ஹிண்ட்ராப்: நஜிப் இந்தியர்களுடைய நம்பிக்கையைச் சிதறடித்து விட்டார்

பிஎன் அரசாங்கம் இந்திய சமூகத்தின் நம்பிக்கையை சிதறடித்து விட்டதை காட்டும் வகையில் ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமை நடவடிக்கைக் குழு புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு தர்பூசணிப் பழத்தை கொண்டு சென்று உடைத்தது. அந்த சிறுபான்மை இனத்தைக் கவருவதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பயன்படுத்தும் நம்பிக்கை என்னும்…

டோங் ஜோங் பேரணியில் துணைக்கல்வி அமைச்சர் சர்ச்சையை ஏற்படுத்தினார்

காஜாங்கில் நடைபெறும் சீனக் கல்விப் பேரணியில் கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங் யாரும் எதிர்பாராத வகையில் கலந்து கொண்டார். (மேலும் படங்கள்  ) அதனைத் தொடர்ந்து பேரணிபங்கேற்பாளர்கள் அவரை ஏளனம் செய்தார்கள். காலை 11 மணி வாக்கில் அங்கு சென்றடைந்த வீ-யை நடுத்தர வயதுடைய ஒருவர் அணுக…

அன்வார்: நஜிப் ரோஸ்மாவையும் மகாதீரையும் பார்த்துப் பயப்படுகிறார்

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் தமது சொந்த மாநிலமான பினாங்கில் பல செராமாக்களில் கலந்து கொண்டார். அங்கு ஆற்றிய உரைகளில் அவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பற்றியும் அவரது மனைவி ரோஸ்மா மான்சோர் பற்றியும் பல நகைச்சுவைகளைக் கூறினார். தமது பரம எதிரியான நஜிப்-பை கோழை என…

பொதுக் கடன் வான் அளவு உயர்ந்ததற்கு யார் பொறுப்பு?

"அது முக்கியமான பிரச்னை. அதனை ஆழமாக விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக அந்தப் பிரச்னை அடுத்த பொதுத் தேர்தலில் கிராமப்புற மக்களுக்கு கவலையூட்டும் விவகாரமாக இருக்கப் போவதில்லை." நிதிப் பொறுப்பும் பொதுக் கடன்களும்: அச்சத்தை எப்படித் தவிர்ப்பது உங்கள் அடிச்சுவட்டில்: அந்த விஷயத்தை பிகேஆர் வியூக இயக்குநர்…

நஜிப் அவர்களே, ஆதாரங்கள் உங்கள் கண்களுக்கு எதிரே உள்ளன

"ஒய்வு பெற்ற, சேவையில் உள்ள முதுநிலை போலீஸ் அதிகாரிகள் சாட்சியமளிக்க முன் வரும் போது அந்தக்  குற்றச்சாட்டுக்கு ஆதாரம் வேண்டும் என அவர் சொல்வதின் அர்த்தம் என்ன? ராம்லி: பஞ்சாயத்து மன்றம் நிராகரிக்கப்பட்டது மீது என் ஆட்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் கைரோஸ்: முன்னாள் வர்த்தகக் குற்ற புலனாய்வுத் துறைதலைவர் ராம்லி…

செராமாக்களில் தொல்லை கொடுப்போர்மீது போலீஸ் நடவடிக்கை

அரசியல் கூட்டங்களில் தொல்லை கொடுப்போர்மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்று கூறும் தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார், 13வது பொதுத் தேர்தல் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவது உறுதி செய்யப்படும் என்கிறார். “சட்டப்படி நடந்துகொள்வோம். சிறிய கும்பலோ, பெரிய குழுவோ, தனிப்பட்டவர்களோ சட்டத்தை மீறுவோர்மீது நடவடிக்கை எடுப்போம்”,…

என்ஜிஓ-வின் மதிப்பீட்டில் பினாங்கு அரசுக்கு 10-க்கு 4 புள்ளிகள்தான்

பினாங்கு அரசு, மக்கள் நலனைவிட முதலீட்டாளர்களின் நலன்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறது என்றும் பொதுமக்களுடனும் என்ஜிஓ-க்களுடனும் போதுமான அளவுக்குக் ஆலோசனை கலப்பதில்லை என்றும் குறைகூறப்பட்டுள்ளது. நிலையான மேம்பாட்டுப் பணிகள் தொடர்பில் அரசு நிர்வாகம், தனியார்துறை,பொதுமக்களிடையே ஆலோசனை கலக்க லோகல் அஜெண்டா 21(Local Agenda 21) திட்டத்தில் மாநில அரசுகள் உறுதிகூறியுள்ளபடி,…