மைத்திரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரும் யோசனை இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி முடிவு செய்துள்ளது. அலரி மாளிகையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசமைப்பின்…

சற்றுமுன் நிறைவேற்றப்பட்ட மஹிந்தவுக்கு ஆதரவான பிரேரணை!

அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்ற பிரேரணை ஒன்றினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நிறைவேற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினை பிரதிநிதித்துவம் செய்யும் சகல கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இந்த பிரேரணையை நிறைவேற்றியுள்ளனர்.…

மண்ணை கவ்வியது இந்திய மோடியின் அரசு ! தண்ணி காட்டிய…

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய உளவுப் படையான "றோ" ஏஜன் ஒருவரை இலங்கை புலனாய்வுத்துறையினர் கைதுசெய்திருந்தார்கள். உடனே இந்திய தூதுவரை அழைத்துப் பேசிய மைத்திரி இது என்ன என்று விளக்கம் தருமாறு கோரிக்கை விடுத்தார். குறித்த நபர் முன் நாள் றோ அதிகாரி தான் ! ஆனால்…

ராணுவம் முழு இலங்கையிலும் தயார் நிலையில்- மைத்திரி கொடுத்த கட்டளை…

முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி, மைத்திரிபால இலங்கை ராணுவத்திற்கு கட்டளை பிறப்பித்துள்ளார் என அறியப்படுகிறது. நாடு முழுவதிலும் ராணுவத்தை தயார் நிலையில் இருக்குமாறு அவர் சற்று முன்னர் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து பெரும் குழப்ப நிலை தோன்றியுள்ளது. இதேவேளை பாராளுமன்றத்தை உடனே கூட்டுமாறு ரணில் அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி மீது…

இலங்கைக்கு நான் தான் பிரதமர் தொடர்ந்து பிரதமராக நான் நீடிப்பேன்…

கொழும்பு, இலங்கை பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதை அடுத்து ரணில் விக்கிரமசிங்கே அவரச ஆலோசனை நடத்தி வருகிறார். இலங்கையில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் ஆதரவாளர்களுடன் ரணில் விக்கிரமசிங்கே அவசர ஆலோசனை நடத்துகிறார். முன்னதாக அவர்  பிசிசிக்கு அளித்த தெரிவித்த தகவலின்படி, இலங்கைக்கு நான் தான் பிரதமர். தொடர்ந்து பிரதமராக நான்…

பிரதமராக மகிந்த; யாழில் கொண்டாட்டம்!

பிரதமராக மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பதிவேற்றுள்ள நிலையில், யாழில் வெடி வெடித்து மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னலையில் பிரதமராக பதவியேற்றிருந்தார். இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள்…

சற்று முன்னதாக மகிந்த ராஜபக்ச பிரதமாராக பொறுப்பேற்றுள்ளார்!

சிறிலங்காவின் தேசியஅரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு விலகியதையடுத்து இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது இதனையடுத்து இன்று முன்னாள் அரசதலைவா மகிந்த ராஜபக்ச பிரதமாராக பொறுப்பேற்றுள்ளார். சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அந்தப் பதவியில் இருந்து அகற்றவிட்டு தற்காக மஹிந்தவை நியமிப்பது தொடர்பில் சிறிலங்காவின் தற்போதைய அரச…

‘தமிழ் மக்கள் பேரவை அநாதையா?’

தமிழ் மக்கள் பேரவையை விக்னேஸ்வரன் தொடங்கினார். அதனை அரசியல் சாராத அமைப்பு என்றார். இன்று தமிழ் மக்கள் கூட்டமைப்புக்குப் போய்விட்டார். தமிழ் மக்கள் பேரவையில். இனி தான் இல்லையென்று தெளிவாகக் கூறிவிட்டார் என்று தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம்,  தமிழ்…

விக்னேஸ்வரனுடன் பயணிப்பதற்கு தயாரில்லை: எம்.கே.சிவாஜிலிங்கம்

“முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனிக்கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால், அவருடன் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை.” என்று முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வில் தனது நிறைவுரையை ஆற்றும்போதே அவர் மேற்கண்டவாறு…

அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்

“அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும். இதுவரை இலங்கை மூன்று அரசியலமைப்புக்களை நிறைவேற்றியுள்ள போதிலும், அவற்றில் ஒன்றுகூட சமூக ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கவில்லை.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக, இரத்தினபுரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர்…

மலையக தமிழ் அரசியல் தலைவர்கள் தோட்ட தொழிலாளர்களின் உரிமைக்காக உண்மையாக…

பெரும்பாலான மலையக தமிழ் அரசியல் தலைவர்கள் பெருந்தோட்டங்களின் உரிமையாளர்களாக இருப்பதால் தோட்ட தொழிலாளர்களின் உரிமைக்காக உண்மையாக போராட முடியாதவர்களாக உள்ளனர். திருகோணமலை நகராட்சி மன்ற உறுப்பினர் நந்தன் மாஸ்டர் தெரிவித்துள்ளார். இன்று மாலை (24) திருகோணமலையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும்…

எமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை ஆரம்பித்த…

நல்லூர் நடராஜா பரமேஸ்வரி திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் விசேட பெருங் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. “வட மாகாண முதலமைச்சராக எனது அரசியல்…

விக்னேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பிக்க இதுதான் காரணம்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது கொள்கைகளுக்கு விசுவாசமாக செயற்பட்டிருந்தால், தான் ஓய்வு பெற்றிருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் ஆட்சி இன்றுடன் நிறைவடையும் நிலையில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அடுத்த கட்ட அரசியல் பிரவேசம் தொடர்பாக இன்று அறிவித்துள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற…

ஒளிவு மறைவின்றி உண்மைகளை போட்டுடைத்த விக்கியின் இறுதி உரை!

