ஊடகங்களின் சுதந்திரம் என்பது வெறும் உதட்டளவு மட்டும் அல்ல –…

பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறுவது போல் பத்திரிகை சுதந்திரத்தை உண்மையாக நிலைநிறுத்தினால், தி எட்ஜ்(The Edge) செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள்மீதான கிரிமினல் அவதூறு குற்றச்சாட்டுகளைக் கைவிட வேண்டும் என்று கூறப்பட்டது. பக்காத்தான் ஹராப்பான் தலைமை குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில், இஸ்மாயில் சப்ரியின் உறுதிமொழி…

சாமிவேலு தனது 86-வது வயதில் காலமானார்

மஇகா-வின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான எஸ்.சாமிவேலு தனது 86வது வயதில் காலமானார். இன்று காலைக் கோலாலம்பூரில் உள்ள அவரது வீட்டில் அவர்  மரணமடைந்ததாகத் தெரிகிறது. முன்னாள் மஇகா தலைவரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான டாக்டர் எஸ் சுப்பிரமணியம் தனது முகநூலில் இந்த செய்தியைப் பகிர்ந்துள்ளார். மஇகாவின் முன்னாள் தலைவரும், அமைச்சரவையில்…

சமூகப் போராளி ஹிண்ட்ராப் கணேசன் காலமானார்

ஹிண்ட்ராப் (2007) போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இந்தியச் சமூகத்தின் சிக்கலைத் தீர்ப்பதற்கு வழிமுறைகளை முன்வைத்த அந்த இயக்கத்தில்  ஆலோசகர் கணேசன் நாராயணன் தனது 71-வது வயதில், கடந்த 11ஆம் தேதி நோய்வாய்ப்பட்டுக் காலமானார். அவரின் இறுதி அஞ்சலியில் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க "Freedom" என்ற அவரின்…

இந்தியர்களுக்கான உங்கள் GE14 வாக்குறுதிகளை முதலில் தணிக்கை செய்யுங்கள், அன்வாருக்கு…

எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், 14 வது பொதுத் தேர்தலின்போது இந்தியர்களுக்கான பக்காத்தான் ஹராப்பனின் சிறப்பு அறிக்கையை முதலில் "தணிக்கை" செய்ய வேண்டும். GE14-இன் போது இந்தியர்களுக்கு ஹராப்பான் அளித்த வாக்குறுதிகளை முதலில் தணிக்கை செய்து, அவற்றில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதைப் பார்க்க வேண்டும் என்று அன்வாரிடம் நான்…

இன பாகுபாடுகளுக்கு எதிரான சட்டத்திற்கு மலேசியா இன்னும் தயாராகவில்லை

இன பாகுபாடு குறித்த சுஹாகாம் தலைவர் ரமாட் முகமாட்டின் விளக்கம்  லிம் கிட் சியாங்  அவர் மீது கொண்ட  சந்தேகங்களை நீக்கியுள்ளது. ஜூலை மாதம் ரமாட்  நியமிக்கப்பட்டபோது, ​​மனித உரிமைகள் ஆணையம் மனித உரிமைகளுக்கு எதிரான ஒரு தலைவரால் வழிநடத்தப்படுவதால், அது "கலங்கிய நீர் போல்" இருக்கும் என்று…

நஜிப், ரோஸ்மாவின் பட்டங்களை சிலாங்கூர் சுல்தான்அகற்றினார்

சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா, நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா மன்சோருக்கு வழங்கப்பட்ட அரசு மரியாதைகளை  திரும்ப எடுத்த்துக்கொண்டார். நீதிமன்றத்தில் இருவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதையடுத்து, இந்த ரத்து இன்று அமலுக்கு வந்தது. சிலாங்கூர் மாநிலச் செயலர் ஹாரிஸ் காசிமின் அறிக்கையில், மாநில அரசியல்…

மக்கள் சக்தி மாநாடு நஜிப்புக்கு ஆதரவு மாநாடாக மாறியது  

தனேந்திரனின் மக்கள் சக்தி கட்சியின் 14வது ஆண்டு பொதுக் கூட்டம், ஊழலுக்காக சிறை சென்ற முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு ஆதரவும் பாராட்டும் நிரம்பிய மாநாடாக மாறியது. முக்கிய பிரமுகர்கள் அனக்வரும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கைப் புகழ்ந்தும், அனுதாபத்துடனும் உரையாற்றினார்கள். நிகழ்வின் தொடக்கத்திலிருந்தே, "ஒற்றுமை" மற்றும் "போஸ்கு"…

