முன்னாள் பொருளாதார அமைச்சர் ரபிசி ராம்லி இன்று நஜிப் ரசாக்கின் RM27 மில்லியன் பணமோசடி வழக்கில் வழக்கறிஞர்களை தேவையான ஆதாரங்களைத் தயாரிக்க ஏன் அதிக காலம் எடுத்தனர் என்பதை விளக்க கோரினார்.னார். SRC இன்டர்நேஷனல் நிறுவன ஊழலுடன் தொடர்புடையதாகக் கருதி, வழக்கறிஞர்கள் ஆதாரங்களைத் தயாரிக்கத் தவறியதால் மட்டுமே வழக்கு…
பாஸ் வலுவடையும், பெர்சத்துவும் பெஜுவாங்கும் மண்னை கவ்வும் டைம் ஆருடம்
பிஎன் மற்றும் பக்காத்தான் ஹராப்பானில் உள்ள ஒற்றுமையின்மையால் வரும் 15வது பொதுத் தேர்தலில் பாஸ் சிறப்பாகச் செயல்படும் என்று மூத்த அரசியல்வாதி டைம் ஜைனுடின் எதிர்பார்க்கிறார். ஹரப்பான் கூட்டாளிகள் 2018 இல் வென்ற சில இடங்களை இழக்க நேரிடும் என்றும், பெர்சத்து மற்றும் பெஜுவாங் போன்ற பிளவுபட்ட கட்சிகள்…
மனிதனின் உயிரும் – சட்டமும் – கி.சீலதாஸ்
அரசமைப்புச் சட்டத்தின் ஐந்தாம் பிரிவு ஒரு நபரின் உரிமைகளைப் பற்றி விளக்குகிறது. குறிப்பாக, 5(1) ஆம் பிரிவு ஒரு நபரின் உயிரையோ, தனிப்பட்ட உரிமையையோ சட்டத்திற்கிணங்கதான் இழக்கச் செய்ய முடியும். இந்தப் பிரிவுக்கு ஆதரவாகப் பக்கப் பலமாக இயங்குவதுதான் அரசமைப்புச் சட்டத்தால் அமைக்கப்பெற்ற நீதிமன்றங்கள். நாட்டில் சட்ட ஒழங்கை…
‘நீதிமன்ற திரல்’ கையிலிருந்து நாடு தப்புமா?
இராகவன் கருப்பையா - கடந்த ஆண்டு மத்தியில் முன்னால் பிரதமர் முஹிடின் தனது பதவியைத் தற்காத்துக் கொள்வதற்கு எவ்வாறெல்லாம் அவதிப்பட்டார் என்பதை நாடறியும். எந்நேரத்திலும் பிரதமர் பதவி பறிபோகக் கூடும் எனும் சூழலில் இரவு பகலாகத் தூக்கமின்றி, நிம்மதியிழந்து அவர் அல்லோகலப்பட்டது வரலாறு. கோறனி நச்சிலின் கொடூரத்திற்கு இலக்காகி அன்றாடம் நாடு தழுவிய நிலையில் நூற்றுக் கணக்கானோர் கொத்துக் கொத்தாகப் பரிதாபமாக மடிந்த போதிலும்…
லைனாஸ் கழிவுகள் தேசிய அவமானதின் ‘நினைவுச்சின்னம்’ – யியோ
முன்னாள் எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர், யியோ பீ யின், லைனாஸின் நிரந்தர கழிவுகள் வைக்கும் இடம் (இடம்) "அவமானத்தின் தேசிய நினைவுச்சின்னமாக நிற்கும்" என்கிறார். “முதலாவதாக, பொருளாதார மேம்பாடு என்ற பெயரில், மலேசியாவில் நிரந்தரமாக கொட்டப்படும் கதிரியக்க கழிவுகளை அதிக அளவில்…
சிறையில் மயங்கி விழுந்து மாண்டவரின் மர்மம் என்ன? உண்மையைக் கோரும்…
குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக ஏழு நாள் சிறைத்தண்டனையில் இருந்தார் ஜோகூர் பாருவில் உள்ள அந்த ஒரு காபி கடை உரிமையாளர். அவர் குளுவாங் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படும் அவரது மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மை என்ன என்று…
எம்ஏசிசி விசாரணையா, என்னிடம் எந்தத் தகவலும் இல்லை – சரவணன்
