பிரதமர் அன்வார் இப்ராகிம், நாட்டில் ஒரு சிறுபான்மைக் குழுவினர் சமுதாயத்திற்கு எதிராகப் பரப்பி வரும் வெறுப்பு மற்றும் அவதூறு கருத்துகளுக்கு எதிராக அமைதியை விரும்பும் பெரும்பான்மையினர் குரல் கொடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். தற்போதைய சூழ்நிலை ஒரு "சிறுபான்மையினரின் கொடுங்கோன்மையை" (tyranny of the minority) பிரதிபலிப்பது…
இன்றும் நளையும் 3 இலட்சம் பக்தகோடிகள் பத்துமலையில் திரளுவர்
தைப்பூசக் கொண்டாட்டத்துடன் இன்று மாலை முதல் நாளை வரை 300,000 க்கும் மேற்பட்ட பக்தர்களும் பார்வையாளர்களும் பத்துமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை தேர் வரும்போது அதிகமான பார்வையாளர்களை கோயில் நிர்வாகம் எதிர்பார்க்கிறது என்று சிலாங்கூர் காவல்துறையின் உயர்அதிகாரி எஸ் சசிகலா தேவி கூறினார். “நேற்று முதல்,…
`முதியோர் ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும்` – தைப்பூசத் திருநாளில் பி.எஸ்.எம்.…
2023 தைப்பூசக் கொண்டாட்டத்தின் போது, முதியோருக்கான ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் எனும் பிரச்சார இயக்கத்தை மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) தொடங்கவுள்ளது. கோவிட்-19 கோரணி நச்சுப் பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகள் நடைமுறையில் இருந்த நடமாட்டக் கட்டுப்பாடு முடிவுக்கு வந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் பிப்ரவரி…
போலீசில் புகார் செய்ய உடை ஒரு தடையல்ல – முன்னாள்…
முன்னாள் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், புகார் தரும் நபரின் உடையை காரணத்தைகே காட்டி யார் புகார் செய்ய வேண்டும் என்பதை காவல்துறை தடுக்க இயலாது என்று கூறுகிறார். காவல்துறையின் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மூசா ஹசன் கூறுகையில், பொதுமக்களுக்கு உதவுவது அவர்களின் கடமை என்பதால், புகார் அளிக்க…
அகமது மஸ்லான்: உயர் பதவிகளின் போட்டி இல்லாத தீர்மானம்குறித்து அம்னோ…
வரவிருக்கும் கட்சித் தேர்தலில் இரண்டு மிக உயர்ந்த பதவிகளுக்கு எந்தவொரு போட்டியையும் நடத்த வேண்டாம் என்று அம்னோ பொதுச்சபையின்போது ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானம்குறித்து கட்சி சங்கங்களின் பதிவாளரை (Registrar of Societies) சந்தித்துள்ளதாக அம்னோ பொதுச் செயலாளர் அகமது மஸ்லான் தெரிவித்தார். ஷா ஆலமில் செய்தியாளர்களிடம் பேசிய அகமது,…
நூருல் இஸ்ஸாவின் பதவி நியமனம் உறவுமுறையை சார்ந்தது – விமர்சகர்கள்
பிரதம மந்திரி அன்வார் இப்ராஹிம் தனது மகள் நூருல் இசாவை பொருளாதாரம் மற்றும் நிதித்துறையில் மூத்த ஆலோசகராக நியமித்ததற்காக பல்வேறு தரப்பிலிருந்து கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார். இந்த நியமனம், சாதகமாக இருந்தாலும், ஆளும் கூட்டணியை தாக்க எதிர்க்கட்சிகளுக்கு தீனி போடுவதால், ஒற்றுமை அரசாங்கத்தை கேள்விகுறியாக வைக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்.…
அம்னோ ‘வழிதவறிப் போனது’ GE15 உரைக்காக கேஜே பதவி நீக்கம்…
அம்னோவை "சுத்தம்" செய்ய வேண்டும் என்று கைரி ஜமாலுடினின் கூறியதே பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் என்று அம்னோ ஆதாரம் உறுதிப்படுத்தியுள்ளது. அம்னோ தலைவர் பதவியைப் போட்டிக்கு அனுமதிக்காததை கைரி ஆட்சேபித்ததால் பதவி நீக்கம் செய்யப்படவில்லை என்றும், மாறாக 15வது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் ஆற்றிய உரைக்காகத்தான்…
உள்ளாட்சி தேர்தல் தற்போதைக்கு இல்லை, தரமான சேவையே முன்னுரிமை –…
கருத்துக்களின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் நடத்துவது தற்போதைக்கு மக்களுக்கு முன்னுரிமையாக இல்லையென உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சர் ங்கா கோர் மிங்(Nga Kor Ming) தெரிவித்துள்ளார். எனவே, கூட்டாட்சி மற்றும் மாநில தேர்தல்களுக்குப் பிறகு "மூன்றாவது வாக்கெடுப்பு" ஜனநாயக செயல்முறையின் ஒரு பகுதியாகும் என்பதை அறிந்திருந்தும், தனது…
