யாழில் விடுதலை புலிகளின் தங்கத்தை தீவிரமாக தேடும் காவல்துறையினர்

யாழ்.கொக்குவில் – பொற்பதி வீதியில் உள்ள தனியார் காணியில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுதங்கள புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகததில் இன்று காலை அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணியளவில் யாழ்.நீதவான் நீதிமன்ற பதிவாளர் சுந்தரமூர்த்தி பிருந்தாவின் தலைமையில் கோப்பாய் காவல்துறை  நிலைய பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெர, உதவிப் காவல்துறை அதிகாரி அத்தியட்சகர் யருள், ஆகியோரின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின.இதன்போது காவல்துறையினர் , மற்றும் அதிரடிப்படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 

 

-ift