பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
இலங்கை அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்
இலங்கை அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பிரித்தானியாவில் (01.4.2018) அன்ன மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது அண்மையில் பெரும் சோக அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த அரசியல் ஆயுட் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தியும் ஒட்டுமொத்த தமிழ் அரசில் கைதிகளின் விடுதலையை கோரியும் பிரித்தானிய பிரதமர் வாசல்ஸ்தலத்திற்கு முன்னால் திரண்ட…
“மகாவலி அபிவிருத்தி’ என்ற பெயரில் தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடங்களில்…
இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னரான ஆட்சி வரலாற்றில் புதுமையாக, நல்லாட்சி எனும் பெயரில் உருவாக்கப்பட்ட தேசிய கட்சிகளினது கூட்டாட்ச்சி, அதனை நம்பிய சிறுபான்மை மக்களினது நம்பிக்கைகளை மெல்ல மெல்ல சிதைத்து வருகின்றது என்பதுவே எமது அனுபவமாக அமைகின்றது. குறிப்பாக தமிழ் மக்களின் தரப்பு ஆட்சிமுறைமையில் எதிரணியாக இருந்தபோதிலும் கூட, இலங்கை பாராளுமன்றத்தின்…
துப்பாக்கி தூக்கிய கைகள் இன்று குடை பிடிக்கும் அவலம்
1983 முதல் 2009 வரை பல சினிமா பிரபலங்கள் யாழ்ப்பாணம் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாருக்கும் தமிழ் இளைஞர்கள் குடை பிடித்ததில்லை.பாரதிராஜா , மகேந்திரன், என பல சினிமா ஜாம்பவான்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு யாரும் குடை பிடிக்கவில்லை.ஏனெனில் அப்போது நம் இளைஞர்கள் தம் கரங்களில் ஆயுதம் ஏந்தியிருந்தனர். அவர்கள்…
தேசியக் கட்சிகளுக்கான விசுவாசம்: எந்தக் கருமத்தையும் ஈடேற விடாது
அரசியல் சக்கரம் பல படிப்பினைகளை உணர்த்தியதாகவே சூழன்று கொண்டிருக்கின்றது, என்பதற்கு அண்மைய இலங்கை அரசியல் போக்கு சான்றாகிறது. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களாக எண்ணப்பட்ட பலரும், தமது பலம்பொருந்திய மக்கள் தளத்தை வெளிப்படுத்தியதாகவே, நடந்து முடிந்த தேர்தல் காணப்படுகின்றது. ஸ்திரமில்லாத சபைகளை உருவாக்கும் விதமாக, உள்ளூராட்சி மன்றங்கள் அமைந்திருந்தாலும் கூட, தேர்தல்…
தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்: ரணில் உறுதியளித்ததாக…
தமிழ் அரசியல் கைதிகள் பலர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். பிரதமரின் அழைப்பின் பேரில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், அதன் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான…
நல்ல வாய்ப்பை தவறவிடக் கூடாது கூட்டமைப்பு – முதலமைச்சர் அறிவுரை
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றும், அதன் மூலம், நன்மையைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு கேள்விக்கான பதில் என, முதலமைச்சர் வெளியிட்டு…
‘மாகாண சபை ஒரு தீர்வல்ல’
இந்தியாவின் பிரதமர்களாக இருந்த இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர், இலங்கைப் பிரச்சினை தொடர்பாக மேற்கொண்ட தலையீடுகளையும் பங்களிப்பையும் நேற்று (01) நினைவுகூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், அத்தலையீடுகளின் விளைவாக மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்ட போதிலும், அது ஒரு தீர்வல்ல எனவும் தெரிவித்தார். அகில இலங்கை…
வீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்?
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் காரைநகரில் ஒரு சுயேட்சைக் குழு மீன் சின்னத்தில் போட்டியிட்டது. விழிம்பு நிலை மக்கள் மத்தியில் இருந்து தோன்றிய மேற்படி சுயேட்சைக் குழு பெரிய கட்சிகள் எதனோடும் சேர்ந்து போட்டியிடத் தயாராக இருக்கவில்லை. பெரிய கட்சிகள் கடந்த காலங்களில் தமது மக்களின் குறைகளைத் தீர்க்கவில்லை என்றும்…
நல்லாட்சி அரசால் மீண்டும் பயங்கரவாத பட்டியலில் இணைக்கப்பட்ட விடுதலைப்புலிகள்! கொதிக்கும்…
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தகவலை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்பு பட்டியலில் உள்ள 20 அமைப்புக்களுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான…
தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது!
தமிழர்களின் ஆயுத போராட்டத்தின் நியாய தன்மையை இன்று அனைத்து தரப்பும் ஏற்றுக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி .சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று நடைபெற்ற தந்தை செல்வா பிறந்ததின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துதெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்..…
விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் மரணம்..
விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் வெளிநாட்டில் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. விடுதலை புலிகள் அமைப்பின் சாவகச்சேரி பிரதேச கட்டளை அதிகாரியாக செயற்பட்டு தற்போது சுவிஸ் நாட்டில் தஞ்சம் அடைந்திருந்த எஸ்.ஜே.மூர்த்தி (குணாலன் மாஸ்டர்) என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
மங்களவின் கோரிக்கையை நிராகரித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்
கிளிநொச்சியில், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை, சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று சந்தித்து கலந்துரையாடினார். வரவுசெலவுத் திட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்களுக்காக வடக்கு மாகாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, நேற்றுக்காலை கிளிநொச்சிக்கும் பின்னர் முல்லைத்தீவுக்கும் சென்றிருந்தார்.…
2019இல் ஜெனிவாவுக்கான கதவுகளை மூடுகிறது சிறிலங்கா
ஜெனிவாவுக்கான கதவுகளை மூட விரும்புவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட சிறப்புப் பணிகள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, ”நாம் தொடர்ந்து ஜெனிவாவுக்குச் செல்வதை விரும்பவில்லை. அதனை மூடுவதற்கு விரும்புகிறோம். நாங்கள் சில சாதகமான முடிவுகளை எடுத்திருக்கிறோம். நீதிமன்ற முறைமைகள் சுதந்திரமாக உள்ளன.…
ஒரு பெண் போராளியின் கதை
காயத்திரி தனது வாழ்வு தொடர்பாக அதிருப்தியடைந்திருந்தார். இவர் தன்னைத் தானே மகிழ்ச்சிப்படுத்திக் கொள்வதற்காக இணையத்தளத்தில் ‘உன்னத தலைவர்களால்’ ஆற்றப்பட்ட உரைகளைப் பார்ப்பதெனத் தீர்மானித்தார். ஆனால் இணையத்தளமும் செயற்படவில்லை. இது இவருக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காயத்திரி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினராவார். வேலுப்பிள்ளை பிரபாகரனால் உருவாக்கப்பட்டு தலைமை…
பிரபாகரனின் உறவினர்களுக்கு புகலிடம் வழங்கிய சுவிட்சர்லாந்து!
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் ஐந்து பேருக்கு சுவிட்சர்லாந்தில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களில் ரமணன் என்றழைக்கப்படும் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரமணன் வன்னி இறுதிக் கட்டப் போரின் போது ஜெனீவாவிற்கு தப்பிச் சென்றுள்ளார்…
தந்தை செல்வாவின் 120வது ஜனன தின நிகழ்வு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் தலைவருமாகிய அமரர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தை செல்வா) அவர்களின் 120வது ஜனன தின நிகழ்வு எதிர்வரும் 2018.03.31ம் திகதி காலை 09.30 மணிக்கு மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள கட்சிக் காரியாலத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உட்பட…
அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க ஆட்சேபனை எதுவுமில்லை! – சுமந்திரனிடம்…
“தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மன்னிப்பில் விடுவிப்பதில் ஆட்சேபனை எதுவும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கிளிநொச்சியைச் சேர்ந்த அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் விடுதலை தொடர்பில்…
மறைக்கப்பட்டுள்ள விடயங்கள்! ஜனாபதியை சூழ காணாமல் போனதாக கூறப்படும் தமிழ்…
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து ஒன்பது வருடங்கள் கடந்துள்ள போதிலும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் காயங்கள் இன்னும் ஆற்றப்படவில்லை என ஐ.ரி.வி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், யுத்த காலத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் கோரிக்கை தொடர்பான விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் மற்றும் அரச படையினரால் அழைத்துச்…
போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான பாரிய வேலை திட்டம் யாழில் விரைவில்…
தமிழீழ விடுதலை புலிகள் இயக்க முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம், பொருளாதாரம், வாழ்க்கை தரம், சுய தொழில் வாய்ப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துகின்ற பாரிய வேலை திட்டம் ஒன்றை யாழ்ப்பாண மாவட்டத்தை மையமாக கொண்டு விரைவில் ஆரம்பிக்க உள்ளார் என்று இலங்கை மக்கள் நலன்புரி ஸ்தாபனத்தின் தலைவி வதனி மோகனசங்கர் அம்மையார்…
வெளிநாட்டு நீதிபதிகளை அழைத்துவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது
யுத்தகாலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்செயல்களை விசாரணை செய்ய, வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கைக்கு அழைத்துவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதென, விசேட வேலைத்திட்டங்கள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். நாட்டில் நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட்டு வரும் நிலையில் வெளிநாட்டு நீதிபதிகளை அழைத்து வந்து வழக்கு விசாரணைகளை நடத்துவதற்கு எந்த தேவையும் இல்லை…
பொலிஸ்சுக்கு மீண்டும் வேலை: 2 தமிழ் மாணவர் கொலை என்ன…
யாழ்ப்பாணத்தில் பொலிசார் சுட்டு 2 பல்கலைக் கழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பற்றி நாம் அறிவோம். அவர்களை புதைத்த இடத்தில் இன்னும் புல் கூட முளைக்கவில்லை, ஆனால் சுட்ட பொலிசார் ஐவரையும் மீண்டும் வேலையில் அமர்த்தியுள்ளது மைத்திரி அரசு... யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன்…
நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஏப்ரல் மாதம் 2ம் திகதி வரை கால…
நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஏப்ரல் மாதம் 2ம் திகதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளோம். இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். 2015ம் ஆண்டு இந்த அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கிய ஆணையைஎதிர்காலத்திலாவது செயற்படுத்துவதற்கான சமிக்ஞைகள் ஏப்ரல் 2ம் திகதிக்குள்எமக்கு கிடைக்க வேண்டும்.…
சுயநலத்துக்காக கூட்டமைப்பு கொள்கையைக் கைவிட்டுள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்காக கூட்டமைப்பு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவைப் பெற்றுக்கொண்டமையானது, சுயநலத்திற்காக கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டுள்ளமையைக் காட்டுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கந்தர்மடம், அரசடி வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகம் இன்று செவ்வாய்க்கிழமை முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது…





















