பிரதமர் அன்வார் இப்ராகிம், நாட்டில் ஒரு சிறுபான்மைக் குழுவினர் சமுதாயத்திற்கு எதிராகப் பரப்பி வரும் வெறுப்பு மற்றும் அவதூறு கருத்துகளுக்கு எதிராக அமைதியை விரும்பும் பெரும்பான்மையினர் குரல் கொடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். தற்போதைய சூழ்நிலை ஒரு "சிறுபான்மையினரின் கொடுங்கோன்மையை" (tyranny of the minority) பிரதிபலிப்பது…
ஜாஹிட்டின் தலைமையில் அம்னோ அஸ்தமனமாகும் – முகைதின்
நாட்டின் முன்னணி மலாய் அரசியல் சக்தியாக பெர்சத்துவின் எழுச்சியைப் பற்றிக் கூறிய அந்த கட்சியின் தலைவர் முகைதின் யாசின், அதன் தற்போதைய தலைமையின் கீழ் "அம்னோவின் அஸ்தமனமாகும்’ என்று கணித்துள்ளார். இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒன்றாக இணத்த பெர்சத்துவின் அரசியல் ஆதிக்கம் ஒரு புதிய அரசியல் பாதையை அமைத்துள்ளது. இன்று…
முகைதினை விசாரணை செய்யும் அதிகாரிகள், அவரால் நியமனம் செய்யப்பட்டவர்கள்
தற்போதைய எம்ஏசிசி தலைவர் அசாம்ம் பாக்கி மற்றும் அட்டர்னி ஜெனரல் இட்ருஸ் ஹருன் இருவரும் முகைதின் யாசின் நிர்வாகத்தின் கீழ் தங்கள் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர், என்பதை பாசிர் குடாங் எம்பி ஹசன் கரீம் நினைவுபடுத்தினார். எனவே, சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட முகைதினுக்கு எதிராக இரண்டு ஏஜென்சிகளின் நடவடிக்கை…
முகைதின் ஊழல் குற்றச்சாட்டுகளின் விபரம்
பெர்சத்து தலைவர் முகைதின் யாசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இன்று பதிவு செய்யப்பட்டன. பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கான குற்றப்பத்திரிகையில் மூன்று நிறுவனங்கள் மற்றும் ஒரு தனிநபரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை பணமோசடி சட்டங்கள் தொடர்பான குற்றச்சாட்டும் அதிகார துஷ்பிரயோகமும் தொடர்பானதாகும். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர் பற்றிய சுருக்கமான…
232 மில்லியன் ரிங்கிட் ஊழல் செய்ததாக முகைடின் மீது குற்றம்…
முன்னாள் பிரதமர் முகிடின்யாசின் நான்கு அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ரிம232.5 மில்லியன் சம்பந்தப்பட்ட இரண்டு பணமோசடி செய்ததாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன இன்று காலைக் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அசுரா அல்வி(Azura Alwi) முன்பு நடந்த விசாரணையின்போது, கருப்பு உடை அணிந்த பெரிக்காத்தான் நேசனல் தலைவர்மீது குற்றம்…
‘முழு ஆளுகை முறையைப் பாருங்கள், நிதி இலாகாவை வைத்திருக்கும் பிரதமர்…
கடந்த காலங்களில் பிரதமர்கள் நிதி இலாகாவை வைத்திருக்கும் நடைமுறைக்கு எதிராகப் பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி பேசியதாகப் பெரிக்காத்தான் நேசனல்(PN) சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இப்போது, அவர் நிதி அமைச்சராக இருக்கும் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் கீழ் பணியாற்றுகிறார் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். எவ்வாறாயினும், நல்லாட்சி…
வெள்ள நிவாரண உதவி கோரி ஜொகூர் எம்.பி.க்கள் கோரிக்கை
இன்று வரவுசெலவுத் திட்டத்தை விவாதிக்கும் பல ஜொகூர் எம்.பி.க்கள் மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 40,000 க்கும் மேற்பட்டவர்களுக்குப் போதுமான உதவி வழங்கப்படவில்லை என்ற பிரச்சினையை எழுப்பியுள்ளனர் அமினோல்ஹுடா ஹசன்(Aminolhuda Hassan) (Pakatan Harapan-Sri Gading) அவசர நிவாரணப் பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட ரிம50 மில்லியன் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு அரசாங்கத்தைக்…
கோவிட்-19 நோயை எளிதாக எடுத்துக்கொள்வது இப்போது ஆபத்தானது – மருத்துவர்
உலகளவில் கோவிட் -19 நிலைமையின் தளர்வான கண்காணிப்பு என்பது தொற்றுநோயின் தற்போதைய அபாயங்கள்குறித்த துல்லியமான தெளிவு இல்லை என்பதைக் குறிக்கிறது. இது பொதுமக்களிடையே விழிப்புணர்வின்மைக்கு வழிவகுத்துள்ளது, அவர்களில் பலர் கோவிட் -19 இப்போது வேறு எந்தக் காய்ச்சலையும் போலவே இருப்பதாக நம்புகிறார்கள் என்று மலேசிய மருத்துவ சங்க (MMA)…
மக்களைத் தண்டிக்காதீர்கள், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சமமான நிதியைக் கொடுங்கள்…
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இப்போது ஹாசன் கரீம் (Harapan-Pasir Gudang) ஆதரவு உள்ளது, இது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சமமாகத் தொகுதி நிதியை ஒதுக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது. இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் 2023 குறித்து விவாதித்தபோது, ஹாசன் (மேலே) எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளில் எந்த அரசாங்க ஒதுக்கீடும்…