மலேசியாவால் அங்கீகரிக்கப்பட்ட 25 வங்காளதேச ஆட்சேர்ப்பு நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் எம்ஏசிசி விசாரணை குறித்து தன்னிடம் எந்தத் தகவலும் இல்லை என்று மனிதவள அமைச்சர் எம் சரவணன் நேற்று தெரிவித்தார். "எனக்குத் தெரியாது, எனக்கு எந்த தகவலும் இல்லை, நான் அதைப் பற்றி கேள்விப்பட்டேன், அவ்வளவிதான்”…
கோழி வளர்ப்பவர்கள் முன்பணத்தை மானியமாக பெறலாம் – அமைச்சர்
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கோழி வளர்ப்பாளர்கள், சந்தையில் கோழியின் சப்ளை சீராக இருப்பதை உறுதி செய்வதற்கான வழிகளில் ஒன்றாக கோழி விலை மானியத்தை முன்கூட்டியே செலுத்த அனுமதிக்கப்படுகிறது என்று அனுவார் மூசா அறிவித்தார் பணவீக்கத்திற்கு எதிரான ஜிஹாத் மீதான சிறப்பு பணிக்குழுவின் தலைவரான தகவல் தொடர்பு மற்றும்…
கட்சி அரசியலில் வஞ்சிக்கப்பட்ட சுப்ரா தனித்துவமானவர்
இராகவன் கருப்பையா - சுமார் 11 ஆண்டுகளுக்கு முன் நோய்வாய்ப்பட்டு நினைவு திரும்பாமலேயே நேற்று உயிர் நீத்த ம.இ.கா.வின் முன்னாள் துணைத் தலைவர் சுப்ரமணியம் மலேசிய அரசியலில் தனித்துவம் வாய்ந்த ஒரு அரசியல்வாதி. அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என்றால் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்க வேண்டும் என்பது நியதி. மறைந்த சுப்ராவின் வாழ்க்கை இதைத்தான் நமக்குப் புலப்படுத்துகிறது. கல்வி, திறமை, ஆற்றல், ஆளுமை, போன்ற அனைத்தும் இருந்த போதிலும் சரியான…
ஜாகிர் நாயக், குலா அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது
ஜாகிர் நாயக் மற்றும் முன்னாள் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் ஆகியோர் இஸ்லாமிய போதகரின் சொற்பொழிவுக்கு தொடர்புடைய அவதூறு வழக்கு நீதிமன்றத்தில் சமரசமாக தீர்வு கண்டது, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று(4/7), வாதிக்கும் பிரதிவாதிக்கும் இடையே இந்த ஒப்புதல் தீர்ப்பை பதிவு செய்தது. ஜாகிரின் வழக்கறிஞர் Akberdin Abdul Kader…
அரசியல் அவலத்தின் எல்லையில் மலேசியர்கள் – கி. சீலதாஸ்
மலேசியர்கள் எப்படிப்பட்ட அரசியல் தலைவர்களிடம் நாட்டு நிர்வாகத்தை ஒப்படைப்பது என்பதில் குழப்பமடைந்துள்ளனர். அளவற்ற ஊழல், நம்பிக்கை மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் செய்வதில் சளைக்காதவர்கள். நீதித்துறையை மதிக்க மறுக்கும் சக்திகள், சட்ட அமலாக்கத்தைத் துச்சமென நினைப்போர், சட்டத்தைப் பிறர் பின்பற்ற வேண்டும் ஆனால், தாம் பின்பற்றாவிட்டால் குற்றமாகாது என இறுமாப்புடன்…
சுஹாகாம் மனித உரிமை ஆணையத்தில் அம்னோ அரசியல்வாதிகள் – சுவாரம்…
மனித உரிமைகள் குழுவான சுவாராம் சமீபத்தில் சுஹாகம் தலைவர் மற்றும் அம்னோவுடன் தொடர்புடைய இரண்டு ஆணையர்கள் நியமிக்கப்பட்டது குறித்து கவலையையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. சுவாரம் நிர்வாக இயக்குனர் சிவன் துரைசாமி கூறுகையில், இந்த முடிவு மனித உரிமைகள் ஆணையம் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய சுதந்திரத்தையும் மதிப்புகளையும் பிரதிபலிக்கவில்லை என்றார். புதிய…
