தமிழர் பகுதியிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படவேண்டும் என்கிறார் பொன்சேகா

வடகிழக்கு சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு இருப்பதைத் தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்த இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் அண்மையில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சரத் பொன்சேகா, அங்கு  மீண்டும் ஒரு கிளர்ச்சி ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அங்குள்ள இராணுவ படைமுகாம்கள் படிப்படியாக அகற்றப்பட வேண்டும் என கூறினார்.…

சக மனிதனின் துக்கம் கண்டு பொங்குகிற யாருமே கம்யூனிஸ்ட்தான் !

"என்னை கடத்தியதும் கம்யூனிஸ்ட்கள், மீட்க உதவியதும் கம்யூனிஸ்ட்கள்தான் என்றார்கள். நான் சொல்கிறேன்... கடத்தப்பட்ட நானும் கம்யூனிஸ்ட்தான். நான் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட். சக மனிதனின் துக்கம் கண்டு பொங்குகிற, போராடுகின்ற யாருமே கம்யூனிஸ்ட்தான்" என்கிறார் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன். நேற்று…

தேர்தல் சாவடியில் அடிக்கும் சாவுமணி!

இந்த சுவர்ணபூமியில் யார் முதன் முதலில் மிகப்பெரிய அளவில் தெரு ஆர்பாட்டம் செய்தது. இண்ட்ராப்... ஏன் இவர்கள் வீதிக்கு வந்தார்கள்? அதன் பிரதிபலிப்பு ஆளும்கட்சி படுதோல்வி கண்டது. நான்கு மாநிலங்கள் மக்கள் கூட்டணி கைவசம் உள்ளது.  இப்போ இங்கு நல்லாட்சி நடக்கிறது. நான்குது வருடத்தில் செய்ததை வைத்து பார்த்ததில்…