EPF கணக்குகளில் ரிம500 வரவு வைக்கும் திட்டத்திற்கு வீ கேள்வி…
MCA தலைவர் வீ கா சியோங்(Wee Ka Siong) (BN-Ayer Hitam) இன்று புத்ராஜெயாவின் EPF கணக்கு 1 இல் ரிம10,000 க்கும் குறைவாக உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) பங்களிப்பாளர்களுக்கு ரிம500 வரவு வைக்கும் நோக்கத்திற்காக ரிம1 பில்லியன் ஒதுக்கீட்டை ஒதுக்குவதற்கான முன்மொழிவை கேள்வி…
பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்கப்படாததை பெர்சே விமர்சித்தது
நேற்று 2023 வரவுசெலவுத் திட்டத்தை மீண்டும் தாக்கல் செய்ததில் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு தொகுதி நிதி இல்லை என்று பெர்சே குற்றம் சாட்டியுள்ளது. "சமமான தொகுதி மேம்பாட்டு நிதி (Constituency Development Fund) வாக்குறுதியும் பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாகும்". "பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது சீர்திருத்தவாத…
ஊழலில் சிக்கிய வான் சைபுல் பதவி விலகினார்
வான் சைபுல் வான் ஜான் பெர்சாத்து தகவல் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தான் குற்றவாளி என்று பொருள்படாது. மாறாக, இது பெர்சத்து தலைவர்களின் பொறுப்பின் அளவைக் காட்டுகிறது என்று அக்கட்சியின் தலைவர் முகைதின் யாசின் இன்று கூறினார். பாராளுமன்ற கட்டிடத்தில்…
வான் சைபுல் கைது, இது பலி வாங்கும் படலம் என்கிறார்…
கட்சியின் தகவல் தலைவர் வான் சைபுல் வான் ஜான் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையடுத்து, கட்சியின் தலைமைக்கு எதிராக பலி வாங்க "தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கு" நடத்தப்படுவதாக பெர்சாத்து தலைவர் முகைதின் யாசின் தெரிவித்தார். பெர்சாத்துக்கு எதிரான வழக்கு குறித்து அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியால் சுட்டிக்காட்டப்பட்டது என்று…
பாஸ் இளைஞர்களின் இராணுவ அணிவகுப்புக்கு கண்டணம் – உள்துறை அமைச்சர்
தெரங்கானு பாஸ் இளைஞரின் இராணுவ அணிவகுப்பை போன்ற நிகழ்வை உள்துறை அமைச்சர் கடுமையாக சாடியுள்ளார். இது பொருத்தமற்றது மட்டுமல்ல, பொதுமக்களிடையே அமைதியின்மையை உருவாக்கக்கூடும் என்று கூறினார். கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு இனம், மதம் மற்றும் ராஜ பதவி ஆகிய மூன்றை சுற்றியுள்ள பிரச்சினைகள் இன்னும் குறையவில்லை என்று…
சட்ட விரோதமாக மரம் வெட்டுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க…
மரங்களை மறுநடவு செய்வதில் கவனம் செலுத்தி, தனது தொகுதி உட்பட மரம் வெட்டும் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கம் தீவிர நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று ஜெரண்டுட் நாடாளுமன்ற உறுப்பினர் கைரில் நிஜாம் கிருடின்(Jerantut MP Khairil Nizam Khirudin) அழைப்பு விடுத்துள்ளார். பாஸ் தகவல் தலைவரான கைருல் நிஜாம்…
குடியுரிமை தொடர்பான அரசியலமைப்பு மாற்றத்திற்கு அன்வார் அரசு ஒப்புதல்
மலேசிய தாய்மார்களுக்கு வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு தானாக மலேசிய குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது மலேசிய குடியுரிமை கொண்ட ஒரு பெண் அயல் நாட்டு ஆடவரை திருமணம் செய்து கொண்டதன் வழி அயல் நாட்டில் பிறக்கும் குழந்தைக்கு…
ஆசிரியர்களின் சுமையை அதிகரிக்கும் போட்டிகள், கொண்டாட்டங்கள், விழாக்கள் இனி வேண்டாம்
2023/2024 பள்ளி அமர்வில் இருந்து மாணவர்களின் கற்றலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத மற்றும் ஆசிரியர்களின் பணிச்சுமையை மட்டுமே அதிகப்படுத்தும் போட்டி, கொண்டாட்டம் அல்லது விழா போன்ற எந்தவொரு செயலையும் கல்வி அமைச்சகம் அனைத்து மட்டங்களிலும் நிறுத்தம் செய்துள்ளது. கல்வி மந்திரி ஃபத்லினாசிடேக் மகிழ்ச்சியான போட்டி, சிறந்த கழிப்பறை, சிறந்த…
பெர்சத்து கணக்குகள் விசாரணையில் முகிடின் வாக்குமூலத்தை MACC பதிவு செய்தது
முடக்கப்பட்டுள்ள பெர்சத்துவின் வங்கிக் கணக்குகள்மீதான விசாரணை தொடர்பாக முன்னாள் பிரதமர் முகிடின்யாசினின்(Muhyiddin Yassin) வாக்குமூலத்தை MACC பதிவு செய்துள்ளது. விசாரணையின் மூலம், விசாரணை அறிக்கைமேல் நடவடிக்கைக்காக அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸிடம் (Attorney-General’s Chambers) ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு விசாரணையை முடிக்கும் இறுதி கட்டத்தில் ஊழல் தடுப்பு அமைப்பு இருப்பதாகத் தகவல்கள்…
இராமசாமியின் கருத்து நியாயமானது! அரசியல் ஒத்தூதிகள் வெறும் ஜால்ரா!
