23 வது நாளாகவும் தொடரும் போராட்டம்: அசையாத அரச தரப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு காரணமான அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 23 ஆவது நாளாகவும் முன்னேடுக்கப்படுகின்றது ,

சர்வதேச தொழிலாளர் தினமான இன்று தொழிலாளர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி கறுப்புக் கொடியேற்றி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

இருப்பினும் இன்று வரை போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் பொருட்படுத்தது செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

IBC Tamil