விலைவாசி ஏற்றமும் ஊமை அரசாங்கமும் – அன்வார் சாடுகிறார்
விலைவாசி உயர்வால் பொதுமக்கள் சிரமப்பட்டு அரை வருடத்திற்குப் பிறகு விலைவாசி குறித்த அமைச்சரவைக் குழுவை அமைப்பதைக்குறித்து அரசாங்கம் "ஊமை போல்" உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் சாடினார். பக்காத்தான் ஹராப்பான் தலைவரான அன்வார், விலைவாசி உயர்வைத் தொடங்குவதற்கு முன்பே அதைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னதாகவே குழு அமைக்கப்பட்டிருக்க…
சமூக மேம்பாட்டில் இந்தியர்கள் இன்னமும் இலவு காத்த கிளிகள்தான்!
இராகவன் கருப்பையா- மலேசிய அரசியலில் அம்னோவுக்கு ஈடாக ம.இ.கா. மட்டுமே முக்கால் நூற்றாண்டைக் கடந்துள்ளது. ஆனால் மலாய்க்காரர்களின் மேம்பாட்டுக்கு அம்னோ அடித்தளமிட்ட மாதிரி இந்தியர்களின் வளர்ச்சிக்கு கட்சி அரசியல் வழி ம.இ.கா. மற்றும் பிற அரசியல் கட்சிகள் என்ன செய்தன எனும் கேள்விக்குப் பதில் அற்ற நிலையில் நம் சமூகத்தின்…
‘ஓட்டுக்காக ஐசி’ என்ற தேசிய முன்னணியின் ஊழல் – லைக்கிங்
வாக்குகளுக்கு ஈடாக சபாவில் உள்ள ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு அடையாள அட்டை களை ஐசி வழங்கியதை பாரிசான் நேஷனலின் துணை கட்சி இறுதியாக ஒப்புக்கொண்டதற்காக மாக்சிமஸ் ஓங்கிலியை, வாரிசான் தலைவர் பாராட்டியுள்ளார். பார்ட்டி பெர்சது சபா பிபிஎஸ் தலைவர் "இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும்" இத்தகைய "துரோக" நடைமுறைகளுக்குப் பின்னால் பிஎன்…
நஜிப்புக்கு தண்டனை அளித்த நீதிபதி நஸ்லான் முரண்பாடாற்றவர் -அரசு தரப்பு…
நஜிப் அப்துல் ரசாக்கிற்கு எதிரான ரிம42 மில்லியன் SRC இன்டர்நேஷனல் ஊழல் வழக்குக்கு, மேபேங் (Maybank) குழுவுடன் முன்பு பணியாற்றிய நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலியின் பங்கு முரண்பாடற்றது என்று அரசுத் தரப்பு வாதிட்டது. புதிய சாட்சியங்களை சேர்ப்பதற்கான முன்னாள் பிரதமரின் முயற்சியை எதிர்த்து நேற்று(29/6), பிற்பகல்…
அம்னோவை கலைக்க சொன்னார் மகாதீர் – ஜாகிட் ஹமிடி
அம்னோவின் தலைவர் அகமட் ஜாகிட் ஹமிடி நேற்று(28/6) கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், அம்னோவைக் கலைக்கச் சொன்னதாகக் கூறினார். 69 வயதான ஜாகிட், 14வது பொதுத் தேர்தலுக்குப் (GE14) பிறகு ஜூன் 2018 இல் நடைபெற்ற கூட்டத்தில், மலாய்க்காரர்களின் நலனுக்காக அனைத்து அம்னோ…
நீதிமன்றத்திற்கு வெளியே குவான் எங் வெளியிட்ட அறிக்கை குறித்து நீதிபதி…
கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி, முன்னாள் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் RM6.3 பில்லியன் கடலுக்கடியில் சுரங்கப்பாதைத் திட்டத்தின், ஊழல் வழக்கு தொடர்பான அவரது ஊடக அறிக்கையை கண்டித்துள்ளார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவரின் அறிக்கை குறித்து அசுர அல்வி இன்று காலை தனது…