இராகவன் கருப்பையா - பொதுச் சேவைத்துறை இந்நாட்டின் இன அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் பிரதமர் அன்வார் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி விடுத்த கோரிக்கையில் என்ன தவறு இருக்கிறது? உள்ளங்கை நெல்லிக்கனிப்போல உள்ள உண்மையைதானே சொன்னார்! இதில் இனத்துவேசமோ, தீய நோக்கமோ, ஒற்றுமையைக்…
கடன் சுமையில் 30% மக்கள் அல்லல்படுகின்றனர் – பேங்க் நெகாரா…
பேங்க் நெகாரா மலேசியா (BNM) மலேசியர்களில் 30% பேர் தங்களுடைய கடன்கள் சுமையாக இருப்பதாக உணர்கிறார்கள், இது மலேசியாவில் சம்பளம் வாங்கும் தொழிலாளர்களிடையே நீண்ட காலப் பிரச்சனையாகத் தெரிகிறது. BNM நிதி சேர்க்கைத் துறை இயக்குநர் நோர் ரஃபிட்ஸ் நஸ்ரி(Nor Rafidz Nazri) கூறுகையில், இந்தக் கடன்களைப் பெற்றவர்கள்…
உண்மையை சொன்ன ராமசாமி பதவி விலக வேண்டுமா?
பினாங்கு டிஏபி துணைத் தலைவரான ராமசாமி, பொதுச் சேவை இந்த நாட்டின் இன அமைப்பைப் பிரதிபலிக்கிறது என்பதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும் என்ற வகையில் கருத்தை வெளியிட்டு இருந்தார். முக்கியமாக மலாய்காரர்கள் அரசாங்க துறையில் ஆதிக்கம் செலுத்துவது ஒரு பெரிய பிரச்சினை அல்ல, ஆனால் அவர் குறிப்பிட்ட…
வேலை மோசடிகளில் இருந்து மலேசியர்களைப் பாதுகாக்க சட்டங்கள் கடுமையாக்கப்படும் –…
வெளிநாடுகளில் போலி வேலை வாய்ப்புகளை வழங்கும் சிண்டிகேட்டுகளிடமிருந்து மலேசியர்களைப் பாதுகாக்க சட்டங்களை கடுமையாக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். மியான்மர் உட்பட வெளிநாடுகளில் சிண்டிகேட்டுகளால் பலியாகியவர்கள் பலர் இருப்பதாக அவர் கூறினார். "ஒரு கடினமான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். மலேசியர்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவும்,…
தனியார் வாகனங்களில் இனி சாலை வரி (Road Tax) ஸ்டிக்கர்களைக்…
இன்று முதல், ரோட் டெக்ஸ் என்று அழைக்கப்படும் சாலை வரி ஸ்டிக்கர்களை தனியாருக்குச் சொந்தமான வாகனங்களில் இனி மலேசியர்கள் ஒட்டவும் வேண்டியதிலை காட்டவும் வேண்டியதில்லை. இது இன்று முதல் நடைமுறைக்கு வரும் போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோணி லோக் செய்தியாளர் சந்திப்பில், “சாலை போக்குவரத்து சட்டத்தின் 20வது பிரிவு,…
அனைவருக்கும் பயனளிக்கும் வலுவான பொருளாதார வளர்ச்சியை அரசு உறுதி செய்யும்…
மலேசியாவின் 'நல்ல' பொருளாதார வளர்ச்சி மக்கள் உணரக்கூடிய தாக்கங்களாக மாற்ற முடியும் என்பதை அரசாங்கம் நம்புகிறது, ஏனெனில் நாடு தொடர்ந்து வளர்ச்சியைப் பதிவு செய்யத் தயாராக உள்ளது என்று பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி கூறினார். மலேசியா இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (gross domestic product)…
























