இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் என்ன செஞ்சீங்க? மத்திய அரசுக்கு…
டெல்லி: காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு கால தாமதம் செய்தது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த வழக்கு விசாரணை சுப்ரீம்…
திருமுருகன் காந்தி மீதான குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டநால்வர் மீதான குண்டர்கள் தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள உத்தரவில் திருமுருகன் காந்தி, இளமாறன், அருண் மற்றும் டைசன் மீது பதியப்பட்ட அந்த வழக்கை ரத்து செய்துள்ளது. கடந்த மே மாதம் 21…
நவோதயா பள்ளிகளை ஏன் எதிர்க்க வேண்டும்: கல்வியாளர்கள் கூறும் காரணங்கள்
தமிழகத்தில் மத்திய அரசின் உதவியுடன் நவோதயா பள்ளிகளை தொடங்குவதற்கு எட்டு வாரங்களில் ஏதுவான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கடந்த வாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ள சமயத்தில், அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பை ஏற்படுத்துவதற்குப் பதிலாக பாகுபாட்டை ஏற்படுத்துவதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர். மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க சுமார்…
தமிழர் தொன்மையை பறைசாற்றும் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள பொருட்களின் சிறப்புகள்…
சிவகங்கை: கீழடியில் நடைபெற்று வரும் 6-ஆம் கட்ட அகழாய்வு பிரிவில் கண்டெடுக்கப்பட்டவை குறித்தும், என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறித்தும் இந்த பருவத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளவை எப்படி ஆவணப்படுத்தப்பட உள்ளது என்பது குறித்து ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இதுகுறித்து பெங்களூரில் உள்ள இந்திய தொல்லியல் துறையின் (அகழாய்வு பிரிவு-6) தொல்லியல்…
371-ஆவது அரசியல் சாசன பிரிவு தமிழகத்துக்கு கிடைத்தால் மத்திய அரசு…
விழுப்புரம்: தமிழகத்துக்கு 371-வது அரசியல் சாசன பிரிவு தமிழகத்துக்கு கிடைத்தால் மத்திய அரசு எதிலும் தலையிட முடியாது என்று தருமபுரி எம்.பி.யும், பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் பலியான தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு விழுப்புரம்…
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் காணாமல் போன வைரகற்கள் மீட்பு
திருவனந்தபுரம், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரகற்கள் மீட்கப்பட்டன. வைரகற்கள் மாயம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரசித்த பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சயன கோலத்தில் காட்சி தரும்…
ஆசிய நீச்சல் போட்டி: தங்கம் வென்ற நெல்லை மாணவன்!
உஸ்பெகிஸ்தான் நாட்டில் ஆசிய நீச்சல் போட்டி நடைபெற்றது இந்த நீச்சல் போட்டியில், இந்தியா சார்பாகக் நெல்லையை சேந்த் 9-ம் வகுப்புப் படிக்கும் மாணவர் லியோனார்ட் கலந்து கொண்டார். இந்தப் போட்டியில், திறமையாகச் செயல்பட்ட லியோனார்ட் தங்கம் வென்றுள்ளார். ஆசியப் போட்டியில் தங்கம் வென்று, சொந்த ஊருக்கு திரும்பிய அவருக்கு…
ரூ.100 கோடி சொத்தை உதறிவிட்டு துறவறம் போகும் தம்பதி…
பல கோடி சொத்துக்களை உதறிவிட்டு கணவன்,மனைவி துறவறம் செல்லும் விவகாரம் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பாஜக பிரமுகரின் மகள் அனாமிகா(34). இவர் சுமித் ரத்தோர் (35) என்பவரை 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3…
பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் அரசு ஊழியரா? 10% சம்பளம்…
திப்ருகர்: அதிக சம்பளம் வாங்கியும் வசதியாக உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் வயதான பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தால், அவர்களின் சம்பளத்தில் இருந்து 10% பிடித்தம் செய்யப்படும் என்று அசாம் அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது. இன்றைய சூழ்நிலையில் பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை தவிக்கவிடுவது பலரது வாடிக்கையாக…
செம்மரம் வெட்டச்சென்ற தமிழர்கள் கைது: அரைநிர்வாணமாக ஆந்திரா சிறையில் சித்ரவதை
கடப்பா: ஆந்திரா மாநிலத்தில் செம்மரம் வெட்ட சென்றதாக கைது செய்யப்பட்ட தமிழர்கள் அரை நிர்வாணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆந்திர போலீசார் சித்தரவதை செய்வதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 13 தேதி கடப்பா மாவட்டத்தில் இருந்து சித்தூருக்கு 3 பேருந்துகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சென்று கொண்டிருந்த போது பலாப்பள்ளி சோதனைச்சாவடி…
பிறமொழிகளுக்கு அதிக மரியாதை கொடுக்க வேண்டும்: ஹிந்தி பேசும் மக்களுக்கு…
நாட்டில் பேசப்படும் பிற மொழிகளுக்கும் அதிக மரியாதை தர வேண்டும் என ஹிந்தி பேசும் மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவுரை வழங்கி உள்ளார். டெல்லியில் நடைபெற்ற ‛ஹிந்தி திவஸ்' எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது, இந்தியாவின் அலுவலக மொழியாக ஹிந்தி ஏற்றுக்கொள்ளப்பட்டு…
சிலை கடத்தல்… போலீசுக்கு டிமிக்கு காட்டிய டிஎஸ்பி காதர் பாட்ஷா…
