வரலாற்றில் முதல் முறையாக மானத் தமிழனாக வாக்களிப்போம்!

Naam-Tamilar-Katchi-Symbolஎன் உறவு தமிழர்களே… தமிழச்சிகளே…..

நாம் ஏன் நாம் தமிழர் கட்சியை  ஆதரிக்கனும்?. பணம்
சம்பாதிக்க வேறு வழி இல்லாமல் அரசியல் செய்ய வந்த பிள்ளைகள் அல்ல இவர்கள். தங்கள் பிள்ளைகளுக்காக நல்ல வழியை ஏற்படுத்த அரசியலுக்கு வந்தவர்கள்.முழு நேர அர
சியல் வாதிகளாக இங்கு யாரும் இல்லை, மாண வர்களாக, கல்லுரி ஆசிரியராக, கணிப்பொறி வல்லுநர்களாக என பல தரப்பிலும் உள்ள பொது நல சிந்தனை உள்ளவர்களால் கட்ட மைக்கப்பட்டு வரும் கட்சி.  மாற்றம் வே ண்டும் என்பவர்கள் கண்ணை மூடி ஆதரிக்க வேண்டியது நாம் தமிழர் கட்சியும்
அதன் சின்னமான இரட்டை மெழுகு வர்த்தியையும்தான்.

இந்தியனாக வக்களித்தோம்
திராவிடனாக வாக்களித்தோம்
மதத்திற்க்காக வாக்களித்தோம்
சாதிக்காக வாக்களித்தோம்

“வரலாற்றில் முதல் முறையாக மானத் தமிழனாக வாக்களிப்போம் ‪நாம் தமிழர்‬. நமது சின்னம் ‪இரட்டை மெழுகுவர்த்தி.‬” அன்னைத் தமிழினினமே நமக்கான
அரசியலை நாமே முன்னெடுப்போம். தமிழ்தேசியத்தை வென்றெடுப்போம்.

-தன்மானத் தமிழன், பையம்பாடி, மதுராந்தகம், தமிழ்நாடு