இரண்டரை ஆண்டுகளுக்கு இலங்கை நிறுவனங்களுடன் கைகோர்க்கும் சீனர்கள்

இலங்கையில் மா, அன்னாசி மற்றும் வாழைப்பழங்களின் உற்பத்தி, உற்பத்தித் திறன் மற்றும் வணிகமயமாக்கலை அதிகரிக்க, 9 சீன வல்லுநர்கள் அடங்கிய குழுவொன்று நாட்டுக்கு வந்துள்ளனர்.

சீனாவின் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தின் கீழ், அவர்கள் இந்நடவடிக்கையில் ,ஈடுபடவுள்ளதாக சீன தூதரகம் கூறியுள்ளது.

மேலும் அடுத்த 2.5 ஆண்டுகளுக்கு இலங்கையின் சக நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.

 

 

-jv