அன்வார் இரண்டு நாள் உத்தியோகபூர்வ வருகைகாகப் புரூணை வந்தடைந்தார்
பிரதமர் அன்வார் இப்ராஹிம் இரண்டு நாள் உத்தியோகபூர்வ வருகைகாகப் இன்று புரூணையின் ப்ண்டார் செரி பகவான் வந்தடைந்தார். அன்வார் பிரதமராக நியமிக்கப்பட்ட பிறகு அவரது இரண்டாவது அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணமான இதில் அவரது மனைவி டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும் உடன் சென்றார். பிரதமர் மற்றும் அவரது…
பெர்சத்து: வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்கச் சிங்கப்பூரை நாடுவது நாட்டுக்கு கேவலம்
மலேசியாவில் மலிவு விலையில் வீடுகள் கட்டுவதில் தங்கள் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ள சிங்கப்பூர் வீட்டு ஒப்பந்ததாரர்களைக் கொண்டுவரும் திட்டம் நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் மீறும் செயல் என்று பெர்சத்து உறுப்பினர் ஒருவர் கூறினார். பெர்சத்து உச்ச மன்ற உறுப்பினர் ஃபைஸ் நமான்(Faiz Na'aman) மலேசியாவில் உள்ளூர் வீட்டுவசதி திட்டமிடல்…
இந்தியர்களுக்காக போரட தனித்துவம் கொண்ட பிரதிநிதி இல்லை
இராகவன் கருப்பையா - இனவாத அடிப்படையில் நாடு தொடர்ந்து இயங்குவதால், தமிழ்ப்பபள்ளி, சமயம், கோயில் இப்படி தமிழர் சார்ந்த சமூக, கல்வி மற்றும் பொருளாதார சிக்கல் போன்றவை குறித்த கொள்கை விவாதங்களுக்கு தகுந்த பிரதிநிதி உரிமையை நிலைநாட்டும் தன்மையுடன் போராட்ட உணர்வையும் கொண்டிருக்க வேண்டும். தாய்க் கட்சி என்று கூறிக்…
‘தைரியமானவரா அல்லது பயன்படுத்தப்படுகிறாரா?’ – அம்னோ புகார்தாரர்கள் மீதான கைரியின்…
கடந்த வார இறுதியில் நடைபெற்ற அம்னோ பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட ஒரு பிரேரணையின் மீது, சங்கங்களின் பதிவாளர் (ROS) க்கு ஆட்சேபனை அறிவிப்பைத் தாக்கல் செய்த, இரு அம்னோ உறுப்பினர்களை அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினர் புவாட் சர்காஷி(Puad Zarkashi) விமர்சித்தார் கைரி ஜமாலுடின், ROS க்கு புகார்…
சீனப் புத்தாண்டு விடுமுறைக்காக நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணம் – பிரதமர்
சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் இணைந்து ஜனவரி 20 மற்றும் 21 ஆகிய இரண்டு நாட்களுக்கு மலேசியர்கள் நாடு தழுவிய அனைத்து நெடுஞ்சாலைகளிலும் கட்டணமில்லா பயணத்தை அனுபவிக்க முடியும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். அன்வார் இப்ராஹிமின் கூற்றுப்படி, போக்குவரத்து மற்றும் பணி அமைச்சுக்கள் 40 மில்லியன் ரிங்கிட் நிதித் தாக்கத்தைக்…
பிரதமர்: B40-க்கான பண உதவி நாளை முதல் விநியோகிக்கப்படும்
B40 குழுவிற்கான அரசாங்கத்தின் பண உதவி திட்டம், Sumbangan Tunai Rahmah (STR) என்று அழைக்கப்படுகிறது, இது நாளை முதல் படிப்படியாக விநியோகிக்கப்படும். பிரதம மந்திரி அன்வார் இப்ராஹிமின் கருத்துப்படி, ரிம1.67 பில்லியன் மதிப்பிலான திட்டம், தொடர்ந்து மேம்படுத்தப்படும். “அரசாங்கம் மக்களின், குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடியவர்களின் அவலநிலை குறித்து அக்கறை…
பொங்கல் வாழ்த்துகள்
வாசகர்கள் அனைவருக்கும் மலேசியாஇன்று குடும்பத்தாரின் இனியத் தைப் பொங்கல் திருநாள் வாழ்த்துகள். தித்திக்கும் தமிழ் போல பொங்கட்டும் பொங்கலது புதுப்பானை பொங்கல் போல பிறக்கட்டும் புதுவாழ்வு திகட்டாத கரும்பு போல இனிக்கட்டும் மனித மனது வறுமை நீங்கி செல்வம் பொங்கட்டும், வறட்சி நீங்கி வாழ்க்கை பொங்கட்டும், அறியாமை அகன்று அறிவு…
அம்னோ தலைவர், துணைப் பதவிகளுக்கு எந்தப் போட்டியும் இல்லை
நடந்துகொண்டிருக்கும் அம்னோ பொதுப்பேரவை, அதன் கட்சி தேர்தலில் முதல் இரண்டு பதவிகளுக்கு போட்டி நிலவக்கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அம்னோ துணைத் தலைவர் மொஹமட் காலித் நோர்டினை தொடர்பு கொண்டபோது மலேசியாகினியிடம் இதை உறுதிப்படுத்தினார். அவரது கருத்துப்படி, நேற்று நெகிரி செம்பிலான் பிரதிநிதியால் முன்மொழியப்பட்ட அந்த தீர்மானங்கள் பெரும்பான்மையான…
ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்த ம.இ.கா.: அம்னோ தலைவர்…
