவணைக்க முடியாத கவலையா?. அதை விட்டுவிட்டு பூங்காவில் உள்ள மரத்தை கட்டிப்பிடியுங்கள் என்று இஸ்ரேல் அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தற்போது உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் மக்கள் தங்கனை தற்காத்துக் கொள்ள சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைக்கொடுக்கக்…

அமெரிக்க கடற்படையில் போர் விமானத்தை இயக்கும் முதல் கருப்பின பெண்…

மேட்லைன் ஸ்வெகிள் அமெரிக்க கடற்படையின் போர் விமானத்தை முதல் கருப்பின பெண் விமானி இயக்க உள்ளார். வாஷிங்டன்: அமெரிக்க கடற்படையில் போர் விமானத்தை இயக்கும் விமானியாக வரலாற்றில் முதல் முறையாக கருப்பினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேட்லைன் ஸ்வெகிள் என்ற அந்தபெண் அமெரிக்க கடற்படை விமானப்பள்ளியில்…

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.30 கோடியை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.30 கோடியைத் தாண்டியுள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்,…

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்

நிலநடுக்கம் சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹூபெய் மாகாணத்தின் டாங்க்சன் நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவானது. பீஜிங், சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹூபெய் மாகாணத்தின் டாங்க்சன் நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டாங்க்சன்…

ஐவரி கோஸ்ட் பிரதமர் அமாடோ கோன் கோலிபாலி அமைச்சரவை கூட்டத்துக்குபின்…

ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட் நாட்டில் நடந்த அமைச்சரவை கூட்டமொன்றில் நோய்வாய்ப்பட்ட நிலையில் கலந்துகொண்ட அந்நாட்டின் பிரதமரான அமாடோ கோன் கோலிபாலி அதற்கு பின்பு உயிரிந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் அக்டோபர் மாதத்தில் அந்நாட்டில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், ஆளுங்கட்சி வேட்பாளராக 61 வயதான அமாடோ கான்…

பயங்கரவாதத்தின் மையமாக திகழும் பாக்., ஐ.நா., கூட்டத்தில் இந்தியா சரமாரி…

நியூயார்க்; 'பாகிஸ்தான் பயங்கர வாதத்தின் மையப்புள்ளியாக திகழ்வதை உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டிருப்பது ஏன் என்பதை, அந்நாடு சிந்திக்க வேண்டும்' என, இந்தியாவுக்கான ஐ.நா., துாதுக்குழுவின் தலைவர், மஹாவீர் சிங்வி கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில், ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபை சார்பில், பயங்கரவாத எதிர்ப்பு குறித்த…

இந்தோனேசியா, சிங்கப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூரில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜகார்த்தா: சிங்கப்பூரில் இன்று அதிகாலை 4.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் சிங்கப்பூர் நகரின் தென்கிழக்கே 1,102 கிலோ மீட்டர் தொலைவை மையமாக கொண்டு…

ஜப்பானில் மழை வெள்ளத்தில் சிக்கி 34 பேர் பலி

வெள்ளத்தில் மிதக்கும் நகரம் ஜப்பானில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 34 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டோக்கியோ: ஜப்பான் நாட்டின் யூஷூ தீவின் குமமோடோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக குமா ஆற்றில் வெள்ளம்…

சீனாவுடன் சேர்ந்து பாக்.,கும் தனிமைப்படுத்தப்படும்; இம்ரானுக்கு ஆலோசனை

இஸ்லாமாபாத்; 'சீனாவிடம் இருந்து ஒதுங்கியிருந்தால், உலக நாடுகளின் கோபத்தில் இருந்து தப்பிக்கலாம்' என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு, அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது. இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. இதில், சீனா மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதற்கு, பல்வேறு நாடுகள் எதிர்ப்பு…

கொரோனாவை தொடர்ந்து சீனாவை பிளேக் நோயும் மிரட்டுகிறது

கொரோனாவில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு அதிர்ச்சியாக கொடூர பிளேக் நோயும் சீனாவில் தலைகாட்ட தொடங்கி இருக்கிறது. சீனாவில் பிளேக் நோய் கண்டறியப்பட்டு இருப்பது அரசையும், மருத்துவ நிபுணர்களையும் அதிர்ச்சியடையச்செய்து உள்ளது. பீஜிங் : சீனாவில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதையும்…

அமெரிக்காவின்‘ஜி.பி.எஸ்.3’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

ஜி.பி.எஸ்.3 செயற்கைக்கோள் அமெரிக்காவின்‘ஜி.பி.எஸ்.3’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. நியூயார்க்: அமெரிக்கா தனது விண்வெளி திட்டத்தின் ஒரு பகுதியாக ‘ஜி.பி.எஸ்.3’ (குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்) செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இதன் முதல் செயற்கைக்கோள் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும், 2வது செயற்கைக்கோள் கடந்த…

வங்காளதேசத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகஸ்டு 3-ந்தேதி வரை நீட்டிப்பு

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு டாக்கா: இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்திலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அங்கு இதுவரை 1 லட்சத்து 45 ஆயிரத்து 483 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆயிரத்து 847 பேர் உயிரிழந்துள்ளனர். நோய் தொற்றை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள்…

59 செயலிகளுக்கு தடை: இந்தியாவின் முடிவால் சீனா கவலை

ஜாவோ லிஜியன் சீனாவுடன் தொடர்புடைய 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இந்தியா வெளியிட்ட அறிவிப்பு எங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியுள்ளார். பீஜிங் : சீனாவுடன் தொடர்புடைய 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இதற்கு சீனா…