சுயேச்சை மத போதகர் சம்ரி வினோத் மற்றும் சமூக ஆர்வலர் அருண் தோரசாமி ஆகிய இருவரும் தங்களது தனித்தனி குற்றச்சாட்டுகளில் தாங்கள் குற்றமற்றவர்கள் என வாதிட்டுள்ளனர். 41 வயதான சம்ரி (மேலே, இடது), இன்று காலை கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், குற்ற்வியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505(b)-ன் கீழ்…
அரசியல் கைதிகளின் விடுதலை கோரி வவுனியாவில் உண்ணாநோன்பு
நீண்டகாலமாக வழக்கு விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் நடைபெற்ற ஒரு நாள் அடையாள உண்ணாநோன்பில் தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புளொட், தமிழர் விடுதலைக்கூட்டணி, ஜனநாய மக்கள் முன்னணி, பிரஜைகள் குழு ஆகிய…
நஜிப்பின் 1,000 மெட்ரிகுலேஷன் எங்கே?
மலேசிய இந்தியர்களின் உயர்க்கல்வி வாய்ப்புக்களை பிரகாசமாக்க மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் உறுதியளித்த அதிகப்படியான 1,000 மெட்ரிகுலேஷன் இடங்கள் இன்னமும் இந்தியர்களுக்கு வழங்கப்படவில்லை என்று செம்பருத்தி.கொம் (www.semparuthi.com) மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி மலேசிய இந்திய மக்கள் தன்மீது நம்பிக்கை கொள்ளவேண்டும்…
அடையாளம் தெரியாமல் வேறுபெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளையால் பரபரப்பு
தமிழகத்தின் சிவகங்கை கோயிலில் நடைபெற்ற திருமணத்தின்போது தனது மணப்பெண் யார் என்று அடையாளம் தெரியாமல் வேறு பெண் Read More
பாலியல் தொழிலில் ஈடுபட்ட கோலங்கள் துணை இயக்குநர் கைது
சென்னையில் சினிமா மற்றும் சின்னத்திரையில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடிக்கும் இளம்பெண்கள் பணம் சம்பாதி Read More