தமிழ் மக்களின் தனித்துவத்தின்பால் பற்றுள்ளவர்கள் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து, மனித உரிமைக் கோட்பாடுகளை மனதில் நிறுத்தி, கொள்கை அடிப்படையில் ஓரணியில் திரள வேண்டும். காலாதி காலமாக நாம் வலியுறுத்தி வந்த கொள்கைகளின் அடிப்படையில் பிரிக்கப்படாத வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றை அடைவதற்கு நீங்கள் யாவரும் முன்வரவேண்டும்…

​ஈழத்தில் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது ஜந்தாண்டு நாடகம்; தமிழர்களுக்கு நடந்த…

வடக்கு மாகாண சபையின் காலம் இன்று (புதன்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடைய இருக்கின்ற நிலையில் சபையின் இறுதி அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் - கைதடியிலுள்ள மாகாண சபை செயலக சபா மண்டபத்தில் சபைத் தலைவர் சீ. வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று காலை 9.30 அளவில் அமர்வு ஆரம்பமானது.…

இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு கோரிக்கை: மாணவர்கள்…

இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, ஒருநாள் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில், அங்கு கல்வி கற்கும்…

நிலத்தின் மீதான அதிகாரம்தான் அரசியல் தீர்வின் அத்திபாரம்: எம்.ஏ.சுமந்திரன்

“நிலத்தைப் பாதுகாக்காவிட்டால் அரசியல் தீர்வு என்பது ஒரு மாயையாகும். நிலம் இல்லாத பிரதேசத்தில் ஆட்சி செய்யமுடியாது. மக்கள் இல்லாத ஊரில் அரசாங்கம் இருக்க முடியாது. நிலமும் ஆட்புலமும் ஒரு தேசத்துக்கு அத்தியாவசியமானது. நிலத்தின் மீதான அதிகாரம்தான் அரசியல் தீர்வின் அத்திபாரம்.”என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான…

போர்க்குற்றவாளிகள் இனிமேலும் ஐ.நாவின் கௌரவமான பதவிகளை வகிக்க முடியாது –…

போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள, சிறிலங்கா இராணுவ அதிகாரியான, லெப்.கேணல் கலன அமுனுபுரவை மாலியில் இருந்து திருப்பி அனுப்ப ஐ.நா எடுத்துள்ள முடிவுக்கு, அனைத்துலக மனித உரிமை செயற்பாட்டாளரான, யஸ்மின் சூகா வரவேற்புத் தெரிவித்துள்ளார். அனைத்துலக உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான யஸ்மின் சூக்கா  இது தொடர்பாக அறிக்கை…

உன் தலையை வெட்டி கொலை செய்வோம் ! காணாமல் ஆக்கப்பட்ட…

10 இலட்சம் பணம் கொடுக்க வேண்டும் அல்லது உன் தலையை வெட்டி கொலை செய்வோமென அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் ஊடாக வெளிநாடுகளில் இருந்து பணத்தைப் பெற்று மீண்டும் இயக்கத்தினை வளர்க்க…

பிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது 100 சதவீதம் உண்மை என நோர்வே உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் விடுதலைப் புலிகள் முன்பு இருந்ததை விட இப்போதுதான் பல மடங்கு பலத்துடன் (பணபலம் படைபலம்)இருப்பதாகவும் அறிவித்துள்ளது. மேலும் பிரபாகரன் முன்பை போல் இந்த 5ம்கட்ட இறுதி போருக்கு பல…

வடக்கு பகுதியில் இராணுவத்துக்கும் மக்களுக்குமிடையில் முறுகல்!

மன்னார் முள்ளிக்குளம் கிராமத்திற்கு கடற்படை முகாமினூடாக செல்லும் பிரதான வீதியை திடீர் என கடற்படையினர் முற் கம்பிகளால் வீதியை இடை மறித்து அடைத்ததால் பதற்றமான நிலை ஏற்பட்டது. எனினும் சம்பவ இடத்திற்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும்…

முதலமைச்சருக்காக ஈழத்தில் உதயமானது புதிய கட்சி? பரபரப்பில் வடக்கு அரசியல்!

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்படுவோர் மற்றும் வெளியேறுவோர் தமக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வடக்கு மாகாண முதலமைச்சர் வெளியேறலாம் என ஊகங்கள் வெளியிடப்பட்டுவரும் நிலையில் அவர்…

யாழில் வாள்களுடன் வந்த கும்பலை தெறித்தோட வைத்த பொதுமக்கள்!

யாழ் தென்மராட்சி மிருசுவில் வடக்கு குருக்கள்மாவடி பகுதியில் சற்று முன்னர் (8.40pm) வாள் வெட்டு குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இதன் போது பிரதேச மக்கள் சுற்றிவளைத்த போது வாள் கத்தி மற்றும் மோட்டார் வாகனத்தை கைவிட்டு தப்பியோட்டியுள்ளனர். இந்நிலையில் வாள் வெட்டு குழுவால் விட்டு சென்ற ஆயுதங்கள் கொடிகாம…