உலகமே எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட மைத்திரி!

ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் நவம்பர் 14-ம் திகதி மீண்டும் கூட்டப்படவுள்ளது, இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நவம்பர் 4-ம் திகதியான இன்றையதினம் இரவு வெளிடப்பட்டிருக்கின்றது. ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால ஸ்ரீசேனாவினால் ஒக்ரோபர் 26-ம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில்விக்கிரமசிங்க நீக்கப்பட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டிருந்தார்,…

தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ!

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ச வாக்குறுதி அளித்துள்ளார். தமிழ் வர்த்தக சமூகத்தினரிடமும் சமூக நலப்பணியாளர்களிடமும் அவர் இதனைக் கூறியுள்ளார். தமிழ் வர்த்தக சமூகத்தினர், சமூக நலப்பணியாளர்கள், புத்திஜீவிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள பிரதமர் செயலகத்தில்…

சம்பந்தன் எடுத்துள்ள திடீர் தீர்மானம்; அதிர்ச்சியில் மஹிந்த..

நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, கடந்த, ஒக்டோபர் 26ம் திகதி வெள்ளிக்கிழமை, நாடாளுமன்ற அமர்வுகள் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி…

“மஹிந்தவிடம் எழுத்து மூலமாக வாக்குறுதிகளைக் கேட்டோம்”: இரா. சம்பந்தன்

மஹிந்த அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதனை எதிர்க்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. அந்த முடிவு எடுக்கப்பட்டதன் பின்னணி, ராஜபக்ஷேவை ஆதரிக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஆகியவை குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன். கே. மஹிந்த அரசுக்கு…

‘மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களிப்போம்’ – தமிழ் தேசியக் கூட்டமைப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்கப்போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்தத் தருணத்தில் நடுநிலை வகிப்பதென்பது அராஜகம் வெற்றிபெற வழிசெய்யும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரை பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதியிடம்…

மைத்திரியின் செயல்கள் வன்முறைக்கு வித்திடக்கூடும்! சமந்தா பவர் இலங்கைக்கு தடைகள்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்மூடித்தனமான செயல்கள் இலங்கையில் வன்முறையை உருவாக்கும் சாத்தியம் உள்ளதாகவும், ஐ.நா தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ”ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்மூடித்தனமான செயல்கள்…

மகிந்த அணிக்கு தாவப்போகிறேன்- பகிரங்கமாக தெரிவித்தார் சிவசக்தி ஆனந்தன்!!

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் வர்த்தக மற்றும் வாணிப்பத்துறை அமைச்சுப் பொறுப்பை தான் கேட்டிருப்பதாகவும், அதனை வழங்கத் இணக்கம் தெரிவித்துள்ளதால் நாளைய தினம் காலை அவருடன் இணைந்துகொள்ளவுள்ளதாவும் ஈபிஆர்எல்எப் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஐ.பி.சி தமிழுக்குத் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த…

பெல்ட்டி அடித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ! பிரதி…

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் வியாழேந்திரன் மகிந்தவின் அரசில் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் . கிழக்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சராக சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார் .தமிழ் தேசிய கூட்டமைப்பின் வரலாற்றில் முதல்முறையாக அமைச்சராக ஒருவர் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது . தமிழ் இனத்தை அழித்த இன அழிப்பின் சூத்திரதாரி…

அலசல்: இலங்கையில் என்ன நடக்கிறது?

இலங்கையில், கடந்த வெள்ளிக்கிழமை (26) மாலை ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றம், பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையில் அரசியல் குழப்ப நிலை அல்லது அரசியல் நெருக்கடி இருப்பதை அநேகர் உணர்ந்தாலும் ஏற்றுக் கொண்டாலும், அதைத் தாண்டிய பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும், பலரிடத்தில் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. எனவே, இலங்கையின் அரசியல்…

விடுதலை புலி உறுப்பினர்களை விடுவிப்போம்! நாமல் உறுதி!

புதிய அரசாங்கம் முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த அரசாங்கத்தில் 12 ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலிகளின் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டதுடன்,…

மஹிந்தவின் வரவு; தமிழ் மக்கள் மீது அமெரிக்காவிற்கு திடீர் அக்கறை!

இலங்கையில் அடுத்த பிரதமர் யார் என்பதை அந்த நாட்டின் நாடாளுமன்றமே தீர்மானிக்கவேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க ராஜாங்க திணைக்கள பேச்சாளர் ரொபட் பல்லாடினோ இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் என்ற அமெரிக்காவின் வெளிநாடுகளுக்கான நிறுவகம், இலங்கையில் அரசியல் பிரச்சினை ஜனநாயக ரீதியில் தீர்க்கப்படவேண்டும்…

இந்த அரசியல் நெருக்கடிக்குள் தமிழ் மக்கள் எங்கிருக்கிறார்கள்?

