கூரை சரிவு: தமிழ்ப்பள்ளியின் கதியைக் காட்டுகிறது!

- செனட்டர் எஸ்.இராமகிருஷ்ணன், மார்ச் 20, 2012. 700 மாணவர்களுடன் 50 ஆண்டுகால பழமைவாய்ந்த செர்டாங் தமிழ்ப்பள்ளி மலேசிய தலைமை நிர்வாக மையகமாக விளங்கும் புத்ரா ஜெயா அருகில் உள்ளது. 2002-ஆம் ஆண்டில் பொதுப்பணித்துறை பள்ளிக் கட்டிடத்தை சோதனையிட்டபோது, கூரை பழுதடைந்து துவாரங்கள் காணப்படுவதும், மின்சாரக் கம்பி இணைப்புகளில்…

தமிழ்ப்பள்ளிகளை மாற்றான் தாய்ப்பிள்ளையாக நடத்துவதை நிறுத்துவீர்!

[கா. ஆறுமுகம்] இன்று கோலாலம்பூரில் கின்ராரா தேசிய வகைத் தமிழ்ப் பள்ளியில் மலேசியத் தமிழ்ப் பள்ளிக்கூட சமூகத்தை சந்தித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இந்த நாட்டில் இந்தியர்களுக்கு தமிழ்ப் பள்ளிகள் முக்கியம் என்பதை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாகவும், தமிழ்ப்பள்ளிக் கூடங்களின் எதிர்காலம் பற்றி விவாதிக்கவும்  நகல் பெருந்திட்டத்தை தயாரிக்கவும்…

நஜிப்: தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் குறித்து சிறப்பு மாநாடு நடத்தப்படவேண்டும்

இந்த நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிக்கூடங்களின் எதிர்காலம் பற்றி விவாதிக்கவும்  நகல் பெருந்திட்டத்தை தயாரிக்கவும் சிறப்பு மாநாடு ஒன்று நடத்தப்பட வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். அந்த மாநாட்டில் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், சம்பந்தப்பட்ட அரசு சாரா அமைப்புக்கள் சம்பந்தப்பட வேண்டும்.…

தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு கோவில்களின் நிதி பேருதவியாகும், சார்ல்ஸ் சந்தியாகோ

அண்மையில் கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்காக பெருமாள் ஆலயம் ரிம5000 வழங்கியது மிகவும் பாராட்ட வேண்டிய செயல் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ என்று கூறினார். நாட்டில் மொத்தம்  523 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகள் மிகச் சிறந்த மாணவர்களை உருவாக்கி…