ஊழல் வாதிகள் தப்பிக்க நாடாளுமன்றம் கலைக்க படலாம் – அன்வார்
முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்காக நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அழுத்தம், சிலர் நடந்து வரும் நீதிமன்ற வழக்குகளில் இருந்து தப்பிக்க ஒரு சாக்குப்போக்கு மட்டுமே என்று PKR தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார். 15 வது பொதுத் தேர்தலுக்கு (GE15) வழிவகுப்பதற்காக நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்று சில தலைவர்கள் -…
ரஃபிஸி ஐடியா மட்டுமே தருகிறார், தீர்வுகளை அல்ல – ஜாஹிட்
ரஃபிஸி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஐடியாக்களை மட்டுமே வழங்குகிறார், தீர்வுகளை வழங்கவில்லை" என்று அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, பிகேஆரின் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லிக்கு பதிலடி கொடுத்துள்ளார். கோழி விலை பற்றி விவாதிக்க 40 அமைச்சர்கள் சந்திப்பதற்குப் பதிலாக உணவு விநியோகச் சங்கிலியை ஒரே அமைச்சகம்…
பிரதமரும் கோழி முட்டை விலையும்
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கோழிகளுக்கான உச்சவரம்பு விலையை அரசாங்கம் மாற்றியது என்பதை மறுத்தார் மாறாக, உச்சவரம்பு விலையை நீக்க முடிவு செய்து மூன்றே நாட்களில் மீண்டும் அமுல்படுத்த முடிவெடுத்தது, அரசாங்கம் மக்களின் கருத்தைக் கேட்டதால்தான் அப்படி என்றார். “மக்களின் கருத்துக்களை கேட்ட பிறகு கோழி விலையை உயர்த்துவதில்லை…
விலைவாசி உயர்வு: ‘மக்கள் ஆர்பாட்டம்’ இல்லாமல், அரசு அசையாது
எந்த அழுத்தமும் இன்றி நாட்டை ஆட்சி செய்ய விடப்பட்டுள்ள அரசாங்கம் மக்களின் நலனுக்காக செயற்படாது என, அண்மைக்காலமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட PKR இளைஞர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். குழுவின் செய்தித் தொடர்பாளர் டேனிஷ் கைருடின் கூறுகையில் , கிள்ளான், காப்பார் மற்றும்…
கிழக்கு – மேற்கு விரைவு ரயில் கட்டணங்கள் மலிவாக இருக்கும்…
2027 ஜனவரியில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் கிழக்கு கடற்கரை ரயில் இணைப்புக்கு (ECRL) நியாயமான கட்டணங்களை நிர்ணயிப்பது குறித்து பங்குதாரர்களுடன் விவாதிக்குமாறு போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். Keretapi Tanah Melayu Berhad மின்சார ரயில் சேவை (ETS)…
2030க்குள் 60% கைதிகள் பரோலில் விடுவிக்கப்படுவார்கள்
சுமார் 60% கைதிகள் 2030 ஆம் ஆண்டிற்குள் விடுவிக்கப்பட்டு, எஞ்சியுள்ள தண்டனையை tபரோலில் கழிப்பார்கள் என சிறைச்சாலைகள் துறையின் பிரதிப் பணிப்பாளர் (பாதுகாப்பு மற்றும் புலனாய்வு) அண்ணாத்துரை காளிமுத்து தெரிவித்தார். முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டாலும், குற்றவாளிகள் இன்னும் சிறை அதிகாரிகளால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவார்கள் என்று தி சன் செய்தி…