சீனாவில் இலங்கை தூதரக பணியாளர்களுக்கு கோவிட் தொற்று உறுதி

பீய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தின் 22 ஊழியர்கள் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

BF.7 Omicron மாறுபாட்டால், சீனாவில் கோவிட்  அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கோவிட் தொற்று

இந்தநிலையில், தூதரகத்தில் உள்ள உள்ளூர்வாசிகள் உட்பட அனைத்து இலங்கை ஊழியர்களும் மிதமான மற்றும் லேசான அறிகுறிகளுடன் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சீனாவுக்கான தூதுவர் பாலித கொஹோன தெரிவித்துள்ளார்.

 

 

-tw