PN அனைத்து இனங்களுக்கும்மான தேர்தல் அறிக்கையை உருவாக்குகிறது, என்கிறார் ஹம்சா

பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய 15வது பொதுத் தேர்தல் (ஜிஇ15) அறிக்கைக் குழுவை அமைத்துள்ளது என்று அதன் பொதுச்செயலாளர் ஹம்சா ஜைனுதீன் தெரிவித்தார். நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையில் கவனம் செலுத்தப்படும் என்றும், பெர்த்து துணைத் தலைவர் ராட்ஸி ஜிதின் தலைமையில், பிஎன் கூறு…

போர்க்கப்பல் ஊழல் விசாரணை குறித்து – ஊழல் தடுப்பு ஆணையத்தை…

ஊழல் தடுப்பு அமைப்பான MACCயை விசாரிக்குமாறு பிரதமர் துறையின் நாடாளுமன்ற  சிறப்புத் தேர்வுக் குழுகீழ் இயங்கும் முகமைகள்  வலியுறுத்தப்பட்டுள்ளது. லிட்டோரல் போர் கப்பல் (LCS) கொள்முதல் குறித்து MACCயின் விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் இது அவசியம் என்று மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் கூறினார். "இது மிகவும்…

பொதுத்தேர்தலுக்கு முன் மரண தண்டனையை ஒழிக்க பிரதமர் உறுதியளிக்க வேண்டும்

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர், கட்டாய மரண தண்டனையை ரத்து செய்வதாக பகிரங்கமாக உறுதிமொழி அளிக்குமாறு, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை, உரிமைக் குழு ஒன்று கோரியுள்ளது. மரண தண்டனை மற்றும் சித்திரவதைக்கு எதிரான மலேசியர்களின் பிரதிநிதி சார்லஸ் ஹெக்டர், கட்டாய மரண தண்டனை ஒழிக்கப்படும் என்று சமீபத்தில் அமைச்சர்…

UNHCR அகதிகள் உதவிபெற டிரிஸ்-சில் பதிய வேண்டும் – ஹம்சா

அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு கமிசன் (United Nations High Commission for Refugees)  அட்டை வைத்திருப்பவர்கள் கண்காணிப்பு, உதவி மற்றும் வேலை வாய்ப்புக்கள் என்பவற்றின் நோக்கத்திற்காக அகதிகளைக் கண்காணிப்பதற்கான டிரிஸ் என்ற  தகவல் முறைமையில் (Tracking Refugees Information System- TRIS) உடனடியாகப் பதிவு செய்யுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். டிரிஸ்…

பத்திரிகை சுதந்திரத்திற்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கிறது –  பிரதமர்

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று நாட்டில் உள்ள ஊடகப் பயிற்சியாளர்களுக்கு எந்தவொரு செய்தியையும் தெரிவிக்க சுதந்திரம் உள்ளதாகவும் ஆனால் கட்டுரைகள் துல்லியமான உண்மைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று வகையில் உறுதியளித்தார். தகவல்களைப் பரப்புபவர்கள் என்ற அவர்களின் பங்கில், ஊடகப் பயிற்சியாளர்கள் தங்கள் வரம்புகள் மற்றும் பொறுப்புகள்பற்றி…

பருவமழை காரணமாக காய்கறி விலை உயரும் – அறிக்கை

தேசத்தைத் தாக்கும் இடைவிடாத மழை, பயிர்களின் விநியோகத்தை பாதித்துள்ளது, இதனால் காய்கறி விலைகள்  உயரும் சூழ்நிலையை உருவாக்குகிறது என்று சேனல் நியூஸ் ஏசியாவின் அறிக்கை தெரிவிக்கிறது. மலேசிய மொத்த விற்பனையாளர் காய்கறி சங்கத்தின் தலைவர் ஸ்டீவன் லீ செய்தியாளரிடம் கூறுகையில், தொடர்ச்சியான மழை மலாக்கா, கேமரன், ஹைலண்ட்ஸ், பஹாங்…

வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டாம் டிஏ பி வலியுறுத்துகிறது

இந்த வாரம் 25 அடிப்படை புள்ளிகள் 2.25% இருந்து  2.5% இருக்கும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படும். ஒரு நாள் பொழுது வட்டி கொள்கை  விகிதத்தை (overnight policy rate) அதிகரிக்க வேண்டாம் என்று தேசிய நெகாராவை DAP வலியுறுத்தியுள்ளது. இன்று ஒரு அறிக்கையில், DAP தலைவர் லிம் குவான்…

ஆட்சியைக் கைப்பற்ற மீண்டும் பக்காத்தானுக்கு ஒரு வாய்ப்பு

இராகவன் கருப்பையா - கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் 1MDB ஊழல் தொடர்பான சர்ச்சை முக்கியப் பங்காற்றியது என்பது நாடறியும். இன்னும் சொல்லப் போனால் பாரிசான் வீழ்ந்ததற்கு அந்த ஒரு விவகாரம்தான் பிரதானக் காரணமாக இருந்தது. முன்னாள் பிரதமர் நஜிப்தான் அதற்குக் காரணகர்த்தா…