சென்னை: காவல்துறையினருக்கு போக்கு காட்டிவிட்டு தலைமறைவாக இருந்த டிஎஸ்பி காதர்பாட்ஷாவை கும்பகோணத்தில் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை ஆலடிப்பட்டி ஆரோக்கியராஜ் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டினார். அப்போது 6 பழங்கால சிலைகள் கிடைத்தன இந்த சிலைகளை ஆரோக்கியராஜ் விற்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.…
`இந்தி தினம்: இந்தி பேசாத மாநிலங்கள் மீது நடத்தப்படும் மோசமான…
இந்திய அரசியல் நிர்ணய சபை, தேவநாகரி எழுத்து வடிவத்தில் எழுதப்படும் இந்தி மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக, கடந்த 1949-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட செப்டம்பர் 14-ஆம் நாள் இந்தி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. பல தசாப்தங்களாக இந்தித் திணிப்பை எதிர்த்து வந்த வரலாறு கொண்ட தமிழ் நாட்டில்,…
கதிராமங்கலத்தில் 116 நாள், நெடுவாசலில் 154 நாள் நீடிக்கும் போராட்டம்…
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரி புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் கிராம மக்கள் 154 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல கதிராமங்கலத்தில் 116வது நாளாக போராட்டம் நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில்…
சுங்கச்சாவடிகளில் ரவுடிகள் மூலமே கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.. நீதிபதிகள் கடும்…
மதுரை: தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ரவுடிகள் மூலமே கட்டணம் வசூல் செய்யப்படுவதாக மதுரை ஹைகோர்ட் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதாக மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த பழனிகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த…
காஷ்மீர் விவகாரம் நேருவின் தவறால் விளைந்தது – அமைச்சர் ஜிதேந்திரா…
புதுடெல்லி, ”வேறு எந்த மாநிலத்திலும் காஷ்மீர் விவகாரம் போல விவகாரங்கள் இல்லை. காஷ்மீர் இந்தியாவுடன் இணைப்பு ஒப்பந்தம் மூலம் இணைந்ததது; இது பிற சிற்றரசுகள் எப்படி இணைந்தனவோ அதைப்போலவேதான் இருந்தது. நேரு காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சென்ற தவறில் துவங்கி பல தவறுகள் தொடர்ந்து நடந்துள்ளன.…
இந்தியாவில் ஒரு சதவீதம் பேரிடம் மட்டும் செல்வம் குவிவது எப்படி?
இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களால் ஏற்றத்தாழ்வு சட்டென அதிகரித்துள்ளதா? ஃபிரஞ்ச் பொருளியல் வல்லுநர் லூகாஸ் சேன்சல், தாமஸ் பிக்கெட்டி ஆகியோர் செய்த புதிய ஆய்வு 'ஆம்' என்கிறது. 2013ல் வெளியாகி அதிகம் விற்கப்பட்ட 'மூலதனம்' என்ற நூலின் ஆசிரியர் பிக்கெட்டி. முதலாளித்துவம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறித்து ஆய்வு செய்தது இந்நூல்.…
‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதா? தமிழக அரசுக்கு…
சென்னை, உடுமலைப்பேட்டையை சேர்ந்த மாணவி கிருத்திகா, பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் தன்னை மருத்துவ கலந்தாய்வுக்கு அழைக்க உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘நீட்’ தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதால் கிருத்திகாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.…
குர்மீத் சிங், அசராம் பாபு, ராதே மா உள்பட 14…
அலகாபாத், இந்து சாதுக்களின் தலைமை அமைப்பான அகில பாரதிய அக்காரா பரிஷத் நேற்று 14 போலி சாமியார்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு உள்ளது. போலி சாமியார்களிடம் ஏமாற வேண்டாம் என்று மக்களை எச்சரிப்பதற்காக அலகாபாத்தில் உள்ள இந்த அமைப்பு இந்த தகவலை வெளியிட்டு உள்ளது. இருபெண்கள் பாலியல் பலாத்காரம்…
நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் காலக்…
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கிழ் செயல்படும் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க அனுமதி அளிப்பது தொடர்பாக முடிவை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நிதிமன்ற மதுரை கிளை 8 வார கால அவகாசம் அளித்துள்ளது. எனினும் தமிழகம் போன்ற அதிகமான பள்ளிகளை கொண்டுள்ள…
ஷரியாவில் தலையிட அனுமதிக்க முடியாது: அகில இந்திய முஸ்லீம் தனிநபர்…
இஸ்லாமியர்களின் தனிப்பட்ட சட்டத்தில் தலையிட மேற்கொள்ளப்படும் முயற்சிகளை அனுமதிக்கமுடியாது என்று அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் கூறியிருக்கிறது. 'ஷரீயத் சட்டத்தில் தலையிட யாரையும் அனுமதிக்க முடியாது' என்று போபாலில் ஞாயிறன்று நடைபெற்ற நீண்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின்…
தமிழகத்தில் ஆதிதிராவிட மாணவிகளுக்கு உறைவிட பள்ளிகள் -மத்திய மந்திரி தகவல்
சென்னை, தென் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சமூக நலத்துறை மந்திரிகள் பங்கேற்ற மண்டல கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை மந்திரி கிருஷ்ணன் பால் குர்ஜர் தலைமை தாங்கினார். கூட்டத்தில், மத்திய மந்திரிகள் ராம்தாஸ் அத்வாலே, விஜய் சம்ப்லா,…
தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை தொடங்க மதுரை ஐகோர்ட்டு…
மதுரை, கன்னியாகுமரி மகா சபா அமைப்பின் செயலாளர் ஜெயக்குமார் தாமஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் கேந்திரிய வித்யாலயா, ஜவகர் நவோதயா வித்யாலயா போன்ற பள்ளிகளை மத்திய அரசு நடத்தி வருகிறது. தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மட்டும் தான் உள்ளன. ஜவகர் நவோதயா…



