இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
எது நடந்துவிட கூடாது என்று தலைவர் பிரபாகரனிடத்தில் கூறினேனோ அதுவே…
நாடு மீண்டும் ஒரு அழிவை சந்திக்கப்போவதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதலைப் புலிகள் அழிந்தமையானது, ஒரு சிலருக்கு வேண்டுமானால், சந்தோசமாக இருக்கலாம்.…
அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் விரைவாக செயற்பட வேண்டும்! இரா.சம்பந்தன்
இந்த நாட்டில் மற்ற சமூகங்களை போல் நாமும் எல்லா உரிமைகளும் பெற்றவர்களாக சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்ற விடயங்களை எதிர்பார்த்தே கடந்த கால ஆட்சியை மாற்றி அமைக்க எமது மக்கள் தமது வாக்குகளை வழங்கினார்கள் என தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்,…
ஹம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப்படுவது சரியென்றால் புலிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதும் சரிதான்!
ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் சீனாவுக்கு விற்கப்படுவது பிழை இல்லை என்றால் புலிகளுடன் அன்று ரணிலின் அரசு செய்துகொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தமும் பிழை இல்லை என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கூறுகையில், நாட்டின் வளங்கள் அனைத்தையும் விற்பனை செய்வதற்கு இந்த அரசு தீர்மானித்துள்ளது. இந்த வருடம்…
தமிழ் மக்கள் எதிர்ப்பார்த்தது என்ன…? பிரச்சினைகள் தீர்ந்து விட்டதாகவும் கூறமுடியாது..!…
கடந்த கால ஆட்சியை மாற்றி அமைக்க பாரிய வாக்குகளை எமது மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கின்றார்கள். அதற்கு காரணம் நாங்களும் இந்த நாட்டில் மற்ற சமூகங்களை போல் மதிக்கப்பட வேண்டும். நாங்களும் எல்லா உரிமைகளும் பெற்றவர்களாக வாழ வேண்டும். எமது சுய மரியாதையும் கௌரவமும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த…
மனித உரிமை மன்றமே! சிறிலங்காவை ஐ.நா பொதுப் பேரவையின் பார்வைக்கு…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் அவர்களது கொலையில் குற்றஞ் சாட்டப்பட்ட எதிரிகள் அனைவரையும் கடந்த 2016 டிசம்பர் 24 ஆம் நாள் சிறிலங்காவின் நீதிமன்றம் விடுவித்துள்ளது. ரவிராஜ் அவர்கள் 2006 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் நாள் ஊர்தியில் பணிக்குச் சென்று கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார். கொழும்பு…
தமிழ்த் தலைவர்களின் மனங்களில் குற்ற உணர்வு தோன்றவில்லையா? – மு.திருநாவுக்கரசு
தமிழ் மக்களின் அரசியலை அதற்கான இயங்கு நிலையில் இருந்தும் அதன் இருதயத்தில் இருந்தும் பார்க்கத் தவறுகிறோம். தமிழ் மக்கள் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என்பது சிறிதும் ஐயமற்ற உண்மையாகும். ஆனால் இவ்வாறு ஏமாற்றப்படுவதில் அதிக பங்கு எதிர்த் தரப்பைச் சாருமா அல்லது தமிழ்த் தலைவர்களின் தரப்பைச் சாருமா…
சமஸ்டி என்றால் பிரிவினை..! சிங்கள மக்களிடம் பொய்களை பரப்பும் அரசியல்வாதிகள்…
சமஸ்டி என்றால் பிரிவினை என்று அரசியல்வாதிகள் தவறாக சிங்கள மக்களிடத்தில் பரப்பி வருகின்றார்கள் என வடக்கு முதலமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார். இரட்டை நகர் உடன்படிக்கை தொடர்பில் கனடாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முதல்வர் சமஷ்டி முறையிலான தீர்வினை அரசாங்கம் நிராகரிக்கும் நிலையில் தமிழர்களின் பிரச்சினைக்குரிய தீர்வு…
சிறிலங்காவுக்கு சாதகமான மற்றொரு ஜெனிவா தீர்மானம்?