இலங்கையில் இப்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் நெருக்கடி, இலங்கையின் தேசிய மட்டத்தில் மாத்திரமன்றி, உலகளாவிய அரங்கிலும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், சிறுபான்மையின மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள், இந்தப் பிரச்சினையில் எங்குள்ளனர் என்பது தான், இப்போதிருக்கின்ற கேள்வியாக இருக்கிறது. ஏனென்றால், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், அதிகம்…

நான் இருக்கும்வரை வடக்கு, கிழக்கை இணைக்க விடமாட்டேன்; மைத்திரி!

நான் இருக்கும்வரை வடக்கு, கிழக்கை இணைக்க விடமாட்டேன், சமஷ்டி தீர்வையும் அளிக்கமாட்டேன் - இவ்வாறு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இந்த இரண்டு விடயங்களையும் அமுல்படுத்துவதானால் தன்னை கொலை செய்த பின்னரேயாகும் என்றும் அவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கும், கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால…

2 மில்லியன் டொலரும், அமைச்சு பதவியும்; கூட்டமைப்புக்கு கொட்டும் காசு…

சிறிலங்கா புதிய பிரதமராக மஹிந்த பதவியேற்றதை அடுத்து அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கும் நிலையில் கட்சித் தாவல்களும் அடிக்கடி இடம்பெற்ற வண்ணமுள்ளன. இந்த நிலையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்காக பல்வேறு திட்டங்களை அரங்கேற்றியுள்ள மைத்திரி மஹிந்தா அணியுடன் இணைந்துகொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 2 மில்லியன் டொலர் பணமும்…

அடுத்து என்ன நடக்கும்? ரணிலால் என்னதான் முடியும்?

இலங்கை அரசியலில் அடுத்து என்ன என்கின்ற கேள்வி அனைவர் மனங்களிலும் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ரனில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார்… ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனையை கொண்டுவந்து அவரை பதவியில் இருந்து அகற்றுவார்.. மக்கள் எழுச்சி ஒன்றை ஏற்படுத்தி மாற்றத்தைக் கொண்டுவருவார்.. இப்படி பல நம்பிக்கை பேச்சுக்கள் மக்கள் மத்தியில்…

மைத்திரிக்கு மீண்டும் விடுக்கபட்டுள்ள எச்சரிக்கை!

சிறிலங்கா நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்கா அரச தலைவரை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஒக்டோபர் முப்பதாம் திகதியான இன்றைய தினம் விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றில் சிறிலங்காவில் திடீரென ஏற்படுத்தப்பட்டிருக்கும் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை குழப்பங்கள் காரணமாக நாடு பாரிய அச்சுறுத்தலுக்கு தளப்பட்டுள்ளதாக மேற்படி ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.…

ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் இந்தியா? கருணாவுக்கு இதில் என்ன பங்கு?

விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதியாக இருந்தவரும், மகிந்தவின் தீவிர அபிமானியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித்தலைவராக இருந்தவருமான ‘கருணா அம்மான்’ என்று அறியப்பட்ட வினாயகமூர்த்தி முரளீதரன், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது முகப்புத்தகத்தில் ஒரு பதிவினை இட்டிருந்தார். ‘அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கை தீவில்; தீடிர்…

பறிபோகுமா மஹிந்தவின் பிரதமர் பதவி?!

சிறிலங்கா நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலம் தனக்கே இருப்பதாக தெரிவித்துள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமரான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில், 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதமொன்றையும் சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கடிதம் மூலம் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூடிய விரைவில் நாடாளுமன்றத்தை…

நாட்டில் பெரும் இரத்த ஆறு பெருக்கெடுக்கலாம்; விடுத்துள்ள எச்சரிக்கை!

சிறிலங்கா அரசியலில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள பெரும் குழப்பத்திற்கு நாடாளுமன்றத்திற்குள் தீர்வு காணாது அதனை வெளியில் எடுத்துச் சென்றால் நாட்டில் பெரும் இரத்த ஆறு பெருக்கெடுக்கலாம் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். இதனால் இனியும் தாமதிக்காது நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்திருக்கின்றார். இதற்கு…

கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உத்தரவாதம் வழங்கினால் ஆதரவு வழங்கத் தயார்; சம்பந்தடன்..

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு இரு தரப்பும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இரண்டு தரப்புக்களும் தொடர்ச்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச மற்றும்…

ராஜபக்ஷவின் வருகையால் அச்சமடைந்துள்ள தமிழ் மக்கள்: மாவை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,…

மகிந்த பிரதமர்: தமிழ் மக்கள் அச்சத்தில்; கூட்டமைப்பு அந்தர் வெல்டி!

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டில் ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் நிறைந்த குடும்ப ஆட்சி நடைபெறுவதால் மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டுமென நாட்டு மக்களும் சர்வதேச சமூகமும் விரும்பியிருந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் இன்று (28.10.2018) இடம்பெற்ற…

“எனக்கும் ரணிலுக்கும் ஏற்பட்ட கொள்கை முரண்பாடுகளே அவரை நீக்குவதற்கு காரணம்”…

தன்னையும் ராஜபக்சேவயையும் கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் அது தொடர்பாக வெளியிடப்பட்ட ஒலிநாடா குறித்தும் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்துள்ளதால் இலங்கை அரசியலில் பல்வேறு…