சட்டத்தை மீறுபவர்களுக்கெதிராக நடவடிக்கை தொடரும்..! சர்வதேசத்திடம் ரணில் அதிரடி

சட்டத்தை மீறுபவர்கள் அமைதியான ஆர்ப்பாட்டக்கார்கள் அல்லது அமைதியான மக்கள் அல்ல, அவர்களுக்கு எதிராக சட்டத்திற்கமைய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பெரும்பான்மையான மக்கள் அதனை நம்பியதன் காரணமாக அவர்களின் ஆதரவுடன் தான் நாட்டின் அதிபராக வர முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். தம்மீது நம்பிக்கை வைத்துள்ள பெரும்பான்மை…

ஈஸ்டர் குண்டுவெடிப்பு – இலங்கை முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா…

ஈஸ்டர் கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 270 பேர் கொல்லப்பட்டனர். மைத்ரிபால சிறிசேனா அக்டோபர் 14-ம் தேதி கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டின் ஈஸ்டர் நாள் கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 11 இந்தியர்கள் உள்பட 270 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு…

இலங்கை மக்களின் பணத்தில் செல்வந்தர்களான ராஜபக்சாக்கள் – அமெரிக்க செனட்டர்

இலங்கை மக்களின் பணத்தில் ராஜபக்ச குடும்பம் தங்களை வளப்படுத்திக் கொண்டதுடன் இரக்கமின்றி தங்கள் எதிரிகளை மௌனமாக்கியது, இனப் பதற்றங்களைத் தூண்டி, நாட்டைப் பொருளாதாரச் சீர்குலைவுக்குள்ளாக்கியது என்று அமெரிக்காவின் செனட்டர் பற்றிக் லீஹி தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் மற்றும் அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் துஷ்பிரயோகத்திற்குப் பின்னர், இலங்கைக்கு இன…

இலங்கையில் உணவின்றி தவிக்கும் சுமார் 8.7 மில்லியன் மக்கள்

சர்வதேச உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் உலக உணவுத்திட்டம் (WFP) ஆகியவை மேற்கொண்ட உணவு பாதுகாப்பு மதிப்பீட்டின் படி, இலங்கையில் சுமார் 8.7 மில்லியன் மக்கள் (39.1 சதவீதம்) போதுமான உணவை உட்கொள்வதில்லை என தெரியவந்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடும்போது இது ஒரு வியத்தகு சீரழிவை…

இலங்கையை கடல்சார் வர்த்தகத்தின் மையமாக மாற்றுவோம் – ஜனாதிபதி

இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிசெய்து, உலகிற்கு திறந்துவிடுவதன் மூலம் பலம்வாய்ந்த ஆசியாவை உருவாக்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சுதந்திரமான கடற்பயணத்தை உறுதிப்படுத்தி இலங்கையை கடல்சார் வர்த்தக கேந்திரமாக நிலைநிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய பாதுகாப்புக் கல்லூரியின்…

உண்ண உணவின்றி தவிக்கும் மக்கள் – இங்கிலாந்து செல்லும் ரணில்…

நாட்டு மக்கள் உண்ண உணவின்றி கடும் அவலநிலையில் இருக்கும் போது, நாட்டின் அதிபர் ரணில் விக்கிரமசிங்க, மகாராணியின் மரணத்திற்கு துக்கம் அனுசரிக்க இங்கிலாந்து செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் இரங்கல் அறிக்கையை வெளியிட்டால் போதும் என்றும், இறுதி அஞ்சலி செலுத்த ரணில்…

இலங்கையில் தனி நபரின் வாழ்க்கைச் செலவு! அதிர்ச்சியளிக்கும் புள்ளி விபரம்

இந்நாட்டில் ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 13,137 ரூபா அவசியம் என மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. வாழ்க்கை செலவு வீதம் உயர்வு கடந்த…

அமைதியான போராட்டத்திற்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு நியூசிலாந்து கோரிக்கை

கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான போராட்டத்திற்கான முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கையை நியூசிலாந்து வலியுறுத்தியுள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் நியூசிலாந்து தூதுக்குழு, 2022 முதல் பாதியில் பெரிய அளவிலான போராட்டங்களுக்கு அதிகாரிகளின் அமைதியான பதிலை சுட்டிக்காட்டியது. எனினும், பின்னர் வந்த காலத்தில், எதிர்ப்பாளர்கள்…

தேசியக் கொடியுடன் வீதிகளுக்கு வருமாறு நாட்டு மக்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

2022ஆம் ஆண்டுக்கான் ஆசியக்கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியும், 2022ஆம் ஆண்டுக்கான ஆசிய வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் வலைப்பந்தாட்ட அணியும் நாளை (13) நாடு திரும்பவுள்ளது. ,இன்று, காலை 6 மணியளவில் குறித்த இரு குழாமினரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாகன பேரணியாக அழைத்து வரப்படவுள்ளனர். ஜனாதிபதியின் கோரிக்கை இந்நிலையில்,…

வன்முறைகளுக்கு இலங்கை பொறுப்புக்கூற வேண்டும் – ஜெனிவா கூட்டத்தில் அமெரிக்கா…

இலங்கை மக்களுக்கு ஆதரவளிப்பதில் தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளுக்கான மரியாதையை முன்னெடுப்பதற்கான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முயற்சிகளை வரவேற்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 51வதுஅமர்வில் இலங்கை தொடர்பான உரையாடலின் போது அறிக்கை ஒன்றையை வழங்கிய அமெரிக்க தூதுவர்…