இராகவன் கருப்பையா -கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து யார் ஆட்சி அமைப்பது எனும் இழுபறி நிலவிய போது ம.இ.கா. அரங்கேற்றிய துரோகச் செயல் இப்போது அதிகாரப்பூர்வமாக அம்பலமாகியுள்ளது. இன வெறியையும் மதவாதத்தையும் பறைசாற்றும் பெர்சத்து, பாஸ் கூட்டணிக்கு ம.இ.கா.வும் ம.சீ.ச.வும் ஆதரவளித்தன…
தொடக்கத்திலிருந்தே அம்னோ உட்பூசலால் உலைவைக்கப்பட்டது – ஜாஹிட்
யாங் டி-பெர்துவான் அகோங்கின் ஆலோசனையின் மூலம் கூட்டணி ஆட்சி அமைக்கும் போது அம்னோ கட்சி தனது சொந்த அங்கத்தினர்களால் துரோகம் இழைக்கப்பட்டது என்பதை, அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி இன்று வெளிப்படுத்தினார். இந்த முடிவிற்கு முன், அம்னோ மற்ற இரண்டு கூட்டணிகளான பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெரிகாத்தான்…
பண அரசியல் அம்னோவைக் கொல்லும் முன் நாம் பண அரசியலை…
15வது பொதுத் தேர்தலில் கட்சியின் மோசமான செயல்பாட்டிற்காகக் குற்றம் சாட்டி, பண அரசியலின் நடைமுறையை அழிக்க கட்சியின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார், அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹாசன். இங்கே கட்சியின் பொதுச் சபையில் பெண்கள், பெமுடா மற்றும் புத்ரி காங்கிரஸின் தொடக்கத்தில் பிரதிநிதிகளிடம் அவர் ஆற்றிய உரையில்,…
முஹைடினை ஆதரித்த 10 பிஎன் எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுங்கள்…
முஹைடின் யாசினை பிரதமராக ஆதரித்து சட்டப்பூர்வ அறிவிப்புகளில் கையெழுத்திட்ட 10 பாரிசான் நேஷனல் எம்பிக்கள் ஒழுக்காற்று நடவடிக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று அம்னோ தலைவர் ஒருவர் கூறியுள்ளார். ஹிஷாமுடின் ஹுசைன் செம்ப்ராங், ஹஸ்னி முகமது சிம்பாங் ரெங்காம், வீ கா சியோங் அயர் ஹிதம் மற்றும் ஜலாலுதீன் அலியாஸ்…
அம்னோ தேசிய மாநாடு: புதிய அரசியல் அலையில் , மிதக்குமா…
அம்னோவின் வருடாந்திர மாநாடு இன்றிரவு முதல் ஒரு "புதிய கதையுடன்" பயணிக்க உள்ளது. பல ஆண்டுகளாக, அதன் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒரே மாதிரியாக ஒரு போர் முழக்கத்தைக் கொண்டிருந்தனர், அவை "அன்வார் வேண்டாம், பக்காத்தான் ஹராப்பான் வேண்டாம் அதோடு டிஏபி வேண்டாம் இல்லை" என்ற முழக்கங்களாகும். ஆனால் இன்று…
விசா ஊழல் குற்றச்சாட்டுகளில் ஜாஹிட் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசுத் தரப்பு…
வெளிநாட்டு விசா (VLN) அமைப்புடன் தொடர்புடைய 40 ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து அகமது ஜாஹிட் ஹமிடியை விடுவித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரசுத் தரப்பு மேல்முறையீடு பிப்ரவரி 17 அன்று வழக்கு மேலாண்மைக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய வழக்கு மேலாண்மை தேதியை அரசு தரப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் மற்றும் அகமட்…
B40 பெற்றோர்கள் பாலர் பள்ளிகள் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றனர்
நகர்புறங்களில் போதிய வசதிகள் இல்லாததால், அரசு நடத்தும் பாலர் பள்ளி மற்றும் மழலையர் பள்ளிகளில், தங்கள் குழந்தைகளை சேர்க்க முடியாமல், பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர். பல பெற்றோர்களும் இது முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற வழக்காக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். தனியார் துறையில் பணிபுரியும் நதியா, அதிக தேவை மற்றும் குறைந்த…
மலேசியாவில் உள்ள இந்தோனேசிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க பிரதமர்…
மலேசியாவில் உள்ள இந்தோனேசிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைச் சீர்குலைக்கும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதமர் அன்வார் இப்ராஹிம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தனது முதல் வெளிநாட்டு வருகையின் ஒரு பகுதியாக, இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவுடன் போகோர் ஜனாதிபதி…
