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் தனக்குச் சாதகமான மற்றொரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கான ஆதரவை சிறிலங்கா அரசாங்கம் திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவாகத் தீர்மானம் இயற்றப்பட்டால் அதன் மூலம் நல்லிணக்கச் செயற்பாட்டை மேற்கொள்வதற்குத் தேவைப்படும் பொறிமுறைகளை அமுல்படுத்துவதற்கான காலஅவகாசம்…
புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும்! த.தே.கூட்டமைப்பு
புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் இத்தருணத்தில் அதனை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். அதற்காக அனைத்து உறுப்பினர்களும் இணைந்துஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்காக சந்தர்ப்பமொன்று ஏற்பட்டுள்ளது. அந்த சந்தர்ப்பத்தை குழப்பாது அனைத்து உறுப்பினர்களும்…
பிரபாகரன் – ஜெயலலிதா சந்திப்பு!! போயஸ் கார்டனில் இருந்து ஈழம்…
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகள் தொடருமா? எம்.ஜி.ராமச்சந்திரன் தொடக்கம் ஜெயலலிதா வரை ஈழ ஆதரவு தொடர்ந்தது. ஆனால் இன்று அந்த ஆதரவு மௌனமாகி உள்ளதாக கூறப்படும் கருத்துக்கள் தொடர்பாக இந்தவாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதா மற்றும் பிரபாகரனுக்கு இடையிலான சந்திப்பு, ஜெயலலிதாவின்…
போர் முடிந்து 8 வருடங்களின் பின்னரும் முல்லைத்தீவு மக்களின் அவல…
முல்லைத்தீவில் பொதுமக்கள் தமது தனிப்பட்ட பயணங்களை தற்பொழுதும் உழவு இயந்திரத்தில் மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. 2009ம் ஆண்டிற்கு முன்னர் வடக்கு கிழக்கில் ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாக இடப்பெயர்வை மேற்கொண்ட பொதுமக்கள் அதிகமாக உழவு இயந்திரங்களையே பயன்படுத்தியுள்ளனர். யுத்தம் முடிந்து எட்டுவருடங்கள் ஆகும் இந்த ஆண்டு வரை அவர்களின் பயணங்களுக்கு உழவு…
ஆபிரிக்க நாடு ஒன்றில் இருந்து புலிகளின் விமானம் முதன் முறையாக…
விடுதலைப் புலிகள் பலமாக இருந்த கால கட்டத்தில் சிலின் 143 என்ற இலகு ரக வானூர்திகளை அவர்கள் கொள்வனவு செய்து. அதனை வன்னிக்கு தருவித்து இருந்தார்கள். இந்த விமானங்கள் இரண்டும், முதன் முறையாக வன்னி நிலப்பரப்பை எட்டியவேளை எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள் தான் இவை. பின்னரே அவற்றை புலிகள்…
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
இலங்கையில் அண்மைக்காலமாக நிலவிய வறட்சியான காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. இதில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அதிக வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக முல்லைத்தீவு பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயர்குலன்…
இலங்கையில் போர்க்குற்றவாளிகளை தண்டிக்க அமெரிக்கா நடவடிக்கை!
இலங்கையில் இயங்கும் சில அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு 1.7 மில்லியன் டொலர்களை வழங்க அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சீ.ஐ.ஏ அமைப்பு தீர்மானித்துள்ளது. போர் குற்றம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் செயற்பாட்டை உருவாக்கவும் இந்த செயற்பாட்டின் ஊடாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைக்காக இந்த பணம் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும்…
போரில் அழிந்த மக்கள் மீண்டும் அழிவதை தடுக்க முடியாது? இதன்…
யுத்தம் முடிந்து பல வருடங்களை கடந்துள்ளது. ஆனால் அழிவு மட்டும் மக்களை காலத்துக்கு காலம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. போரில் அழிந்த மக்களை போல தற்போது போதைப் பொருள், கொன்று குவித்துக்கொண்டிருக்கின்றது. இதன் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பது தொடர்பான விசாரணைகள் இழுத்தடிக்கப்படுகின்றது. புத்தாண்டு மலர்ந்து மூன்று நாட்களை முழுமையாக கடந்துள்ளது.…
புலிகளின் நினைவுச் சின்னங்கள் மீளமைக்க வேண்டும்..! கட்டடங்கள் அழிக்கப்பட வேண்டும்
இராணுவத்தினரால் தரைமட்டமாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் புதைகுழிகளும், நினைவுச் சின்னங்களும் மீளமைக்கப்பட வேண்டும் என நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வுச் செயலணியின் தலைவர் மனோரி முத்தெட்டுவேகம தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செயலணியின் அறிக்கை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே இதை கூறியுள்ளார். தொடர்ந்து, புலிகளின் நினைவுச்…
தமிழர் மரபுடன் கனடாவில் வரவேற்கப்பட்ட விக்கி..!