இலங்கையில் அரிசி வாங்குவதற்கு பணம் இல்லை: அரசு மீது எதிர்க்கட்சி…

அரசை பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. இலவச அரிசிக்காக வெளிநாடுகளிடம் அரசு கெஞ்சிக்கொண்டு இருந்தது. இலங்கையில் அரிசி பற்றாக்குறை உள்ளது. அதேநேரம் அரிசி இறக்குமதி செய்ய பணம் இல்லை என வேளாண் மந்திரி மகிந்த அமரவீரா சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இதைப்போல பணம்…

மனித உரிமைகள் பேரவையில் நம்பிக்கையை வெல்ல முயற்சிக்கும் இலங்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வுகள் நாளை ஆரம்பமாகும் நிலையில், இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க நாடுகள் தயாராகின்றன. எனினும் இந்த முறை இலங்கைக்கு தண்டனையில் இருந்து விலக்களிக்கும் காரணம் கிடைத்திருக்கின்றது. வழமையாக ஏதாவது காரணங்களை கூறி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை ஏமாற்றி வந்ததாக குற்றம்…

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் பங்கேற்க அமெரிக்கா தயார் : சமந்தா…

இலங்கை தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முற்படுகையில், அமெரிக்கா கடனளிப்பவராகவும் பாரிஸ் கிளப்பின் உறுப்பினராகவும் இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் பங்கேற்க தயாராக இருப்பதாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி உதவி திட்டத்தின் நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும்…

பாகிஸ்தானை வீழ்த்தி 6-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது இலங்கை

முதலில் ஆடிய இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய பானுகா ராஜபக்சே 71 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான்…

கைப்பாவையாக மாறியுள்ள ரணில் விக்ரமசிங்க – மேர்வின் சில்வா குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதைகுழியைச் சூழ்ந்துள்ள போர்வீரன் போன்றவர் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ரணிலை சூழ்ந்துள்ள கல் தூண்கள் திறமையான அரசியல்வாதியான ரணில் விக்கிரமசிங்க தற்போது கைப்பாவையாக…

கொழும்பு பங்குச்சந்தை வர்த்தக நேரத்தை நீட்டிக்க முடிவு

கொழும்பு பங்குச்சந்தை (CSE) தனது வர்த்தக நேரத்தை எதிர்வரும் வியாழன்15 ஆம் திகதி முதல் நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC) மற்றும் பங்கு தரகு தொழில்துறையின் ஆலோசனையுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வர்த்தக நேரம் பின்வருமாறு, திறந்த முன் அமர்வு- முற்பகல்…

இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் – ஐக்கிய மக்கள் சக்தி கடும்…

37 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமைக்கு ஐக்கிய மக்கள் சக்தி தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு, பாரிய அமைச்சரவை நியமனத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து ஏகமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு, நாடு பாரியளவில் வங்குரோத்து நிலையிலும், வாழ்க்கைச் செலவுகள் தாறுமாறாக உயர்ந்துள்ள…

கடன் சுமையை தாங்க முடியாத பலவீனமான நாடுகளில் இலங்கையும் உள்ளது…

இலங்கை உட்பட பல நாடுகளின் கடன் சுமை நல்ல நிலையில் இல்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இதனை குறிப்பிட்டுள்ளார். நெதர்லாந்தில் நடைபெற்ற ஆபிரிக்க மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.​​ஒரு நாட்டுக்கு மாத்திரமல்ல, இலங்கை உள்ளிட்ட பல…

இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களை நிறுத்தவேண்டும்: ஐக்கிய நாட்டு…

இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களை நிறுத்தவேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரித்திருக்கிறது. அமைதியான முறையில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களைக் கையாள இலங்கை அரசாங்கம் வன்முறையைப் பின்பற்றுவதாக உலக நிறுவனம் கூறியது. அப்படிச் செய்வதை இலங்கை  உடனே நிறுத்த வேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் வலியுறுத்தியது. இலங்கையின் வரலாறு…

இலங்கையில் காலாவதியாகவுள்ள எட்டு மில்லியன் பைசர் தடுப்பூசிகள்

இலங்கையால் தருவிக்கப்பட்ட எட்டு மில்லியன் பைசர் தடுப்பூசிகள் வரும் மாதத்தில் காலாவதியாக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு தடுப்பூசியும் 10-15 அமெரிக்க டொலர்கள் என்ற பெறுமதியில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தளவு ​​அதிகப்படியான அளவு இறக்குமதிக்கு யார்…

கோத்தபய ராஜபக்சே மீண்டும் அரசியலில் நுழைய எதிர்ப்பு

ஜூலை 9-ந்தேதி இலங்கையை விட்டு வெளியேறினார். கோத்தபய ராஜபக்சே கடந்த 3-ந்தேதி இலங்கை திரும்பினார். கொழும்பு : இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பமே காரணம் என்று கருதி, பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். அதனால், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும், நிதி மந்திரியாக இருந்த பசில் ராஜபக்சேவும் பதவி…

நீங்குகிறது பயங்கரவாத தடைச்சட்டம் – நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்க புதிதாக சட்டம் தயாரிக்க உத்தேசித்திருப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தப் பணியில் அனைத்து தரப்பினரையும் பேதமின்றி இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன், சக்தி வாய்ந்த நாட்டைக் கட்டியெழுப்பும் தேவை,…

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியாவிற்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில்…

முதலில் ஆடிய இந்திய அணியில் ரோகித் சர்மா 72 ரன்கள் குவித்தார். இலங்கை அணி வீரர் மெண்டிஸ் 57 ரன் அடித்தார். ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. துபாயில் இன்று நடைபெற்ற சூப்பர் 4 பிரிவு ஆட்டத்தில் இந்தியா, இலங்கை…