மாமன்னர்: தண்டிக்கவும் மன்னிக்கவும் அதிகாரத்தைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தக் கூடாது

தண்டனை மற்றும் மன்னிப்பிற்கான அதிகாரத்தைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தக் கூடாது, ஏனென்றால் அது "மறுவாழ்வில்" பொறுப்பேற்கும் என்று யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா கூறினார். "சட்டம் சீராகவும் நியாயமாகவும் செயல்படுத்தப்படாவிட்டால், ஒரு சட்டத்தை இயற்றுவதன் பின்னணியில் உள்ள தத்துவம் கறைபடிந்திருக்கும் என்பதால் நீதி நிச்சயமாக…

மருத்துவமனையில் நஜிப் – உடல்நிலை சீராக உள்ளது

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் (HKL) அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை அவரின் அதிகாரிகள் உறுதி செய்தனர். தற்சமயம்  அவரது உடல்நிலையின் தன்மை தெரியவில்லை, ஆனால் அவர் நிலையான வகையில் இருப்பதாக அறியப்பட்டது. "அவர் இன்னும் எச்.கே.எல்-லில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறை மற்றும் மருத்துவமனை…

பாஸ் வேட்பாளரை பிரதமராக நியமிப்பதே எங்களின் நீண்டகால இலக்கு –…

அடுத்த பொதுத் தேர்தலில் குறைந்தபட்சம் 40 நாடாளுமன்ற இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று பாஸ் கட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அதன் துணைத் தலைவர் நிக் முகமட் அமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தனது வேட்பாளரை பிரதமராக்க அனுமதிக்கும் பெரும்பான்மையைப் பெறுவதே நீண்டகால இலக்கு என்று அவர்…

ஊழல் பிரமுகர்கள் வேட்பாளர்களாக மாறுவதைத் தடுக்கவும் – அனுவார் மூசா

ஊழல் வழக்குகளில் தொடர்புடைய பிரமுகர்கள் எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க வேண்டும் என்ற பரிந்துரையை அம்னோவின் முன்னாள் பொதுச் செயலாளர் அனுவார்  மூசா, கட்சியின் தலைமையிடம் சமர்ப்பித்துள்ளார். அந்த தொலைத்தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சர் அம்னோ 2019 ஆம் ஆண்டில் அத்தகைய முடிவை எட்டியது என்று…

துன்புறுந்த்தப்பட்ட வீட்டுப் பணியாளருக்கு சம்பள பாக்கி ரிம 32,000, அமைச்சர்…

உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்ட ஒரு இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண் செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறித்து உடனடி விசாரணைக்கு மனித வளத்துறை அமைச்சர் எம்.சரவணன் நேற்று அழைப்பு விடுத்தார். அவர் 2019 ஆம் ஆண்டு முதல் அந்தப் பணிப்பெண்ணுக்கு  செலுத்தப்படாத ஊதியமாக RM32,000 பாக்கி உள்ளதாகவும் கூறினார். சரவணன்…

ரிம 28 லட்சம் லஞ்சம் சார்பாக போங் மொக்தார் மற்றும்…

யூனிட் டிரஸ்ட் முதலீடுகள் மீதான மொத்த RM2.8 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு கினாபாத்தாங் நடாளுமன்ற உறுப்பினர் போங் மொக்தார் ராடின் மற்றும் அவரது மனைவி சிசி இஸ்ட் (Zizie Izette) அப்துல் சமத் குற்றவாளிதான் என்றும் அவர்கள் தங்களின் மறுப்பு வாதங்களை தொடங்கலாம் என்று கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம்…

பெர்சத்து இல்லையென்றால் அம்னோ அதிகாரத்தில் இருக்காது – துவான் இப்ராஹிம்

பெர்சத்து இல்லையென்றால் அம்னோ கூட்டாட்சி அரசாங்கத்தில் இருக்காது என்று பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார் "பொதுத் தேர்தலுக்கான அரசியல் ஒத்துழைப்பைக் கருத்தில் கொள்ளும்போது கட்சியை ஆட்சியில் அமர்த்திய "நண்பர்களை" அம்னோ மறந்துவிடக் கூடாது." "பெர்சத்துவிலிருந்து நமது நண்பர்களை நாம் புறக்கணிக்க முடியாது. அவர்கள்…

குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ரோஸ்மா கண்ணீர் மல்க அழுதார்

அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பிறகு ரோஸ்மா கண்ணீர் மல்க அழுதார் RM1.25 பில்லியன் சோலார் ஹைப்ரிட் எரிசக்தி திட்டத்துடன் தொடர்புடைய அவரது ஊழல் வழக்கு தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் ரோஸ்மா மன்சோர் குற்றவாளி என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விசாரணை நீதிபதி முகமது ஜைனி மஸ்லான், அரசுத்…