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கனடா சென்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் டொரோண்டோ பியர்சன் விமானநிலையத்தை சென்றடைந்துள்ளார். இந்நிலையில், விமான நிலையத்தில் மார்க்கம் கவுன்சிலர் லோகன் கணபதி மற்றும் அந்நாட்டு பிரதமர் Justin Trudeau சார்பாக பாராளுமன்ற செயலாளர் Kamal Kerra ஆகியோர் முதலமைச்சரை வரவேற்றுள்ளனர். இதேவேளை,…
தமிழனுக்கு வேறுயாரும் எதிரி அல்ல: தமிழனே தான் இந்த ஈனப்…
நேற்று வியாழன் முற்பகல் மாவீரர்களின் உறவினா்கள் முன்னாள் போராளிகள் என, பலா் ஒன்று சோ்ந்து பொது நினைவுச் சமாதி ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தனா். கிளிநொச்சியில் இந்த பொது நினைவு சமாதி அமைக்கப்பட்டு வந்த நிலையில், பிரதேச சபையின் செயலாளா் க. கம்சநாதனின் முறைப்பாட்டையடுத்து பொது நினைவுச் சமாதி…
புதுப் பொலிவு பெற்றுள்ள வரலாற்று சிறப்பு மிக்க நுவரெலியா சீதையம்மன்…
கடந்த 2016 ஆம் ஆண்டு மஹா கும்பாபிஷேகத்தை கண்ட உலக வரலாறு சிறப்பு பெற்ற நுவரெலியா சீதையம்மன் ஆலயம் தற்போது அனைத்து நிர்மாணங்களும் முடிவுற்ற நிலையில் புதுப்பொலிவுடன் காணப்படுகின்றது. இந்த ஆலயம் தற்போது புனர் நிர்மானம் செய்யப்பட்டு, வர்ணப் பூச்சுகளால் அலங்கரிக்கப்பட்டு, சிற்ப வேலைகளும் மேற்கொள்ளபட்டுள்ளன. இந்த வேலைகள்…
சர்வதேச நீதிபதிகளை பரிந்துரைத்த காரணம் இதுதான்! செயலணி விளக்கம்!
அறிக்கையைகொண்டு அனைத்து தரப்பினரும் அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கலாம் என்கிறது நல்லிணக்க செயலணி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிவழங்கும் பொறிமுறை நம்பகரமாகவும் இயலுமை கொண்டதாகவும் அமைய வேண்டும் என்பதற்காகவே மக்களின் கருத்துக்களுக்கு அமைவாக சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டுமென நாம் பரிந்துரை செய்தோம். விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும்…
திருமலையில் பாண்டியனின் கோட்டை! திட்டமிட்டு சிதைக்கப்படும் சின்னம் மற்றும் தமிழ்…
திருகோணமலையில் அமையப்பெற்ற ஒல்லாந்தர் கால கோட்டையை உண்மையில் யார் கட்டியது? அதன் ஆட்சியாளர் யார்? அந்த கோட்டையில் காணப்படுகின்ற சின்னம் எவ்வகையானது..? என பல கேள்விகளுக்கு மத்தியில் இன்று நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். உண்மையில் அந்த கோட்டையினை எந்த மன்னன் கட்டினார் என யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த…
சரணடைந்த புலிகள் எங்கே? ஜனவரி 30க்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்!…
தம்மிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களின் பெயர்பட்டியலை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம், இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது. நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இறுதிக்கட்டப்போரின் போது சரணடைந்த விடுதலைப்புலிகளின் பெயர் பட்டியலையே மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காணாமல் போனோர் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜனவரி…
பிரபாகரனும் காணாமல் போனவரே..! – சரணடைந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்களா??
இப்போதைய ஜனாதிபதி அடிக்கடி தெரிவிக்கும் வார்த்தைகள் “நாட்டில் இராணுவத்தினரை காப்பாற்ற வேண்டும்” என்பதே. இதற்கு காரணம் நாட்டின் இராணுவம் தனக்கு எதிராக திரும்பி விடக் கூடாது என்பதற்காக என்றே கூறப்படுகின்றது. எவ்வாறாயினும் சர்வதேச மட்டத்தில் இலங்கை இராணவத்தினர் மீது போர்க் குற்றங்கள் இருப்பது அனைவரும் அறிந்த விடயம். ஆனால்…


